tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4594523339797599694..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: குறை... குறை... குறைகளைக் குறை...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68372055673521257902021-03-20T05:45:31.465+05:302021-03-20T05:45:31.465+05:30//சிலருக்கு குறைகளை பகிர்ந்தால் மன பாரம் குறையும்....//சிலருக்கு குறைகளை பகிர்ந்தால் மன பாரம் குறையும். ஆனால் அதில் கேட்பொரின் மன அமைதி கெட கூடாது.//<br /><br />ரசித்த வரி.<br /><br />//அதில் ஒரு தோழி எனக்கு கணினி பதிவு போன்ற நினைவாற்றல்//<br /><br />ஹா.. ஹா.. ஹா...<br /><br />மொத்தத்தில் ரசனையான கமெண்ட். நன்றி உஷா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81555989196895439772021-03-20T05:43:43.772+05:302021-03-20T05:43:43.772+05:30நன்றி ஜி எம் பி ஸார்.நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21055807594296664032021-03-19T19:53:44.629+05:302021-03-19T19:53:44.629+05:30சிலருக்கு குறைகளை பகிர்ந்தால் மன பாரம் குறையும். ஆ...சிலருக்கு குறைகளை பகிர்ந்தால் மன பாரம் குறையும். ஆனால் அதில் கேட்பொரின் மன அமைதி கெட கூடாது.<br />எனக்கு என் யோகா வகுப்பில் பகிர்தல் பற்றி அறிந்த பின், சில நினைவுகளை பகிர்வது நிம்மதியே தரும்.<br />அதில் ஒரு தோழி எனக்கு கணினி பதிவு போன்ற நினைவாற்றல் கொண்டவர்.அவரிடம் பேசி பதிந்து விடுவேன்.சிலசமயம் அவர் அதை வைத்து என்னை வகுந்தும் விடுவார்.<br />குடும்பம்,பொழுது போக்கு,அலுவலகம்,வழி என்று நிறைய பகிர்தல் இருக்கும்.எல்லாம் ஒரு சுவாரஸ்யம் தான்.<br />அவஸ்தை களை கூட,நான் ஜெயிலுக்கு <br />போறேன்ஜெயிலுக்குு போறேன் என சிரிப்பாக பகிர்வது அவர்களுக்கும் பொழுது போக்கு.<br />பணி இடத்தில் நிறைய விஷ கிருமிகள் உண்டு.நம் மன நலம் நம் கையில் என்று சேரிடம் அறிந்து சேர வேண்டும்.<br />எல்லாம் மனப்பக்குவம் தம் பத்திரம் தான்.நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/09264170717624370186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62693828542647263162021-03-19T17:07:33.638+05:302021-03-19T17:07:33.638+05:30திருச்சியில் இருந்தபோது ஒரு காக்கர் ஸ்பாநியல்பெண்ந...திருச்சியில் இருந்தபோது ஒரு காக்கர் ஸ்பாநியல்பெண்நாய் வளர்த்தோம் மாதம்ஒரு முறை மிருக வைத்தியர் வீட்டுக்கே வந்து நாயை செக் செய்வார்அவருக்கு நாயைகண்டால் பயம் எங்கள் நாய்க்கு அவரைக்கண்டால் பயம் தூர் இருந்தபடியே நய் நலமாக இருப்பதாக் கூறுவார்குளீர் காலத்தில் குளிக்ககூப்பிட்டச்ல் சோஃபாஅடியில் சென்று வ்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75351934504972938162021-03-19T11:54:37.424+05:302021-03-19T11:54:37.424+05:30ஹா.. ஹா... ஹா... நிறைய பழைய புத்தகங்கள் பின்னே ...ஹா.. ஹா... ஹா... நிறைய பழைய புத்தகங்கள் பின்னே எதற்கு வைத்திருக்கிறேனாக்கும்!<br /><br />பாவம் அதன் பல்லை உடைக்க 70 ஆயிரமா? அநியாயம்... அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும். ஹா.. ஹா.. ஹா...