tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4596189135559963024..comments2024-03-29T09:23:05.197+05:30Comments on எங்கள் Blog: இரவு படுத்த உடனே தூங்கும் ரகமா நீங்கள்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50295279863228178662022-12-13T17:27:10.622+05:302022-12-13T17:27:10.622+05:30அருமையான டிப்ஸ்.நன்றி. தூக்கம் சிலசமயம் பிரச்சனைதா...அருமையான டிப்ஸ்.நன்றி. தூக்கம் சிலசமயம் பிரச்சனைதான். ஆனால்காலையில் சொக்குதே அதுக்கு என்ன செய்ய :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29511638080995762522022-12-13T09:42:02.824+05:302022-12-13T09:42:02.824+05:30கருத்துரைக்கு நன்றி.கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35863343702043390772022-12-13T09:41:42.412+05:302022-12-13T09:41:42.412+05:30ஓ ! கருத்துரைக்கு நன்றி.ஓ ! கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63302084509185164162022-12-13T09:40:43.314+05:302022-12-13T09:40:43.314+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63817888813457972122022-12-13T09:38:29.893+05:302022-12-13T09:38:29.893+05:30தகவல்களுக்கு நன்றி. நான் சொல்லியிருக்கும் சோலார் க...தகவல்களுக்கு நன்றி. நான் சொல்லியிருக்கும் சோலார் குக்கர் வெயிலில் மட்டுமே வேலை செய்யும். ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் காலை ஒன்பது மணியிலிருந்து பகல் பன்னிரெண்டு மணிக்குள் எல்லாம் தயாராகிவிடும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11547331982122726032022-12-08T16:36:24.253+05:302022-12-08T16:36:24.253+05:30தொடர்ந்து எண்ணங்க்ள் அலை அலையாய் வந்து மோத ஆரம்பிச...தொடர்ந்து எண்ணங்க்ள் அலை அலையாய் வந்து மோத ஆரம்பிச்சுடாதோ? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53652352424550626532022-12-08T16:34:56.149+05:302022-12-08T16:34:56.149+05:30where is my comment?where is my comment?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21389805716058004482022-12-08T16:33:50.637+05:302022-12-08T16:33:50.637+05:30புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சா வரும் கொஞ்ச நஞ்ச தூக்க...புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சா வரும் கொஞ்ச நஞ்ச தூக்கம் கூடப் போயிடும். அதுவும் சுவாரசியமான புத்தகம் எனில். முடிக்கும் வரை தூக்கம் வராது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11056026962649607142022-12-08T10:16:12.195+05:302022-12-08T10:16:12.195+05:30நிறைய வயதானவர்கள் அதைத்தானே செய்யறாங்க கீதா ரங்கன்...நிறைய வயதானவர்கள் அதைத்தானே செய்யறாங்க கீதா ரங்கன்? //<br /><br />ஹாஹாஹாஹா புரியுது எங்க வரீங்கன்னு!!!!!!!!!!!!!!!!!!!!!!<br /><br />//இரவு ஒன்பது மணிக்குப் பதிலாக மதியம் அரண்டு மணிக்கே தூங்க ஆரம்பித்து, காலை ஐந்து மணிக்குப் பதிலாக இன்னும் சீக்கிரமாக இரவு 11 மணிக்கே//<br /><br />ஆமாம் நெல்லை....நான் பார்த்திருக்கிறேன்....<br /><br />மதியம் தூங்கிவிட்டு ராத்திரி தூக்கமே வரலை என்று சொல்வாங்க.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75662159666019435432022-12-08T10:13:49.446+05:302022-12-08T10:13:49.446+05:30அசையா சொத்துக்களை விற்காமல் இருப்பது நல்லது. குறி...அசையா சொத்துக்களை விற்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக வீடு. தோட்டங்களிலும்/நிலங்களிலும் முதலீடு செய்யலாம் அதற்கான உழைப்பு இட முடியும் என்றால். அல்லது வெறும் நிலமாக வேலி போட்டு வைத்துக் கொண்டால் அதன் மதிப்பு உயரும் போது தேவைப்படும் நேரத்தில் உதவும். இப்படியான முதலீடுகள், தங்கத்தில் முதலீடு என்பவை நல்ல முதலீடு. சகாயமுண்டு.. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11756707435510770932022-12-08T10:08:00.296+05:302022-12-08T10:08:00.296+05:30நான் ராக்கோழி. எப்போதுமே. பகல் முழுவதும் வேலைகள். ...நான் ராக்கோழி. எப்போதுமே. பகல் முழுவதும் வேலைகள். கல்லூரிப் பணி, வீட்டில் சில வேலைகள், ரப்பர் தோட்ட வேலைகள், தென்னந்தோப்புப் பணிகள், தோட்டத்தில் இருக்கும் வயதான மரங்கள் சாயும் நிலையில் அவற்றை வெட்டி இப்படிப் பல பணிகள். இரவுதான் என் தனிப்பட்ட பணிகளைப் பார்க்க முடிகிறது.<br /><br />நான் உறங்கும் நேரம் பெரும்பாலும் இரவு 1.30 மணி. அதனால்தான் அந்தச் சமய்த்தில்தான் பதிவுகளுக்கான கருத்துகளை அனுப்புவது வழக்கம். என் உறக்க நேரம் இதுதான். விடுமுறை நாட்களில் மதியம் உறங்குவதுண்டு. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50220058580972231232022-12-07T21:32:54.732+05:302022-12-07T21:32:54.732+05:30காலில் நரம்பு சுருக் வலி B12 குறைப்பாட்டால் வருகிற...