tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4651682545886124693..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும் ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14911719555444653752019-10-12T13:53:57.203+05:302019-10-12T13:53:57.203+05:30:)
https://images.app.goo.gl/MyadwcjGJBVXNHJu8:)<br /><br />https://images.app.goo.gl/MyadwcjGJBVXNHJu8முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25034757402906266882019-10-12T04:35:17.461+05:302019-10-12T04:35:17.461+05:30இந்தப் பாடலைத் தான் நான் முதலில் நினைத்தேன்.
ஸ்ரீ...இந்தப் பாடலைத் தான் நான் முதலில் நினைத்தேன்.<br /> ஸ்ரீரஞ்சனி இந்தப் பாடல் பாடுவதும், <br />சிவாஜி வந்து அந்தப் பாப்பாவை என்னிடம் கொடுக்கறியா என்று கெஞ்சுவார்..<br />தங்கை கல்யாணி ,தர மறுப்பார். நல்ல படம். நல்ல பாடல்.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24048147315720420002019-10-11T21:51:50.764+05:302019-10-11T21:51:50.764+05:30ஆபத்தா! ஆமாமாம். பக்திமான்களுக்கு ஆபத்தான காலம்தான...ஆபத்தா! ஆமாமாம். பக்திமான்களுக்கு ஆபத்தான காலம்தான் இது. <br /><br />பக்தியை தூரத்தள்ளிட்டு - கருப்புப்புடவை, கருப்பு ரவிக்கை, கருப்புப் பொட்டு, கருப்புச் சப்பல், கருப்பு ஹேண்ட்பேக், கருப்பு வாட்ச், கருப்பு ஸெல்ஃபோன், கருப்புக் கண்ணாடி (!) சகிதமா, கருப்புக்கூந்தல் அலைபாய ஜங் -னு வந்து நில்லுங்க! அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..! <br /><br />நாட்டு நெலமயச் சொன்னேன்..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84592676882707685622019-10-11T21:40:53.064+05:302019-10-11T21:40:53.064+05:30துரை சார் மேலே குறிப்பிட்டிருக்கும் பழைய சிவாஜி பட...துரை சார் மேலே குறிப்பிட்டிருக்கும் பழைய சிவாஜி படப் பாடல்கள் எல்லாம் class. இனிமையிலும் இனிமை.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1960803870953134722019-10-11T21:37:47.799+05:302019-10-11T21:37:47.799+05:30ஓ. ஸ்ரீராம். நெல்லையின் கருத்தைப் பதிந்தேன்.
சிவா...ஓ. ஸ்ரீராம். நெல்லையின் கருத்தைப் பதிந்தேன். <br />சிவாஜியின் பின்னாட்களுக்கான பாடல்கள், இந்த் மஞ்சுளா, ஸ்ரீப்ரியா இவர்களொட<br />நடித்ததைத்தான் சொன்னேன். நாகராஜன் படப் பாடல்களில் ப்ழுது சொல்ல முடியுமா. ஸாரிமா மிஸ்கோட் <br />செய்து விட்டேன். தம்பி இருந்தால் தாவி வந்து சண்டை போட்டிருப்பான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81041165245683507152019-10-11T21:21:05.389+05:302019-10-11T21:21:05.389+05:30ஸ்ரீராம் உங்களுக்கு வாட்சப்பில் சொல்லியிருந்தேன் இ...ஸ்ரீராம் உங்களுக்கு வாட்சப்பில் சொல்லியிருந்தேன் இல்லையா காதல் ராஜ்ஜியம் பாட்டில் பிருந்தாவனி இருக்குன்னு<br /><br />அந்த ஆரம்ப இசை ஸ்வரம் போல வருதே அது பிருந்தாவனி...கவனிங்க பிருந்தாவனி நாட் பிருந்தாவனசாரங்கா...<br /><br />ஸோ அதனால்தான் அப்புறம் இடையில் தேஷ் ஸ்வரங்கள் வருது போல தோணிச்சு....பிருந்தாவனி த்வனிதான் கூடுதலா இருக்கு....ஸ்ரீராம்..<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64230560924603241122019-10-11T21:09:18.517+05:302019-10-11T21:09:18.517+05:30அண்ணனின் மகனை தன் மகளுக்கு மாமன் என்று குறிப்பிட...