tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4813614840385859623..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : சாபுதானா வடை - ஜவ்வரிசி வடை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57889387647771466642021-01-07T23:02:44.192+05:302021-01-07T23:02:44.192+05:30///அவங்க ரொம்பவே ரொம்பவே....கோபப்படுவாங்க....ஹா ஹா...///அவங்க ரொம்பவே ரொம்பவே....கோபப்படுவாங்க....ஹா ஹா///<br />ஆஆஆஆ ஸ்கொட்லாண்டுக்கு மட்டுமே தெரிஞ்சது திருநெல்வேலிக்கும் தெரிஞ்சிடுச்சா ஹா ஹா ஹா....<br />அப்பூடியே பெரியக்கா என்பதையும் எப்பூடிக் கூப்பிடலாம் எனவும் கொஞ்சம் ஜொள்ளுங்கோ:)... அதாவது “அஞ்சுப் பெரியக்கா” என நான் வாஆஆஆஆயாஆஆஆஆரக்க்க்க்க்க்க் கூப்பிடோணும்:)... ஹையோ மீ ரொம்ப பிசியாக்கும் ஓடிடறேன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15924723187801458882021-01-07T22:59:15.316+05:302021-01-07T22:59:15.316+05:30அச்சச்சோ அண்ணியை எப்படி சமாளிக்கிறீங்களோ ஹா ஹா ஹா:...அச்சச்சோ அண்ணியை எப்படி சமாளிக்கிறீங்களோ ஹா ஹா ஹா:)...<br />இல்ல அவ சொல்வதில நிறைய அர்த்தம் இருக்கு அதாவது, ஆச்சார விதிப்படி உணவு உண்போர்... ஸ்ரிக்ட்டாக இல்லை எனில், பிள்ளைகள் வருங்காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வேறுவித உணவுகளை நாடவும் வாய்ப்பிருக்கு... வெளிநாட்டில் சிலரைப் பார்த்திருக்கிறோம்:)... நீங்களும் அறிஞ்சிருப்பீங்கள்தானே... அதனால உங்கட முறையில் அண்ணி சொல்வதுதான் கரீட்டூஊஊ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68414379558848685782021-01-07T22:54:12.718+05:302021-01-07T22:54:12.718+05:30செவ்வாயும்தான்:)... அது ஏனைய நாட்களில் அசைவம் எனில...செவ்வாயும்தான்:)... அது ஏனைய நாட்களில் அசைவம் எனில் பெரிசாகப் பசிக்காது:). அப்போ பசி இல்லாதபோது இதைச் செய்தால் சுசி தெரியாதாக்கும்:)... சைவ நாட்களில் பசி அதிகமாக இருக்கும் அப்போ இப்படி சைவ உணவைச் செய்தால்... தேவாமிர்தம்போல இருக்கும்:).. எனக்கும் பாராட்டுக் குவியும்:)... உண்மையை உளற வச்சிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா<br />நன்றி நெ தமிழன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73308583986020794462021-01-06T16:48:13.789+05:302021-01-06T16:48:13.789+05:30ஏஞ்சலினை மரியாதையா கூப்பிடணும்னா 'தீதி' அல...ஏஞ்சலினை மரியாதையா கூப்பிடணும்னா 'தீதி' அல்லது 'தீதிஜி' என்றும் கூப்பிடலாம். அவங்க ரொம்பவே ரொம்பவே....கோபப்படுவாங்க....ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33460079336618818672021-01-06T16:46:53.952+05:302021-01-06T16:46:53.952+05:30@அதிரா - எனக்கும் நிலம் வாங்கி, அதில் ஒரு பகுதியில...