காலில் நரம்பு சுருக் வலி B12 குறைப்பாட்டால் வருகிறதாம். sugar செக் செய்வது நல்லதாம். ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இது போன்று வருகிறது என்கிறார்கள்.<br /><br />உடல் நலக்குறைவு வந்தால் நம் கர்மா கழிகிறது, முக்தியை நோக்கி செல்கிறோம் என்று ஆறுதல் கொள்வோம்! :-)<br /><br />வைஷ்ணவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19349869590754676442022-12-07T19:41:00.862+05:302022-12-07T19:41:00.862+05:30நிறைய வயதானவர்கள் அதைத்தானே செய்யறாங்க கீதா ரங்கன்...நிறைய வயதானவர்கள் அதைத்தானே செய்யறாங்க கீதா ரங்கன்? இரவு ஒன்பது மணிக்குப் பதிலாக மதியம் அரண்டு மணிக்கே தூங்க ஆரம்பித்து, காலை ஐந்து மணிக்குப் பதிலாக இன்னும் சீக்கிரமாக இரவு 11 மணிக்கே எழுந்துடறாங்க.. நெல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6997059065007579912022-12-07T18:57:14.049+05:302022-12-07T18:57:14.049+05:30:))) நன்றி. :))) நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35670530213149377752022-12-07T18:56:43.679+05:302022-12-07T18:56:43.679+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26115788137347885062022-12-07T16:59:47.277+05:302022-12-07T16:59:47.277+05:30//பகல் தூக்கம் தூங்கும் வழக்கம் உண்டா? அது நல்லதா?...//பகல் தூக்கம் தூங்கும் வழக்கம் உண்டா? அது நல்லதா?<br /><br />& நான் தூங்குவது உண்டு. நல்லதோ கெட்டதோ - தூக்கம் வந்தால் தூங்கிடணும் என்பது என் கொள்கை! //<br /><br />ஆபீஸ் வழக்கம் தொடர்கிறது எனக்கும். ஹி ஹி ஹி.<br /><br />//குக்கரிலேயே சாம்பார் வைத்தால் பிடிக்குமா?<br /><br />& இல்லை; சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்தான் பிடிக்கும். // <br /><br />நல்ல குசும்பு!!!<br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18151809321271597732022-12-07T15:11:38.326+05:302022-12-07T15:11:38.326+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......அது தூக்கத்துக்கு இல்லை...எப்பவுமே வழக்கம் னு சொன்னது....நம்மை மீறிய சக்திக்கு நன்றி நவிலல். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46505114581887002452022-12-07T15:09:43.816+05:302022-12-07T15:09:43.816+05:30அதென்னவோ உண்மைதான் நெல்லை. இப்ப கிடைக்கற கேப்ல வந்...அதென்னவோ உண்மைதான் நெல்லை. இப்ப கிடைக்கற கேப்ல வந்து இங்கு பார்த்து பதில்....இப்ப அடுத்த வேலை வந்தாச்சு...இன்னும் அரை மணி நேரத்தில் அடுத்த ஃபிசியோ செஷன்....கடைக்குப் போற வேலை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47243111005919527922022-12-07T15:08:08.482+05:302022-12-07T15:08:08.482+05:30அதெல்லாம் பரம ரகசியம்!!!
கீதாஅதெல்லாம் பரம ரகசியம்!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42319522765298866952022-12-07T15:06:46.689+05:302022-12-07T15:06:46.689+05:30ஹாஹாஹா நெல்லை ஏந்த கம்பெனிய??!!!
அது சரி, நெல்ல...ஹாஹாஹா நெல்லை ஏந்த கம்பெனிய??!!! <br /><br />அது சரி, நெல்லை, என்ன நீங்க வீட்டுல கார்த்திகை பொரி உருண்டை கடலை உருண்டை தேங்குழல் உருண்டை நெய் அப்பம் எல்லாம் பண்ணாம இங்க வந்து கும்மி அடிச்சுட்டுருக்கீங்க!!!!!!!!!!!!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50670573165985774632022-12-07T15:04:26.232+05:302022-12-07T15:04:26.232+05:30தூக்கம் வர டிப்ஸ் அருமை. இதில் ஒரு சில தவிர பின்பற...தூக்கம் வர டிப்ஸ் அருமை. இதில் ஒரு சில தவிர பின்பற்றப்படுகின்றன இங்கு. Early to bed early to rise <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25392779378944501532022-12-07T14:57:21.754+05:302022-12-07T14:57:21.754+05:30பீட்டா உட்பட அவன் சொல்வது எல்லாமே அவன் நிலத்துக்கா...பீட்டா உட்பட அவன் சொல்வது எல்லாமே அவன் நிலத்துக்கானது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34944402644324756562022-12-07T14:55:11.854+05:302022-12-07T14:55:11.854+05:30தூக்கம் உடனே வரணும்னு ப்ரார்த்திக்கணுமா? இது என்ன ...தூக்கம் உடனே வரணும்னு ப்ரார்த்திக்கணுமா? இது என்ன புதுக் கதை?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18388147687282990212022-12-07T14:53:56.925+05:302022-12-07T14:53:56.925+05:30இவங்களை மாதிரி எல்லாரும் இருந்தால் கம்பெனியை இழுத்...இவங்களை மாதிரி எல்லாரும் இருந்தால் கம்பெனியை இழுத்து மூடவேண்டியதுதான். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-962235812501693642022-12-07T14:52:30.664+05:302022-12-07T14:52:30.664+05:30யாருடைய புத்தகம் என்று எழுதியிருந்தால் 100 கருத்து...யாருடைய புத்தகம் என்று எழுதியிருந்தால் 100 கருத்துகள் பின்விளைவாக வந்திருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com