tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4581447070846562283..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: படித்ததும் ரசித்ததும் பதைத்ததும் - வெட்டி அரட்டைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73037355782771755832012-03-11T10:26:23.826+05:302012-03-11T10:26:23.826+05:30அடே ஒரெ தகவல் களஞ்சியமா இருக்கே.!!! பெண்களுக்கு இந...அடே ஒரெ தகவல் களஞ்சியமா இருக்கே.!!! பெண்களுக்கு இந்த வருடம் சரியாக இல்லை.:(<br /> தங்கமே வேண்டாத போது தங்க தோசை எதற்கு.<br /><br />நம்மை நாமே விளம்பரப் படுத்திக்கணுமா. வேற வேலை இல்லை. இருக்குமிடம் வைகுண்டம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87951546387968642422012-03-07T17:02:07.563+05:302012-03-07T17:02:07.563+05:30தொசையானது ஜீரணம் ஆகாமல்.. பல மணி நேரம் வயிற்றில் இ...தொசையானது ஜீரணம் ஆகாமல்.. பல மணி நேரம் வயிற்றில் இருந்து (<b>தங்கி</b> அவஸ்தை தந்து) இருக்கும் நிலைய '<b>தங்க</b> தோசை' எனத் சொல்லலாமோ ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41767505073286565692012-03-07T13:08:21.038+05:302012-03-07T13:08:21.038+05:30தங்க / வெள்ளி தோசைகள் உண்மைதான்:-)தங்க / வெள்ளி தோசைகள் உண்மைதான்:-)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6963171854799052052012-03-07T10:57:00.822+05:302012-03-07T10:57:00.822+05:30//’கெட் பிளாக்ஸ்’//
“குட் ப்ளாக்ஸ்” !!!!//’கெட் பிளாக்ஸ்’//<br /><br />“குட் ப்ளாக்ஸ்” !!!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55656428823510796922012-03-07T10:53:24.691+05:302012-03-07T10:53:24.691+05:30@மோகன், நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு. ஆனாலு...@மோகன், நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு. ஆனாலும், எனக்கு இந்த முறை சரியாத் தெரியலை. விகடனின் ‘வரவேற்பறை’ மாதிரி, ’கெட் பிளாக்ஸ்’ மாதிரி, வலைப்பூக்களை அவங்களே அறிமுகம் செய்வது ஒரு பெரிய வேலையே இல்லை. விகடனில் இல்லாத நிருபர் படைகளா? விகடன்காரர்களே நிறைய பதிவுலகிலும் இருக்கிறார்களே.. விகடன் நிருபர்களின் நண்பர்களும் இருக்கிறார்கள்.. <br /><br />@கீதா மேடம், தகவலுக்கு நன்றி. மீ டூ ஸேம் ப்ளட்...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48953172940430279562012-03-07T04:15:43.093+05:302012-03-07T04:15:43.093+05:30தங்க மசால்வடை கேள்விப்பட்டேன். தோசையுமா?
fire dril...தங்க மசால்வடை கேள்விப்பட்டேன். தோசையுமா?<br />fire drill திகில்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70843614736414883012012-03-06T20:49:46.552+05:302012-03-06T20:49:46.552+05:30@ஹுசைனம்மா, நல்லாசிரியர் விருதுக்கும் அப்படித்தான்...@ஹுசைனம்மா, நல்லாசிரியர் விருதுக்கும் அப்படித்தான். ஆனால் கூடவே வேலை பார்க்கும் பள்ளியும் சிபாரிசு செய்யணும். அப்படித்தான் நல்லாசிரியரைத் தேர்ந்தெடுக்கிறாங்க. இது என்னமோ சரியானதாப் பட்டதில்லை எனக்கு. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15655688117577931962012-03-06T10:25:57.565+05:302012-03-06T10:25:57.565+05:30//’என் விகடன்’ நல்ல ஐடியாதான். ஆனால், நாமே(னே) நம்...//’என் விகடன்’ நல்ல ஐடியாதான். ஆனால், நாமே(னே) நம் பதிவை சிபாரிசு செய்ய வேண்டும் என்பதுதான் நெருடுகிறது. பதமபூஷண், நல்லாசிரியர் விருதுக்கெல்லாம்கூட அப்படித்தானாமே?//<br /><br />கடைசி வரி ஹுசைனம்மா ஸ்டைல் :))<br /><br />நாம் அனுப்பியதால் மட்டுமே வந்துடாது. பதிவுகள் வாசிச்சுட்டு சுவாரஸ்யமா இருந்தா மட்டும் தான் அவங்க போடுவாங்க. அவங்கவங்களுக்கு இருக்கும் வேலையில் மத்தவங்களை எப்படி விகடனுக்கு அறிமுக படுத்த முடியும்? உங்கள் ப்ளாக் முகவரி மற்றும் போட்டோ மட்டும் தானே நீங்க தர்றீங்க? மற்ற தகவல் அவங்களே படிச்சு எது சுவாரஸ்யமோ அதை எடுத்துப்பாங்க.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47427839683428252582012-03-06T09:23:12.982+05:302012-03-06T09:23:12.982+05:30கே ஜி கௌதமன் ஆட்டோ அனுப்பி வெக்கச் சொல்றார் - அனுப...கே ஜி கௌதமன் ஆட்டோ அனுப்பி வெக்கச் சொல்றார் - அனுப்பி வையுங்க!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10101829172350636372012-03-06T08:19:41.883+05:302012-03-06T08:19:41.883+05:30எங்கள் ஆசிரியர்கள் நலமா ??