அண்ணனின் மகனை தன் மகளுக்கு மாமன் என்று குறிப்பிட்டு தங்கை ஏங்குவதான பல தமிழ்ப்பட பாடல்கள் அந்நாட்களில் மக்களை உருக்கின.<br /><br />மாணிக்கப் பாலாடை - பச்சை<br />மாமணித் தொட்டிலுடன் - வெள்ளை<br />யானையும் வாகனமாய் - மாமன்<br />தருவார் சீதனமாய் - உன்தன் மாமன்<br />தருவார் சீதனமாய்<br /> <br />வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல<br />வைர எழுத்தாணி கொண்டு<br />தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத - உன்னைப்<br />பள்ளியில் சேர்த்திட வருவார் - மாமன்<br />அள்ளி அணைத்திட வருவார்<br />கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ<br /><br />--- என்ற பராசக்தி பாடல் இந்த வகை பாடல்களுக்கு எனக்குத் தெரிந்து முதன்மையானது. கலைஞர் எழுதிய பாடல் இது என்று பாட்டுப் புத்தகத்தில் போட்டிருக்கும். <br /><br />முறை மாமன் உறவுமுறையெல்லாம் செல்லாக்காசான காலம் இது.<br />டி.வி.சீரியல்களில் புருஷனை, 'மாமா.. மாமா.' என்று அழைக்கும் பொழுதெல்லாம் நிகழ்காலத்து ''டா' கொஞ்சல்கள் எல்லாம் வழிவிட்டு ஒதுங்கின மாதிரி இருக்கும்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47016772725025546242019-10-11T21:06:58.992+05:302019-10-11T21:06:58.992+05:30ஹா... ஹா... ஹா... அந்தப் பாடல் கேட்க எனக்கு...ஹா... ஹா... ஹா... அந்தப் பாடல் கேட்க எனக்குப் பொறுமை போய்விடும் கிருஷ் சார்... அதே போல "நினைத்தேன் வந்தாய் நூறு வயது" பாடலும்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55205198422634826302019-10-11T21:05:24.622+05:302019-10-11T21:05:24.622+05:30நன்றி துளஸிஜி... இலங்கை வானொலி உபயம்!நன்றி துளஸிஜி... இலங்கை வானொலி உபயம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53422628209204617552019-10-11T21:03:50.757+05:302019-10-11T21:03:50.757+05:30இருபாடல்களுமே பல முறை கேட்டிருக்கிறேன். எல்லாம் அங...இருபாடல்களுமே பல முறை கேட்டிருக்கிறேன். எல்லாம் அங்கிருந்தவரை. அப்போதும் ரசித்ததுண்டு. இப்போதும் மீண்டும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி. படமும் பார்த்த நினைவு இருக்கிறது.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9089790323986307162019-10-11T21:01:35.083+05:302019-10-11T21:01:35.083+05:30ஆமாம். ஜீனியஸ்தான் அவர். இல்லாமல் பின்னே இவளவு இ...ஆமாம். ஜீனியஸ்தான் அவர். இல்லாமல் பின்னே இவளவு இனிமையான பாடல்களைக் கொடுத்திருக்க முடியுமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43249083059245854452019-10-11T20:55:12.456+05:302019-10-11T20:55:12.456+05:30ஸ்ரீராம் சரணத்தில் தேஷ் எட்டிப்பார்ப்பது போல இருந்...ஸ்ரீராம் சரணத்தில் தேஷ் எட்டிப்பார்ப்பது போல இருந்துச்சு.<br /><br />ஸ்ரீராம் உங்க இசைக் குழு!!!!! என்ன சொல்றாங்க இந்தப் பாடல்களுக்கு ராகம்..<br /><br />நானும் இந்த ரெண்டையும் கொஞ்சம் தான் ஆராய்ந்தேன்...காதல் ராஜ்ஜியம் சுத்த சாரங்க்/ஹம்சநாதத்திற்கு கொஞ்சம் பக்கத்துல வரும் ..தேஷ்னா நீங்க பக்காவா பார்க்க முடியாது ஸ்ரீராம்.<br /><br />நானும் இன்னும் ஆராய வேண்டும். இப்போதைக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கேன்...<br /><br />அது போலத்தான் சொர்கத்தில் பாட்டும்...<br /><br />காதல் ராஜ்ஜியம் செம ட்யூன்...இன்னும் கொஞ்சம் ஆராய்கின்றேன்...