<br /><br />நன்றி அதிரா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6844138255197146412021-03-19T11:51:31.550+05:302021-03-19T11:51:31.550+05:30வாங்க அதிரா... என்னைக்குறை சொல்வதைவிட தனது வாழ்க்...வாங்க அதிரா... என்னைக்குறை சொல்வதைவிட தனது வாழ்க்கையில் குறைகளாகவே கண்டு பேசும் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசினால் நமக்கே விரக்தியாக இருக்கும். உற்சாகம் எல்லாம் வடிந்து போகும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64145818440883708132021-03-19T11:50:09.542+05:302021-03-19T11:50:09.542+05:30நகம் எல்லாம் வெட்டா விட்டாலும், குளிப்பட்டி சிசுரூ...நகம் எல்லாம் வெட்டா விட்டாலும், குளிப்பட்டி சிசுரூஷை செய்திருக்கிறேன். அது என் அருகிலேயே இருக்கும். கையில் புத்தகத்துடன் அமர்ந்து மோதி என்று அழைத்தால் தலைமாட்டில் வந்து படுத்துக்க கொள்ளும், நான் தலைவைத்து படுத்துக்கொண்டு புத்தகம் படிக்க வசதியாக!<br /><br />இவனுக்கு கோபம் அதிகம் என்பதற்கு அது வளர்ந்த விதமாயிருக்கலாம். அதை எடுத்து வீட்டில் வைத்துவிட்டு நன் சென்னை வந்துவிட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62836390973949749412021-03-19T11:48:15.500+05:302021-03-19T11:48:15.500+05:30ஆ... அப்படி என்ன நடை? அப்படி ஒன்று இருக்கிறதா ...ஆ... அப்படி என்ன நடை? அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? இதைவிட நல்ல கவிதைகள் இருக்கின்றன. அப்படிச் சொல்ல வந்தேன். நன்றி பானு அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71905428654197154402021-03-19T11:47:00.424+05:302021-03-19T11:47:00.424+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29960220165957574272021-03-19T06:20:14.443+05:302021-03-19T06:20:14.443+05:30அக்க"றை" தான்.அக்க"றை" தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6689557495304459842021-03-19T06:19:47.812+05:302021-03-19T06:19:47.812+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், நம்மவ...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், நம்மவர் தொலைபேசியிலே பேசறதைப் பார்க்கலை நீங்க. மணிக்கணக்காய்ப் பேசுவார். அதுவும் இந்த அனாமத்து அழைப்புக்கள் இருக்கே அதைக் கூட விடமாட்டார். அவங்க கிட்டே ஊர்க்கதை எல்லாம் பேசி எதுக்கு அழைச்சீங்க, ஏன் அழைச்சீங்க, நம்பர் எப்படிக் கிடைச்சதுனு எல்லாம் கேட்டுட்டுக் கடைசியில் மிரட்டிட்டு ஒரு வழியா ஃபோனை வைப்பார். நான் எடுத்த எடுப்பிலேயே புரிஞ்சுண்டதும் பதிலே கொடுக்காமல் போனை வைச்சுடுவேன். அது அவர் கிட்டே நடக்காது. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28650063522669992662021-03-19T06:17:37.399+05:302021-03-19T06:17:37.399+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஆதி சங்கரரோட...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஆதி சங்கரரோடது பற்றிய குறிப்பை நானும் சொல்லி இருக்கேனே! ஆனால் காஞ்சிப் பெரியவரோட தெய்வத்தின் குரலில் படிச்ச நினைவு. அதைச் சொன்னதிலே சரியாச் சொல்லலை போல! போகட்டும்! பரிசு கமலாவுக்கே கொடுத்துடுங்க! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20977535332680026442021-03-19T05:45:56.960+05:302021-03-19T05:45:56.960+05:30எனக்கு இந்த பிரச்சனை எல்லாம் இல்லை சன்னி குளிக்கவா...