ஒவ்வொரு வட்டாரத்திற்கு...எங்கள் ஆசிரியர்கள் நலமா ??<br /><br />ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனியாக பதிவர்களை அறிமுகப் படுத்துகிறார்கள்..<br /><br />தங்க தோசை ??(தங்க முலாமோ??)<br /><br />துக்ளக் வேளுக்குடி கிருஷ்ணன் தொடருக்காக வாங்கி சேகரித்து வருகிறேன். தனியாக தொகுத்து மகளுக்கு பரிசாக கொடுக்கும் எண்ணம் உள்ளதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23354647512029562732012-03-06T07:13:38.290+05:302012-03-06T07:13:38.290+05:30பதிவாசிரியரே! மல்லேஸ்வரம் சென்று வர ஆட்டோ சார்ஜூம்...பதிவாசிரியரே! மல்லேஸ்வரம் சென்று வர ஆட்டோ சார்ஜூம், தங்கத் தோசை (+காபி) சாப்பிட அமவுண்டும் அனுப்பி வையுங்க. இந்த வாரக் கடைசியில் சென்று, சாப்பிட்டு வந்து - தங்கமா ஒரு விமரிசனம் எழுதுகின்றேன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63465172130388141072012-03-06T07:13:07.628+05:302012-03-06T07:13:07.628+05:30Interesting thagavalkal.Interesting thagavalkal.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17071903619195764572012-03-06T05:38:03.571+05:302012-03-06T05:38:03.571+05:30சிவாஜி நடை 'ராஜா நடை' இல்லையா! யார்தான் ...சிவாஜி நடை 'ராஜா நடை' இல்லையா! யார்தான் ரசிக்க மாட்டாங்க! :)<br /><br />வார இதழ்களை படிப்பதில் இப்பொழுதெல்லாம் அவ்வளவு சுவாரசியம் இல்லை. வலைப்பூக்களை வலம் வருவது மிகவும் சுவாரசியாமாகவும், பிடித்த <br />விஷயமாகவும் ஆகிவிட்டது. இதுவே சில நேரங்கள் படிக்க தாமதமாகி விடுகிறது. மேலும் பதிவுகள் மூலமே பல விஷயங்கள் தெரிந்து விடுவதால் அதுவே போதும் என்றாகி விட்டது. :) <br /><br />அதிகாரி இறந்த விஷயம் மிகவும் வேதனை. ஆயிரத்து பதினொரு ரூபாய்க்கு ஒரு தோசையா! ஹா! விலையையே செரிக்க முடியவில்லையே, தோசை செரிக்குமா!<br /><br />வேளுக்குடி அவர்களின் உபன்யாசத்தை நிறைய கேட்டிருக்கிறேன். அவர் குரலும், சொல்லும் விதமும் மிகவும் ரசித்து கேட்க முடியும். ஸ்ரீமத் பாகவதம் கேட்டிருக்கறேன்.<br /> <br />.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78740214216648833042012-03-06T00:49:00.609+05:302012-03-06T00:49:00.609+05:30யாகப்பா திரையரங்கம், மங்களாம்பிகா ஹோட்டல், சாந்தி ...யாகப்பா திரையரங்கம், மங்களாம்பிகா ஹோட்டல், சாந்தி ஸ்டோர்ஸ், ஆனந்த் பவன்.... எல்லாமே அதே இடத்தில்தான் இருக்கிறது. ஞானம் தியேட்டர் மட்டும் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் நான்கு <br />நட்சத்திர ' ஹோட்டல் ஞானம்' கட்டப்பட்டு சில வருடங்கள் ஆகின்றன.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14997157157793799662012-03-05T19:43:46.204+05:302012-03-05T19:43:46.204+05:30வெட்டி அரட்டை அல்ல!விவரமான அரட்டை.மிக ரசித்தேன்.வெட்டி அரட்டை அல்ல!விவரமான அரட்டை.மிக ரசித்தேன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33846858740063306332012-03-05T18:32:35.793+05:302012-03-05T18:32:35.793+05:30சிவாஜி - பாபா குறித்த துணுககு அருமை. விகடன் விஷயத்...