@அதிரா - எனக்கும் நிலம் வாங்கி, அதில் ஒரு பகுதியில் பழத்தோட்டம், தென்னை, கருவேப்பிலை, அப்புறம் காய்கறி கீரை, பூசணிக் கொடி, புடலை, பாகல் என்று வளர்க்கணும், அதன் ஒரு புறத்தில் நல்ல வீடு ஒன்று கட்டி வசிக்கணும்னு ஆசை. <br /><br />Power cut, Emergencyக்கு medical facilities, பாதுகாப்பு என்று பல காரணங்களை மனைவி சொல்லி, அந்த ஆசை நிராசையாகிடுச்சு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27038191082157887922021-01-06T16:42:00.431+05:302021-01-06T16:42:00.431+05:30@ அதிரா - //நம் கலாச்சாரம், சமயம், மொழி காணாமல் போ...@ அதிரா - //நம் கலாச்சாரம், சமயம், மொழி காணாமல் போய்விடும் என்பது மட்டுமே.// உங்கள் விரிவான பதில் சிந்திக்க வைக்கிறது. இரண்டு தலைமுறைகள் நம் பழக்க வழக்கங்களைத் தொடர முடிந்தாலே அது அதிசயம்தான். என்னதான் நாம முட்டி மோதினாலும், நம் கலாச்சாரத்தில் இல்லை என்றால் (அதாவது ஈழத்திலோ தமிழகத்திலோ), நம்ம பசங்களுக்கு 50 சதவிகிதம்கூட போய்ச்சேராது. அவங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக 20 சதவிகிதம்கூடத் தெரியாது. அதுனால சமயம், மொழி நிச்சயம் கடத்துவது கடினம். உணவு பற்றிக் கவலை இல்லை. எப்படியும் யூ டியூப் இருப்பதால் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் அது போய்ச்சேர வாய்ப்பு உண்டு (இதையே என் மனைவி ஒத்துக்கொள்ள மாட்டாள். அவள், நம்ம வீட்டுச் சமையல்தான் நம்ம பசங்களுக்குப் போய்ச்சேரணுமே தவிர யூடியூபில் உள்ள மற்ற சமூகத்துச் சமையல் அல்ல என்பாள். உதாரணமா, சில குழம்புகளுக்கு சீரகம் போடக்கூடாது ஆனால் சில சமூகத்தில் இந்தப் பழக்கம் உண்டு. பூண்டு, வெங்காயம் போன்றவை எங்க சமையலில் கிடையவே கிடையாது, வெங்காய சாம்பார் தவிர, அதிலும் பூண்டு இல்லை. ஒரு தடவை நான் புதுமையா சரவணபவன் வற்றல் குழம்பு பண்ணறேன்னு சின்ன வெங்காயம் போட்டுச் செய்தேன்....மகள் ஓகே என்றாள் ஆனால் மனைவி இது மாதிரி இனிமேல் செய்யக்கூடாது என்று சொல்லிட்டா)<br /><br />இவை எல்லாவற்றையும்விட, நல்ல ஒழுக்கம், திருமண வாழ்வில் நீடித்திருக்கும் நம் கலாச்சாரம் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தால், அவங்க கற்றுக்கொண்டால் அதுவே போதும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51996699150584139402021-01-06T16:34:08.676+05:302021-01-06T16:34:08.676+05:30@ அதிரா - நீங்க சொன்ன கேசரி கேக் எனக்கும் செய்யணும...@ அதிரா - நீங்க சொன்ன கேசரி கேக் எனக்கும் செய்யணும்னு ஆசை. ரொம்ப வருடங்களுக்கு முன்னால் ஹாஸ்டலில் சாப்பிட்டது. (அங்கதான் ஆளுக்கு ஒரு பீஸ் என்பதுபோலப் போடுவாங்க)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83333300609596593952021-01-06T16:32:46.575+05:302021-01-06T16:32:46.575+05:30@ அதிரா - சில இனிப்பு வகைகள் கடையில் வாங்குவதுதான்...@ அதிரா - சில இனிப்பு வகைகள் கடையில் வாங்குவதுதான் சுலபம், நல்லாவும் இருக்கும் (உதாரணமா ஜாங்கிரி, ஜிலேபி போன்றவை). இன்னொன்றும் நான் அவதானித்திருக்கிறேன். நல்ல கடையில் உளுந்து வடை (சாம்பார் வடை அல்லது வெறும் வடை) வாங்கிச் சாப்பிட்டால், ஒன்று அல்லது இரண்டோடு திருப்தியாயிடுவாங்க. ஆனா வீட்டில் செய்தால், 6-7 கூட சாப்பிடுவாங்க. <br /><br />அது சரி..