tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4799725533407206609..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: 3 3 3 :: 16 X 3 X 3 = 144.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45807387124061350292011-09-17T06:05:52.362+05:302011-09-17T06:05:52.362+05:30நல்ல ஆள் போய் விட்டார் என்ற பெயர் எடுக்க நடவடிக்கை...நல்ல ஆள் போய் விட்டார் என்ற பெயர் எடுக்க நடவடிக்கை இப்போதே தேவை அல்லவா? இல்லாவிட்டால் நல்ல வேளையாக ஆள் போய்விட்டார் என்று சொல்வார்களே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61072322170023400752011-09-16T07:39:22.802+05:302011-09-16T07:39:22.802+05:30ஊக வணிகம் = Futures and Options.ஊக வணிகம் = Futures and Options.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81938710569928564832011-09-16T07:01:32.396+05:302011-09-16T07:01:32.396+05:30ஊக வணிகம் என்றால் என்ன?
வாங்கி வைத்தை புத்தகங்களை...ஊக வணிகம் என்றால் என்ன?<br /><br />வாங்கி வைத்தை புத்தகங்களை ஒரு முறையாவது படிக்க வேண்டும்... மூன்று முறையா? நடக்கட்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59132851711489481862011-09-15T15:02:12.285+05:302011-09-15T15:02:12.285+05:30http://naachiyaar.blogspot.com/2011/09/blog-post_1...http://naachiyaar.blogspot.com/2011/09/blog-post_15.html<br />பதிவு எழுதிவிட்டேன். பக்கோடா,முறுக்கு, மசாலா டீ,இல்லாவிட்டால் நல்ல பாட்டு ஏதாவது கேட்டுக் கொண்டு படிக்கவும்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82236390618968994792011-09-15T11:46:39.109+05:302011-09-15T11:46:39.109+05:30//ஏன் நீங்களும் தொடரக் கூடாது?//
அழைப்பிற்கு நன்ற...//ஏன் நீங்களும் தொடரக் கூடாது?//<br /><br />அழைப்பிற்கு நன்றி ..தொடரலாம்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50193787475780117712011-09-15T07:16:40.228+05:302011-09-15T07:16:40.228+05:30மாகாளி கிழங்கு, மோர் மிளகாய், மாவடு, வத்தகுழம்பு ....மாகாளி கிழங்கு, மோர் மிளகாய், மாவடு, வத்தகுழம்பு ....... அட யாருங்க இது! எனக்கு பிடிச்சத அப்படியே எழுதி இருக்கறது!<br />சிறப்பாகவும், சுவாரசியமாகவும், சிந்தனையை தூண்டுவதாகவும் இருந்தது பதிவு.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50735689871438306062011-09-14T14:59:46.408+05:302011-09-14T14:59:46.408+05:30தொடர்பதிவுன்னா படிக்க பொறுமை இல்லையா suryajeevaa.....தொடர்பதிவுன்னா படிக்க பொறுமை இல்லையா suryajeevaa...<br /><br />பொறுமையாகப் படித்ததற்கு நன்றி ஹுஸைனம்மா...'கண்ணில் கடிகாரம்...கடிகாரத்தில் கண் என்று எழுதியிருக்கலாம் இல்லையா...நன்றி.<br />இப்போ நல்ல ஆளா இருந்தாதானே 'போன பிறகு' அப்படிப் பேர் வாங்க முடியும்? மூணாவது கமெண்ட் பாராட்டா எடுத்துக்கறோம்..தேங்க்ஸ்!<br /><br />வாங்க மாதவன்..உங்களை விட முடியுமா எங்களால....! எங்கள் பற்றி உங்கள் யூகங்களை ரசித்தோம். நீங்க சொன்ன மாதிரி போட்டி வச்சிருக்கலாம்தான்! மிஸ் ஆயிடிச்சி.<br /><br />நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...இந்தப் பதிவில் கிட்டத்தட்ட உங்கள் பதிவின் நீளத்தைத் தொட்டு உள்ளோம்! <br /><br />வாங்க HVL.....பொறுமையாகப் படித்தீர்களோ...!<br /><br />நன்றி தமிழ் உதயம் <br /><br />நன்றி RAMVI... வலைப் பதிவு இல்லாதோர்க்கு ஒரு சான்ஸ்...முகப் புத்தகத்தில் படிக்கும் யாராவது முயற்சி செய்ய மாட்டார்களா என்ன...!<br /><br />நன்றி மாலதி.<br /><br />நன்றி வைகோ சார்...நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.<br /><br />வாங்க வல்லிம்மா...ஆமாம் உங்களையும் சந்தோஷமா மாட்டி விட்டுட்டோம்...<br /><br />நன்றி அமைதிசாரல்,<br /><br />வருக கக்கு-மாணிக்கம் நீண்ட நாள் நெட் பிரச்னையா...பொன்மாலைப் பொழுதில் 'ஒரு பாடல் ஐந்து மொழிகளிலேயே' நிற்கிறதே...<br /><br />வாங்க பத்துஜி...உங்களைச் சொல்ல விட்டு விட்டோமே...ஏன் நீங்களும் தொடரக் கூடாது?<br /><br />முதல் பகுதி போட்டு விட்டீர்கள் என்று அறிந்தோம் மாதவன். மகிழ்ச்சி.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82499006399755754662011-09-13T23:27:39.343+05:302011-09-13T23:27:39.343+05:30// 16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