ஸ்ரீராம் இந்தப் பாட்டில் ஆரம்பத்தில் தொடங்கியதும் ஜஸ்ட் ஸ்வரத்தை மட்டும் அவரோகணம் ஆரோகணமாக வந்ததும் பாட்டு தொடங்கும்...அந்த இடத்தைக் கூர்ந்து கேட்டுப் பாருங்க ஒரு ராகம் கிடைக்கும்...<br /><br />செம பாட்டு இது குதிரை குளம்புச் சத்தம் எல்லாம்..அதே போலத்தான் முதல் பாடலும்...மெல்லிசை மன்னர் ஜீனியஸ் என்றே சொல்லுவேன். அவரைப் பத்தி உங்களுக்குத்தான் தெரியுமே அவரது ஆரம்ப வாழ்க்கை...அந்த மாதிரியான ஒரு பேக்ரவுண்டில் இருந்து ஹையோ வாவ்!!! பிரமிப்பாக இருக்கிறது...நல்ல மனிதரும் கூட..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59114018063971210822019-10-11T20:28:48.182+05:302019-10-11T20:28:48.182+05:30என்னாது? சற்றே போரா? ஸ்ரீராம்! தீர்ப்பை மாத்துங்க ...என்னாது? சற்றே போரா? ஸ்ரீராம்! தீர்ப்பை மாத்துங்க இல்லாட்டி ரசனை கொறைச்சல்னு ஒத்துக்குங்க! :-))<br />ஒவ்வொரு பாட்டும் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷல்! எனக்கு ஜி ராம்நாதனோ, அல்லது எஸ் எம் சுப்பையா நாயுடுவோ வெறும் பானையை தாளவாத்தியமாகப் பயன்படுத்திப் போட்ட ட்யூன்கள் இன்றைக்கும் பிடிக்கும். அதற்காக அதை மட்டும் தான் மெலடி மற்றதெல்லாம் பதடி என்று சொல்லிவிட முடியுமா? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55940591113926838402019-10-11T20:14:24.234+05:302019-10-11T20:14:24.234+05:30நான் ஜிவாஜி வயசு, பருமன் இப்படி எதையுமே கணக்கில் எ...நான் ஜிவாஜி வயசு, பருமன் இப்படி எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மஞ்சுளாவை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றுதான் சொன்னேன்! சகித்துக் கொள்ள முடிந்த ஒரே ஒரு படம் சாந்தி நிலையம். கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39562246672111435992019-10-11T20:11:45.954+05:302019-10-11T20:11:45.954+05:30ஹா... ஹா... ஹா....ஹா... ஹா... ஹா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56185107720842690342019-10-11T20:11:27.075+05:302019-10-11T20:11:27.075+05:30ஹா... ஹா... ஹா....ஹா... ஹா... ஹா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24190531921024348812019-10-11T20:10:52.721+05:302019-10-11T20:10:52.721+05:30ஓ எஸ்... புரிந்தது அதிரா... மைக்ராஸ்க்கோப் ...ஓ எஸ்... புரிந்தது அதிரா... மைக்ராஸ்க்கோப் கண்கள் உங்களுக்கு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28352357648356985602019-10-11T19:48:29.374+05:302019-10-11T19:48:29.374+05:30ஹா ஹா ஹா ஒருவேளை அப்போ மீசை இருந்திருக்காது கவனிச்...ஹா ஹா ஹா ஒருவேளை அப்போ மீசை இருந்திருக்காது கவனிச்சிருக்க மாட்டீங்க.. ஆனா வெளி வாசல்ல நெல்லைத்தமிழன் நிண்டவரமே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49716955316048992932019-10-11T19:47:38.270+05:302019-10-11T19:47:38.270+05:3075 ஆம் ஆண்டில் தியேட்டரில போய்ப் படம் பார்த்தவரெனி...75 ஆம் ஆண்டில் தியேட்டரில போய்ப் படம் பார்த்தவரெனில்:)).. ஹையோ நாங்க ரொம்பத் தப்புக் கணக்குப் போட்டிட்டோம்ம்ம்ம் ஹா ஹா ஹா:)).. ஆமா ஆமா ஜொள்ளிடாதீங்கோ ஸ்ரீராம்ம்ம்ம்:)).. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24096814431016490522019-10-11T19:45:32.551+05:302019-10-11T19:45:32.551+05:30//ஸ்ரீராம்.11 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:29...