//இவை இரண்டும் செய்த உடன் முடிஞ்சிடும்... // - பின்ன..பாக்கி இருந்தால், எப்படியும் ஃப்ரிட்ஜில் வைத்து அது காலி ஆகும்வரை எப்படியும் அவங்களுக்கு சூடாக்கிக் கொடுத்துடுவீங்க. அதுக்கு பேசாம செய்த உடனே சாப்பிட்டு முடித்துவிடலாம் அல்லவா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52141448889206991412021-01-06T16:28:12.383+05:302021-01-06T16:28:12.383+05:30@ ஏஞ்சலின் - //அந்த அருகூட்டு வடை முப்பருப்பு இட்ல...@ ஏஞ்சலின் - //அந்த அருகூட்டு வடை முப்பருப்பு இட்லி , குழாய் சாதம் இதெல்லாம் அடுத்த ஜெனரேஷனுக்கு போயி ஆகணுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்// - என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? அவங்க அவங்க பசங்களுக்கு அவங்க அவங்க அம்மா சமையல்தான் ரொம்பவே ருசியாக இருக்கும். எங்க வீட்டுலயும் நான் பார்க்கிறேனே... நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26567924709707340922021-01-06T16:26:46.539+05:302021-01-06T16:26:46.539+05:30//மகளுக்கு சைவ சமையல் நல்லா தெரியும்// - ரொம்ப நல்...//மகளுக்கு சைவ சமையல் நல்லா தெரியும்// - ரொம்ப நல்லது. அவங்க தனியா படிக்கப் போயாச்சுன்னா அவங்களே சமைச்சுக்கத் தெரிந்துகொள்வது நல்லதுதானே. சும்மா நூடுல்ஸ், சூப், ப்ரெட் என்று எப்படி ஓட்ட முடியும்? நம்ம சமையல் ரொம்பவும் நேரம் எடுப்பவை இல்லை. டக்குனு ஒரு ரசம் சாதம், பொரியல் வச்சு சாப்பிட்டுடலாம். இல்லைனா ஒரு புளிக்குழம்பு (வெந்தயக் குழம்பு போன்று). வாழ்த்துகள்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54238428724141134102021-01-06T16:23:46.826+05:302021-01-06T16:23:46.826+05:30வாங்க வெங்கட்..... அதை மட்டும் செய்து, நான் மட்டும...வாங்க வெங்கட்..... அதை மட்டும் செய்து, நான் மட்டும் சாப்பிடணும்னா, நானும் செய்யமாட்டேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72529858775756447112021-01-06T16:23:06.455+05:302021-01-06T16:23:06.455+05:30இதுல உருளைக்கிழங்கு என்பது binding மற்றும் ருசி pu...இதுல உருளைக்கிழங்கு என்பது binding மற்றும் ருசி purpose தான். கையில் பிடிக்கும்படியான 2-3 உருளைக்கிழங்கு சேர்க்கலாம். ஜவ்வரிசி மற்றும் மசித்த உருளை சேர்க்கும்போதுதான் கட்டியான வடை தட்டும் பதத்துக்கு வரும். வெறும் ஜவ்வரிசி ஒட்டாது இல்லையா?<br /><br />இதிலெல்லாம் வெங்காயம் சேர்க்காதீங்க. அதை உளுந்து வடைக்கும் மசால்வடைக்கும் வச்சுக்குங்க. <br /><br />வியாழன் மற்றும் வெள்ளி மட்டும்தான் உங்களுக்கு வெஜிடேரியன் தினமா? ஒரு வீக் எண்டில் வைத்துக்கொண்டால், அதுவும் குளிர்/மழை நாளில், இன்னும் நல்லா இருக்குமே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13040535510439401842021-01-06T12:12:20.369+05:302021-01-06T12:12:20.369+05:30சாபு தானா வடை - சில முறை சுவைத்திருக்கிறேன். செய்த...சாபு தானா வடை - சில முறை சுவைத்திருக்கிறேன். செய்ததில்லை. செய்ய விருப்பமும் இல்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6594993238347029302021-01-06T01:58:17.114+05:302021-01-06T01:58:17.114+05:30Chōṭī bahan or choti behan