அ) ...// 16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?<br />அ) <b>மாதவன்</b>, சாய்ராம் கோபாலன், வல்லிசிம்ஹன். //<br />Here it goes -- <br /><a href="http://madhavan73.blogspot.com/2011/09/16-1.html" rel="nofollow"> பாகம் - 1 </a>Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10834248840525519002011-09-13T21:57:57.345+05:302011-09-13T21:57:57.345+05:30தொடர் பதிவிலும் தனி முத்திரை... அதுவும் மூன்று தனி...தொடர் பதிவிலும் தனி முத்திரை... அதுவும் மூன்று தனித்தனி முத்திரைகள்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42752380101232348392011-09-13T18:43:38.243+05:302011-09-13T18:43:38.243+05:30மூச்சு முட்டிப்போகிறது. ஆனாலும் வித்யாசமான ஒன்று. ...மூச்சு முட்டிப்போகிறது. ஆனாலும் வித்யாசமான ஒன்று. சுவாரசியமாகவும் இருகிறதே! பல காரணங்களால் நெட் இணைப்பு தாமதமாகி இப்போது வந்து சேர்ந்துவிட்டேன் . இனி வழக்கம் போல வருவேன். விட்டுப்போன பழைய இடுகைகள் அணைத்தும் இனிமேல் தான் படிக்க வேண்டும் ஸ்ரீ ராம்.. நன்றி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72789810133701189162011-09-13T17:58:44.437+05:302011-09-13T17:58:44.437+05:30கூட்டணித் தொடர் பதிவு ஜூப்பரு :-))கூட்டணித் தொடர் பதிவு ஜூப்பரு :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6313937525844077982011-09-13T17:56:45.495+05:302011-09-13T17:56:45.495+05:30அட ராமச்சந்திரா.
என்னையும் அழைச்சுட்டிங்களா:)
ஏற்க...அட ராமச்சந்திரா.<br />என்னையும் அழைச்சுட்டிங்களா:)<br />ஏற்கனவே ஒரு அழைப்பு பெண்டிங்.<br />இரண்டு பேருக்கும் சேர்த்து இப்ப போட்டால்தான் உண்டு.<br /><br />16 கேள்வியா !!!!!<br />நன்றிங்கோவ். மூளைக்குக் கொஞ்சம் வேலை கொடுத்ததுக்கு.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82393190260023302092011-09-13T16:19:56.077+05:302011-09-13T16:19:56.077+05:30அனைத்து பதில்களும் அருமையாகவே உள்ளன. கூட்டணியின் ஒ...அனைத்து பதில்களும் அருமையாகவே உள்ளன. கூட்டணியின் ஒட்டுமொத்தக் கருத்துக்களோ! பாராட்டுக்கள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25285042841792916132011-09-13T15:16:09.136+05:302011-09-13T15:16:09.136+05:30அருமையான பகிர்வுகள். பாராட்டுக்கள்.அருமையான பகிர்வுகள். பாராட்டுக்கள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19368721149128008712011-09-13T13:38:45.142+05:302011-09-13T13:38:45.142+05:30//வலைப் பதிவு அவருக்கு இல்லை என்றால், பதினாறு கேள்...//வலைப் பதிவு அவருக்கு இல்லை என்றால், பதினாறு கேள்விகளுக்கும் பதில்கள் எழுதி, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்! // <br />விடமாட்டீங்க போல் இருக்கே.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77542244214836076002011-09-13T13:27:50.725+05:302011-09-13T13:27:50.725+05:303...3...3...
இது தான் உண்யையான 3.
3 பேர்களின் 3....3...3...3... <br />இது தான் உண்யையான 3. <br />3 பேர்களின் 3. <br />தனித்துவம் வாய்ந்த மூன்றுகள். சிறப்பான மூன்றுகள். <br />பல மூன்றுகள் சிந்திக்க வைத்தது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58359655142753331372011-09-13T12:05:26.682+05:302011-09-13T12:05:26.682+05:30ஏதாவது போட்டியோன்னு நினைச்சு வந்தேன்!
144- பொறுமை...ஏதாவது போட்டியோன்னு நினைச்சு வந்தேன்! <br />144- பொறுமை!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24050941123793933652011-09-13T11:53:55.182+05:302011-09-13T11:53:55.182+05:30"3 3 3 :: 16 X 3 X 3 = 144."