சிவாஜி - பாபா குறித்த துணுககு அருமை. விகடன் விஷயத்தில் கீதா மேடம் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். நாமே பதிந்து, அவர்கள் வெளியிடுவது பெருமையா என்ன? அந்த விபத்து.... அதைக் கொலை என்றுதான் சொல்லணும். வருந்த வைத்தது!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8681837873299387702012-03-05T18:28:17.320+05:302012-03-05T18:28:17.320+05:30தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம் உண்மைதான் என்றாலும் தங்...தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம் உண்மைதான் என்றாலும் தங்கத்தையோ, வெள்ளியையோ அப்படியே எல்லாம் பஸ்பம் ஆக்கிச் சாப்பிட முடியாது. இதுக்கான குறிப்புகள், கலுவம் எல்லாமே எங்க வீட்டிலே இருந்தது. அப்பாவின் அப்பா என் தாத்தாவுக்கு இந்த வைத்தியமுறை எல்லாம் தெரியும். அவர் சாப்பிட்டும் என் அம்மா பார்த்திருக்கிறார். சொல்லுவார். எங்களுக்கு விபரம் தெரியும் முன்னேயே தாத்தா போய் விட்டார். ஆனால் இப்போ அந்தச்சுவடிகள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. கலுவத்தை மதுரையிலேயே யார் கிட்டேயோ கொடுத்துட்டு வந்துட்டார் என் அப்பா! :((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50126969626103849612012-03-05T18:25:32.526+05:302012-03-05T18:25:32.526+05:30."உங்கள் நடையைப் பார்த்து ரசிப்பதற்காகத்தான் ...."உங்கள் நடையைப் பார்த்து ரசிப்பதற்காகத்தான் நீண்ட வழியில் வரச் சொன்னேன்..!" //ஹிஹிஹிஹிஹிஹிஹி<br /><br /><br />தீயணைப்பு அதிகாரியைக்கொலை செய்த விதம் அதிர்ச்சி அளிக்கிறது. மனித உரிமைக்கழகக்காரங்களுக்கு இதெல்லாம் கண்களில் படாதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பாவம் அந்த அப்பாவிப் பெண்! எத்தனை ஆசைகளோ! எத்தனை கனவுகளோ! :((((((((<br /><br />என் விகடனில் பதிய நாமே அனுப்பணுமா?? வேண்டாம் வேண்டாம், வரவே வேண்டாம்.<br /><br />விகடன் படிச்சே பல ஆண்டுகள் ஆகின்றன. <br /><br />கல்கியும், துக்ளக்கும் கடந்த ஆறுமாதங்களாய்ப் படிக்க முடியலை. வந்ததும் தான் படிக்க ஆரம்பிக்கணும். வேளுக்குடி தொடர் குறித்துப்பல விமரிசனங்கள் கிடைத்திருக்கின்றன. பழைய துக்ளக்குகள் கிடைத்தாலும் தேடிப் பிடிச்சுப்படிக்கணும். :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20064069292266929082012-03-05T17:02:50.768+05:302012-03-05T17:02:50.768+05:30தீயணைப்புச் செய்தி எங்கள் நாடுகளின் கவலையீனத்தைக் ...தீயணைப்புச் செய்தி எங்கள் நாடுகளின் கவலையீனத்தைக் காட்டுகிறது.கஸ்டமான செய்தி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54637690973677387132012-03-05T16:52:02.885+05:302012-03-05T16:52:02.885+05:30பெங்களூர் பெண் மரணம் திடுக்கிட வைக்கிறது. இதென்ன அ...பெங்களூர் பெண் மரணம் திடுக்கிட வைக்கிறது. இதென்ன அநியாயம்?? தீப்பிடித்தால், மாடியிலிருந்து இறக்குவதற்கு Snorkel லிஃப்ட் அல்லவா பயன்படுத்த வேண்டும்? கயிற்றில் இறங்க இதென்ன என்.ஸி.