😺😺😺😺😺😸😸😸Chōṭī bahan or choti behan<br /><br /><br />😺😺😺😺😺😸😸😸 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29161048734760108902021-01-06T00:46:52.424+05:302021-01-06T00:46:52.424+05:30பாய் எனில் சகோதரன் என்பது இப்போதான் தெரியுது நெ தம...பாய் எனில் சகோதரன் என்பது இப்போதான் தெரியுது நெ தமிழன் ஹா ஹா ஹா .. ஜி என்றாலும் அதுதானே அர்த்தம்.. அப்போ சகோதரியை எப்படிச் சொல்வது எனத் தெரியுமோ.. நான் அப்பெயர்சூட்டி அஞ்சுவைக் கூப்பிடோணும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11030073723324635322021-01-06T00:45:38.851+05:302021-01-06T00:45:38.851+05:30//ம்ஹூம்... அதெல்லாம் கனவாய், பழங்கதையாய் போச்ச...//ம்ஹூம்... அதெல்லாம் கனவாய், பழங்கதையாய் போச்சே!//<br />சே...சே.... உப்பூசிட் சொல்லபிடாது ஸ்ரீராம்.. இப்போ நீங்கள் இளமையின் விளிம்பில நிக்கிறீங்கள்:)),.. காணி வாங்கி விவசாயம் செய்வதெல்லாம் ரிரயேர்ட் ஆன பின்புதான் வசதி... அதனால இப்போதைக்கு வீடு வாங்கிட்டாலும்.. பின்பு வித்துப்போட்டுப் போய் நல்ல கிராமப்புறத்தில வாங்கலாம்.. இங்கு வெளிநாட்டவர்கூட இப்படிச் செய்கின்றனர்.. <br /><br />நாம் தான் ஒரு வீடு வாங்கிட்டால் பின்பு சாகும்வரை இது சந்ததிவீடு எனக் கட்டிப்பிடிச்சிருப்பது, ஆனால் பலர், கார் மாற்றுவதைப்போல வீட்டை மாற்றுகின்றனர்:).... அதனால நம்பிக்கையை விட்டிடாதையுங்கோ.. :))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61121345360641984502021-01-06T00:24:33.404+05:302021-01-06T00:24:33.404+05:30///////நெல்லைத்தமிழன்5 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல...///////நெல்லைத்தமிழன்5 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:48<br />அதிரா... உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு உங்கள் பாரம்பர்ய சமையலைக் கடத்த முடியாதே என உங்களுக்குத் தோன்றுமா? அவங்க உணவுப் பழக்கமே மாறுகிறதே என்ற எண்ணம் வருமா?/////<br /><br />எனக்கு உணவு விசயத்தில் எந்தக் கவலையும் இல்லை, அது அவரவர் சொய்ஸ்.. இப்போ வெளிநாட்டில் பல ரெஸ்ரோரண்டுகள், எந்த பங்சனும் ஃபுவே சிஸ்டம்தானே .. அப்போ நாம் கூட நம் நாட்டு உணவும் வேறு நாட்டு உணவும் இருப்பின், வேறு நாட்டு உணவையே விரும்பி எடுப்போம்ம்.. அப்படி நிலைமை இருக்கையில், நம் உணவுகள் வருங்காலத்துக்கு கடத்தப்பட வேணும் எனும் கவலை எனக்கு இல்லவே இல்லை..