அருமையான ப..."3 3 3 :: 16 X 3 X 3 = 144."<br /><br />அருமையான பகிர்வுகள். பாராட்டுக்கள்.<br /><br />புதுமையான கணக்கு!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12084188460913110872011-09-13T11:41:11.281+05:302011-09-13T11:41:11.281+05:30// 16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
...// 16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்? <br />அ) மாதவன், சாய்ராம் கோபாலன், வல்லிசிம்ஹன். //<br /><br />இது ஸ்ரீராம் சாரோட பதில் மாதிரி இருக்கு..<br /><br />..<br /><br />//......<br />வலைப் பதிவு அவருக்கு இல்லை என்றால், பதினாறு கேள்விகளுக்கும் பதில்கள் எழுதி, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்! //<br /><br />இது கௌதமன் சாரோட பதில் மாதிரி இருக்கு<br /><br />---------------------<br />"அ) ஆ) இ)" எல்லாம் யார் சொன்ன பதில்னு ஒரு போட்டி வெச்சிருக்கலாமோ ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28990675215445831572011-09-13T11:33:36.252+05:302011-09-13T11:33:36.252+05:30நானும் பலபேரோட பதிவ (ஆவலா) படிச்சேன்..
யாருமே என்ன...நானும் பலபேரோட பதிவ (ஆவலா) படிச்சேன்..<br />யாருமே என்ன தொடர அழைக்கல ...<br />தப்பிச்சிட்டேனு நெனைச்சேன்.. விடமாட்டீங்களே.. .?<br /><br />(ஹி.. ஹி.. ஒரு பதிவு எழுத உதவி செய்தமைக்கு நன்றி.. )Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65768094697543210482011-09-13T11:30:37.903+05:302011-09-13T11:30:37.903+05:30//உலகில் ஆயுதங்களின் தேவையே இல்லாவிட்டால் யு.எஸ் எ...//உலகில் ஆயுதங்களின் தேவையே இல்லாவிட்டால் யு.எஸ் எப்படிப் பிழைக்கும். //<br />அப்படியொரு நிலைமை வர விட்டாத்தானே!! :-)))))<br /><br />//கண்ணில் கடிகாரம்.//<br />அதெப்படி? வித்தையைச் சொல்லிக்கொடுங்க, ப்ளீஸ்!! <br /><br />//நல்ல ஆள் போய் விட்டார் என்று பெயர் எடுப்பது//<br />இதை வாழ்நாள் முடிந்தபின்தானே செய்ய முடியும்? இருக்கும்போதே எப்படி? (லாஜிக்கா யோசிக்கணும். நோ சமாளிஃபிகேஷன்ஸ்!!) ;-)))))<br /><br />//வாழ்வு முடிவதற்குள் நம் சாலைகள் ஒரு முறையாவது குண்டு குழி இல்லாமல்//<br />வேற நாட்டுல சிட்டிசன்ஷிப் வாங்கப் போறீங்களா? சொல்லவே இல்லை? <br /><br />//இது இல்லாம வாழ முடியாதுனு ..<br /> மின் விசிறி//<br />ஏஸின்னு சொல்லாம மின்விசிறியே போதுனு நினைக்கிற உங்க பொன்னான மனசு... சான்ஸேயில்லை!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7817047032293387352011-09-13T11:16:09.578+05:302011-09-13T11:16:09.578+05:30ஒருத்தரோட ஆசைகளைப் படிக்கவே மூச்சுவாங்கும். இதுலே ...ஒருத்தரோட ஆசைகளைப் படிக்கவே மூச்சுவாங்கும். இதுலே மூணுபேரோடது, அதுவும் ஒரே பதிவுல!! அவ்வ்வ்வ்வ்.... அப்படி என்ன கோபம் ’எங்களுக்கு’ எங்க மேலே?? <br /><br />இருந்தாலும் விடமாட்டோம்ல... இருங்க படிச்சுட்டு வந்து கேள்வி கேக்கிறேன் உங்களை!! பழிக்குப் பழி!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40471359890355693992011-09-13T10:37:14.642+05:302011-09-13T10:37:14.642+05:30அந்த 144 ku அது தான் அர்த்தமா, புரிஞ்சுக்காம வந்து...அந்த 144 ku அது தான் அர்த்தமா, புரிஞ்சுக்காம வந்து பல்பு வேற வாங்கிட்டேனோSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13427404249806499862011-09-13T10:36:29.198+05:302011-09-13T10:36:29.198+05:30தொடர் பதிவுன்னு தலைப்பிலே போட்டிருந்தா வந்தே இருக்...தொடர் பதிவுன்னு தலைப்பிலே போட்டிருந்தா வந்தே இருக்க மாட்டேன், இப்படி கணக்கு எல்லாம் போட்டு உள்ள வர வச்சிட்டீங்களே பாஸ்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com