ஸி. பயிற்சியா? கொடுமை!!<br /><br />நம்ம நாட்டு தீயணைப்புத் துறை ரொம்ப வளருணுமோன்னு தோணுது. சென்னையிலும் இப்படித்தான் அநியாயமா ஒரு வீரர் இறந்தார்; ப்ரியா படுகாயம் அடைந்தார். :-(((<br /><br />’என் விகடன்’ நல்ல ஐடியாதான். ஆனால், நாமே(னே) நம் பதிவை சிபாரிசு செய்ய வேண்டும் என்பதுதான் நெருடுகிறது. பதமபூஷண், நல்லாசிரியர் விருதுக்கெல்லாம்கூட அப்படித்தானாமே?<br /><br />’தங்க தோசை’ உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் இங்கு அமீரகத்தில் தங்கம் கலந்த டெஸர்ட் வகைகள் ஒரு 7-நட்சத்திர ஹோட்டலில் கிடைப்பதாகப் படித்து, என் பதிவிலும் சொல்லியிருந்தேன். (இதிலிருந்து என் பதிவுகளை நீங்கத் தவற விடுறீங்கன்னு தெரியுது :-))) )ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36830292395579559162012-03-05T15:18:51.833+05:302012-03-05T15:18:51.833+05:30நல்ல தகவல்கள்நல்ல தகவல்கள்சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30489105199691484322012-03-05T14:22:57.508+05:302012-03-05T14:22:57.508+05:30தனியார் நிறுவனத்தில், தீயணைப்பு துறை நடத்திய ஒத்தி...தனியார் நிறுவனத்தில், தீயணைப்பு துறை நடத்திய ஒத்திகையில் நிகழ்ந்த பெண்ணின் மரணம் - திடுக்கிட வைத்துவிட்டது. ஒத்திகையிலேயே மரண சம்பவங்களை நிகழத்தும் இவர்களா - அசம்பாவிதங்களின் போது சிறப்பாக செயல்படுவார்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1026822268812810532012-03-05T14:12:20.005+05:302012-03-05T14:12:20.005+05:30பாதுகாப்பு ஒத்திகை நடத்தியவர்கள் கொடுத்த பொறுப்பற்...பாதுகாப்பு ஒத்திகை நடத்தியவர்கள் கொடுத்த பொறுப்பற்ற பதில் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. சென்ற பிப்ரவரி கால்டன் டவர் சோகத்துக்குப் பின் இந்த ஒத்திகை எல்லா நிறுவனங்களிலும் கட்டாயமாக்கப்பட்டிருக்க, பெரும்பாலான நிறுவனங்கள் தனியார்களை அழைத்தே இதை நிகழ்த்தி வந்தது ஏன் என்பதும் புரிகிறது. இது குறித்து நானும் பகிர்ந்திட இருந்தேன். நிச்சயம் இது பச்சைக் கொலைதான்:((!<br /><br />தங்க வெள்ளித் தோசை குறித்து விசாரிக்கிறேன். உங்கள் பதிவின் மூலமாகவே அறிய வருகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3116950550644516662012-03-05T14:03:10.073+05:302012-03-05T14:03:10.073+05:30மிக சுவாரஸ்யம். நீங்கள் சொன்ன ராஜூ முருகன் பதிவு வ...மிக சுவாரஸ்யம். நீங்கள் சொன்ன ராஜூ முருகன் பதிவு வாசிக்கும் போது மிக ரசித்தேன். இளைய ராஜா பற்றி ரசிகன் என்கிற உரிமையில் சொல்லியிருக்கிறார். வாசிக்கும் போது அந்த இடத்தையும் நான் ரசித்தேன். <br /><br />விகடன் சென்னை பதிவர்களுக்கு மட்டுமல்ல, தஞ்சை, கோவை, மதுரை, கோவை இவற்றுக்கும் தனி பதிப்பாக என் விகடன் வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் பிறந்த பதிவர்கள் அந்தந்த என் விகடனுக்கு அனுப்பலாம். சொல்ல போனால் சென்னையில் தான் தள்ளு முள்ளு. மற்ற பதிப்புகளில் சற்று எளிதாக வரும் வாய்ப்பு அதிகம்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com