<br /><br />அதிலும் நம் நாட்டு உணவுகளை நம் பிள்ளைகள் செய்யத் தொடங்கி விட்டனர், யூ ரியூப் இருப்பதனால், வருங்காலத்தில், பழகி இருந்தால்தான் சமைக்க முடியும் எனும் கவலை இல்லைத்தானே... முந்தைய காலம்தானே கேட்டுக் கேட்டுச் செய்வது..<br /><br />எனக்கிருக்கும் கவலை எல்லாம், நம் கலாச்சாரம், சமயம், மொழி காணாமல் போய்விடும் என்பது மட்டுமே.<br /><br />இப்போ ஒரு விசேட நாள்கூட, நாம் பஞ்சாங்கம்/கலண்டர் பார்த்துச் சொல்வதனால் அவர்களுக்கு தெரிய வருகிறது, ஆனா வருங்காலத்தில் அதை யார் செய்வது?<br /><br />மற்றது உடை, இப்பொழுதே நம்மவர்கள் கோயிலுக்கு மட்டும்தான் சாறி, வேட்டி கட்டுகின்றனர் அதுவும் விசேட நாட்களில் மட்டும்.. வருங்காலத்தில் அதுகூட இருக்காது.<br /><br />நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ.. நம் இரண்டு தலைமுறைகள் மட்டும்தான் அந்தக் கலாச்சாரத்தில் இருக்குமாம்[கோயில் கட்டலாம், சாப்பாட்டுக் கடைகள் போடலாம்] மூன்றாம் தலை முறை நம் கலாச்சாரத்தை விட்டு, அந்நாட்டுக் கலாச்சாரத்துக்கு மாறிவிடுமாம் ஓட்டமெட்டிக்காக, அதனாலதான் வெளிநாட்டவர் நமக்கு எதிர்ப்புச் சொல்லாமல் கோயில் எல்லாம் கட்ட விடுகின்றனராம்..<br /><br />கால ஓட்டத்தைப் பார்க்கும்போது அது 100 வீதம் உண்மையாகவே தெரியுது.<br /><br />நாம் முதல் தலைமுறை, நம் பிள்ளைகள் 2ம் தலைமுறை.. மூன்றாம் தலைமுறைக்கு தமிழ் எங்கே வரப்போகிறது? திருவிழா எங்கே தெரியப்போகிறது, சுவாமியைத் தோளிக் காவுவதே நம் பிள்ளைகளுக்கு சரியாக தெரியவில்லை.. இம்முறை கனடாவில் தோளில் சுமந்தார்கள் பிள்ளைகள் இருவரும், ஆனால் இடையில கை மாறி நழுவவிடப் பார்த்தனர்... தெரியாதுதானே.. நாம் இருக்கும்வரை சொல்லிக் குடுக்கலாம் பின்பு என்ன ஆகும்? அத்துடன் நம் பிள்ளைகளுக்கு வரும் துணையும், நம் பிள்ளைகளைப்போல கலாச்சாரம் சொல்லி வளர்க்கப்பட்டிருந்தால் ஓகே.. இல்லை எனில் கோவிந்தா கோவிந்தா தானே ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51939030497115451972021-01-06T00:10:21.316+05:302021-01-06T00:10:21.316+05:30//அந்த அருகூட்டு வடை முப்பருப்பு இட்லி , குழாய் சா...//அந்த அருகூட்டு வடை முப்பருப்பு இட்லி , குழாய் சாதம் இதெல்லாம் அடுத்த ஜெனரேஷனுக்கு போயி ஆகணுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)///<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எங்கட மூத்தவர் யுனி போனதில் இருந்து குழைஜாதம் தான் செய்து சாப்பிடுகிறார்.. ரைஸ் குக்கரில் அரிசியுடன் அனைத்து மரக்கறிகளையும் போட்டு, தனக்குப் பிடிச்ச ஸ்பைசஸ் எல்லாம் போட்டு சூப்பராக சமைக்கிறார், குழைந்திடாமல் பிர்ர்ர்ர்ராணி போல, ஆனா எண்ணெய் உப்பு சேர்ப்பதில்லை..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5803804817431189582021-01-06T00:08:05.130+05:302021-01-06T00:08:05.130+05:30என் கணவரும் 2.5 வயசில இருந்தே வெளிநாட்டு வாழ்க்கைக...