எனக்கு இந்த பிரச்சனை எல்லாம் இல்லை சன்னி குளிக்கவா என்றால் அவன் பாட்டுக்கு ஷவர் இருக்கும் இடத்திற்கு போய்விடுவான் அதன் பின் முதலில் ஷாம்பு போட்டு அதன் பின் கண்டிஷனர் போட்டு குளிக்க வைத்து வெளியே வந்ததும் துண்டால் துடைத்து ஹேர் டிரையர் வைத்து அதன் முடிகளை காய்வைத்து அதன் பின் சீப்பால் முடிகளை நல்லா வாரிவிட்ட பின் அவன் பெட்டில் போய் மூஞ்சியை நன்றாக தேய்த்து கொள்வான் சில சமயங்களில் குளிக்கவா என்றால் பெற்றுமில் இருக்கும் டேபிள் அடியில் போய் உட்கார்ந்து கொள்வான் லேசா சத்தம் போட்டு கூப்பிட்டால் உடனே வந்துவிடுவான் 2 மாதங்களுக்கு ஒரு தடவை முடி மட்டும் நகம் வெட்டி குளிக்க வைக்க கடைக்கு அழைத்து செல்வோம் அப்போது அங்கே தனியாக விட்டு வரும் போது மனசு கிடந்து அடிச்சுக்கும் குறைந்தது 3 மணினேரம் தனியாக விட்டு வரவேண்டும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58936977775624780832021-03-19T01:53:35.159+05:302021-03-19T01:53:35.159+05:30பழைய பேப்பர்களைப் புரட்டி எடுத்து வந்து போஸ்ட் போட...பழைய பேப்பர்களைப் புரட்டி எடுத்து வந்து போஸ்ட் போடுவதில் ஸ்ரீராமை அடிக்க யாருமில்லை, 2ம் இடத்தில் கோமதி அக்கா இருக்கிறா ஹா ஹா ஹா.<br /><br />செல்லங்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.<br /><br />ஊரில எனில் பலசமயம் எதுவும் புரியாது நமக்கு.. சமீபட்த்ஹில் டெய்சிப்பிள்ளையை ஊசி போடக் கூட்டிப் போனோம்.. வருடம் வருடம் போடும் ஊசி.<br /><br />அப்போ ஆளௌக்கும் பொடிசெக்கப் நடக்கும், அதில கண்டுபிடிச்சினம், ஒரு பல்லு உடைஞ்சிருக்காம்.. அதை அப்படியே விடக்கூடாதாம் கூட்டி வரட்டாம், மயக்க மருந்து கொடுத்து அப்பல்லின் அடிப்பாகத்தை ஒபரேட் பண்ணி எடுத்து விடுகிறார்களாம்.. வெறும் 600-700 பவுண்டுகள்வரைதான் செலவாகுமாம்.. ஹா ஹா ஹா.. 60- 70 ஆயிரம் இந்திய ரூபாயில்.<br /><br />இவ்ளோ செலவளிச்சு, ச்சும்மா ஹப்பியாக இருக்கும் பிள்ளையை மயக்கி வெட்டி.. சித்திரவதை செய்யோணுமோ?:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35205168851671290472021-03-19T01:45:21.143+05:302021-03-19T01:45:21.143+05:30குறை எனச் சொல்லும்போது, குறை என்பது நெகடிவ் சிந்தன...குறை எனச் சொல்லும்போது, குறை என்பது நெகடிவ் சிந்தனைதானே.. நிறையப்பேர் திருந்தவே மாட்டினம், எங்கள் உறவிலும் ஒருவர் இருக்கிறார்.. எப்ப பார்த்தாலும் நெகடிவ்வான பேச்சு, தனக்கும் ஒன்றும் சரியில்லை அதில்லை இதில்லை என்பார், அதேபோல நம்மையும் குறையாகவே சொல்வார்.. உதாரணத்துக்கு.. நான் யூரியூப் சனல் தொடங்கியிருக்கிறேன் என்றால்.. அதைத் தொடங்கி என்ன காணப் போறீங்க ச்சும்மா வேஸ்ட் ... ஹா ஹா ஹா இப்படித்தான் இருக்கும் பேச்சு....<br /><br />ஆனா குறை இல்லாமல் பேசுவதை நான் கண்டது எங்கள் அப்பாவிடமும் அடுத்து மாமி[என் கணவரின் அம்மாவிடமும்] இருவரும் குறை சொல்ல மாட்டினம் எப்பவும் பொஸிடிவ்வான பேச்சுக்களே பேசுவார்கள்.. நிறையச் சொல்ல வருது.. வேண்டாம்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51049594110504692192021-03-18T22:14:56.308+05:302021-03-18T22:14:56.308+05:30செல்லங்கள் பற்றி டாகடர் சொல்லி இருப்பது சரியே.