//ஸ்ரீராம்.11 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:29<br />மிஸ் ஆனதா? சரியான நேரத்துக்குதானே வெளியானது? இல்லையா?//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேரம் பற்றியோ போஸ்ட் போட்டது பற்றியோ இங்கு நான் சொல்லவில்லையே... ஒரு சொல் மிஸ்ஸாகி இருந்தது, ஸ்ரீராம் எனில் இப்படி மிஸ் பண்ண மாட்டார்ர், அப்போ வேறு யாரோ இன்று போஸ்ட் போட்டிருக்கினம் என நினைச்சேன்ன்.. காலையில் பார்க்கிறேன்ன்.. அச்சொல்லை இணைச்சிட்டீங்க:)).. இதுக்கு மேல சொல்ல மாட்டேனாக்கும்:).. இது பூஸ் வானொலி நிலையம் பிரித்தானிய ஒலிபரப்பு:) ஒருமுறைதான் சொல்லும்.. திரும்பத்திரும்ப சொல்வதற்கு இங்கு ரேப் ரெகோடர் இல்லையாக்கும் கர்ர்ர்:)) ஹா ஹா ஹா ... மீ ஓடிடுறேன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41836646423969415342019-10-11T19:42:02.147+05:302019-10-11T19:42:02.147+05:30~ஸ்ரீராம்//
அதற்குள் அதிராவுக்கு பொறாமை///
ஆஆஆஆஆஆ...~ஸ்ரீராம்//<br />அதற்குள் அதிராவுக்கு பொறாமை///<br /><br />ஆஆஆஆஆஆஆஆஆ ஒரு பக்திமானை:) இப்பூடி ஒரு பப்புளிக்குப் பிளேசில வச்சு மானபங்கப் படுத்திப் போட்டார் ஸ்ரீராம்ம்ம்ம்ம்ம் இதைத் தட்டிக்:) கேட்க இங்கின ஆருமே இல்லையோ:)).. சே..சே..சே... ஆபத்துக் குதவாப்பிள்ளை.. அரும்பசிக்கு உதவா அன்னம் தாகத்தைத் தீராத் தண்ணீர்:)<br />ஒரு பக்திமானின் மானத்தைக் காக்காதோர் இருந்தென்ன லாபம்ம்ம்ம். ஏ அண்ணன் கூட வரல்லியே கர்ர்ர்ர்ர்:))...<br /><br />ஆஆஆஆஆஆ கீதா, இல்ல இல்ல என் பதில்களை நீங்கள் கறண்ட் வரும்போது படிச்சால் போதும்.. திரும்ப பதில் குடுக்கோணும் என்று நினைக்காதீங்கோ... மினக்கெட்டுப் பதில் எழுதிப் போடுகிறோம்ம்.. அதைப் படிக்கோணும் என மட்டும் எதிர்பார்ப்பேன்ன்:)).. மற்றும்படி குறை ஏதும் இல்லை மறைமூர்த்தி கண்ணாஅ:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57207727071908256682019-10-11T19:12:41.407+05:302019-10-11T19:12:41.407+05:30எனக்கு அந்தப் பாடலின் சரணங்களின் வரிகள் எல்லாமே பி...எனக்கு அந்தப் பாடலின் சரணங்களின் வரிகள் எல்லாமே பிடிக்கும் கீதா... அடிக்கடி பாடிக்கொண்டிருப்பேன்... (கத்திக்கொண்டிருப்பேன்!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61139782755354672722019-10-11T19:11:29.420+05:302019-10-11T19:11:29.420+05:30ஓஹோ... தேஷை வாசனை பார்க்க முடியவில்லை அந்தப் பா...ஓஹோ... தேஷை வாசனை பார்க்க முடியவில்லை அந்தப் பாடலில். நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25172338099401254302019-10-11T19:10:43.635+05:302019-10-11T19:10:43.635+05:30திருமால்பெருமை, திருவிளையாடல், திருவருட்செல்வர், ...திருமால்பெருமை, திருவிளையாடல், திருவருட்செல்வர், பழனி, பாகப்பிரிவினை, இதெல்லாம் கூடவா அம்மா? எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடு உண்டு என்றாலும், சில படங்களுக்குதான்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33844949659098815592019-10-11T18:36:59.896+05:302019-10-11T18:36:59.896+05:30பழைய பாடல்கள், அதிலும் சிவாஜி படப் பாடல்கள் பெரும்...பழைய பாடல்கள், அதிலும் சிவாஜி படப் பாடல்கள் பெரும்பாலும் காதால் கேட்க இனிமை. கண்ணால் பார்க்கக் கொடுமை என்பது என் அபிப்ராயம். ATHE ATHE. HI FIVE. MURALI MA.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com