/...செல்லங்கள் பற்றி டாகடர் சொல்லி இருப்பது சரியே.<br /><br />//நான் என்ன சொன்னாலும், என் செல்லம் கேட்கும்' என, செல்லப் பிராணிகளின் உறவினர்கள் கேட்பதை நம்பக் கூடாது.//<br />கோவையில் அத்தை வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர் அப்படித்தான் சொல்வார்.<br />இன்னொன்றும் சொல்வார், "நமக்கு இரண்டு கால் அதற்கு நாலு கால் அவ்வளவுதான் வித்தியாசம்"" நம்மை போலத்தான் பயபடாதீர்கள் என்பார்கள்.<br /><br />வளர்ப்பு செல்லங்களுக்கு ஊசி போடுவது நகம் வெட்டுவது , முடி வெட்டுவது என்று குழந்தையை போல நிறைய பார்க்க வேண்டும். அதற்கு ஒரு கஷ்டம் என்றால் நமக்கும் கஷ்டம் தான்.<br />உங்கள் ஒரு செல்லத்திற்கு கோபம் அதிகம் வரும் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதற்கு உடல் தொந்திரவுகள் வந்து இருந்ததால் கோபம் வந்து இருக்குமோ! கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66522231749766621742021-03-18T21:46:16.975+05:302021-03-18T21:46:16.975+05:30கலாப்பிரியா ஒரு கலவையான படைப்பாளி. இந்தி எதிர்ப்பு...கலாப்பிரியா ஒரு கலவையான படைப்பாளி. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நெல்லையில் ஆரம்பித்து செங்கோட்டை வரை தார்சட்டி ஏந்தி இந்தி எழுத்துக்களை அழித்தவர். <br />இவருக்கு பிற்காலத்தில் இந்திப் படங்கள் என்றால் பாடலுக்காகவும் அதன் இசைக்காகவும் உயிராயிற்று.<br />ராம் அவுர் ஷ்யாம், கிலோனா, பூந்த் ஜோ பன் கயே மோத்தி, சச்சா ஜூத்தா, ஜிக்ரி தோஸ்த் என்று அவர் மனம் பறி கொடுத்த இந்திப் படங்களை வரிசை படுத்தும் பொழுது பிரமிப்பாய் இருக்கும். அவரது நினைவின் தாழ்வாரங்கள் வாசித்து ரசிக்க வேண்டிய புத்தகம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42521689322430835172021-03-18T21:26:07.307+05:302021-03-18T21:26:07.307+05:30அந்த நாள் கவிதைப் படைப்புலகிற்கும்
இந்த நாள் வாசிப...அந்த நாள் கவிதைப் படைப்புலகிற்கும்<br />இந்த நாள் வாசிப்புலகிற்கும் பாலம் போடும் முயற்சியாக நினைத்தேன். வாசகரின் ரசனை எப்படியாக இருக்கப் போகிறது என்ற ஆவலும் இருந்தது.<br />குமுதத்திற்குக் கூட ஒரு தீராநதி தேவைப்பட்டது. வியாழக்கிழமை இந்த மாதிரி முயற்சிகளில் கவனம் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60211385404020220532021-03-18T21:13:09.679+05:302021-03-18T21:13:09.679+05:30மிக்க நன்றி ஐயா...மிக்க நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47935405787586943282021-03-18T20:58:39.330+05:302021-03-18T20:58:39.330+05:30அன்பு தனபாலன்,
வாசித்து விட்டு முதல் பதிவில் என் க...அன்பு தனபாலன்,<br />வாசித்து விட்டு முதல் பதிவில் என் கருத்தையும் பதிந்திருக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7904596471084457512021-03-18T20:45:36.486+05:302021-03-18T20:45:36.486+05:30இன்றைய கதம்பத்தில் குறை பற்றி எழுதியிருப்பது ஶ்ரீர...இன்றைய கதம்பத்தில் குறை பற்றி எழுதியிருப்பது ஶ்ரீராமா..? நம்ப முடியவில்லை. வழக்கமான ஶ்ரீராமின் நடையில் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. <br />ஶ்ரீஹரியின் கட்டுரை என்னால் மட்டும்தான் படிக்க முடியவில்லை என்று நினைத்தேன்.<br />வண்ணதாசன் கவிதை கூடவா உங்களுக்குப் பிடிக்கவில்லை?<br />மிருக வைத்தியரின் அனுபவம் பயங்கரம்!<br />மதன் ஜோக் வாஸ்தவமான ரசனை.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33379834414625946632021-03-18T20:16:54.821+05:302021-03-18T20:16:54.821+05:30எங்கள் வீட்டுச் செல்லப் பிராணி ஜுலியை மருத்துவர் வ...எங்கள் வீட்டுச் செல்லப் பிராணி ஜுலியை மருத்துவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று கடிபட்டிருக்கிறேன்<br />அதில் இருந்துதான முன்னெச்சரிக்கையாக இருக்கத் தொடங்கினேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37428273878530659902021-03-18T20:12:04.453+05:302021-03-18T20:12:04.453+05:30ஆதி சங்கராச்சார்யார் பற்றி நீங்கள் மட்டுமே குறிப்ப...ஆதி சங்கராச்சார்யார் பற்றி நீங்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்கள்!!!! பூனைகளாவது பரவாயில்லை... நாய் வளர்ப்பில் இதுமாதிரி சில சிரமங்கள் உண்டு.<br /><br />நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56193490084275853922021-03-18T20:09:17.794+05:302021-03-18T20:09:17.794+05:30நன்றி காமாட்சி அம்மா,நன்றி காமாட்சி அம்மா,ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39840824582343165512021-03-18T20:08:52.566+05:302021-03-18T20:08:52.566+05:30எல்லாவற்றிலும் குறையே கண்ணில் பட்டால்....? எல்லாவற்றிலும் குறையே கண்ணில் பட்டால்....? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com