என் கணவரும் 2.5 வயசில இருந்தே வெளிநாட்டு வாழ்க்கைக்கு வந்துவிட்டதனால அவருக்கும் இப்படி இனிப்புக்கள் பிடிக்காது. கேக் வகைகள் மற்றும் என் கேசரி:)).. இவை இரண்டும் செய்த உடன் முடிஞ்சிடும்... பலகார வகைகள் பிடிப்பதில்லை[இனிப்பு]..<br /><br />ஆனால் கடைகளில் வாங்கும் பொம்பே சுவீட் வகைகள் சாப்பிடுவினம் சிலது, வீட்டில எப்படிச் செய்தாலும் அந்தச் சுவையில சரிவராதெல்லோ அதனால பிடிப்பதில்லை:)) முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4265653629934253382021-01-06T00:04:16.933+05:302021-01-06T00:04:16.933+05:30இப்போதான் உற்றுக் கவனிக்கிறேன். வியாளன் வெள்ளி வெஜ...இப்போதான் உற்றுக் கவனிக்கிறேன். வியாளன் வெள்ளி வெஜிடேரியன் டேயில செய்யலாம் என, உருளைக்கிழங்கு சின்னன் என்றால் எவ்வளவு எனச் சொல்லுங்கோ.. அதாவது சவ்வரிசியை விடக் கூடப் போடுவது நல்லதோ குறையப்போடோணுமோ?.. நீங்க இங்கு வெங்காயம் சேர்க்கவில்லை.. சேர்ப்பதில்லையோ இதற்கு?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27095332303411363582021-01-06T00:02:05.300+05:302021-01-06T00:02:05.300+05:30அது அத்தை மகள் ரத்தினம் எல்லோ:)) .. என்னை ஆரும் பே...அது அத்தை மகள் ரத்தினம் எல்லோ:)) .. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:)).. ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63051858724288079742021-01-05T19:42:35.980+05:302021-01-05T19:42:35.980+05:30எங்க வீட்ல மகளுக்கு நம் உணவு பழக்கம்தான் .அதனால் ப...எங்க வீட்ல மகளுக்கு நம் உணவு பழக்கம்தான் .அதனால் பிரச்சினை கவலை எனக்கில்லை :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46322783997833938862021-01-05T19:40:32.369+05:302021-01-05T19:40:32.369+05:30/////நெல்லைத்தமிழன்5 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் .../////நெல்லைத்தமிழன்5 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:48<br />அதிரா... உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு உங்கள் பாரம்பர்ய சமையலைக் கடத்த முடியாதே என உங்களுக்குத் தோன்றுமா? அவங்க உணவுப் பழக்கமே மாறுகிறதே என்ற எண்ணம் வருமா?//<br /><br />அந்த அருகூட்டு வடை முப்பருப்பு இட்லி , குழாய் சாதம் இதெல்லாம் அடுத்த ஜெனரேஷனுக்கு போயி ஆகணுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23554786524264263672021-01-05T19:38:14.845+05:302021-01-05T19:38:14.845+05:30எங்க மகளுக்கு சைவ சமையல் நல்லா தெரியும் ,திப்பிசம்...எங்க மகளுக்கு சைவ சமையல் நல்லா தெரியும் ,திப்பிசம்லாம் சொல்லிக்குடுத்தாச்சு :)ரசம் ஒன்னு போதுமே அதோட பீன்ஸ் /கத்திரி வெண்டைலாம் சமைப்பா . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48970176300259073582021-01-05T05:51:18.614+05:302021-01-05T05:51:18.614+05:30பாய்? அடுத்து தலையணை, போர்வை என்பீங்க போலிருக்கு.....பாய்? அடுத்து தலையணை, போர்வை என்பீங்க போலிருக்கு... அது சகோதரான்னு சொல்லணுமாக்கும்.<br /><br />தெரியாமச் சொன்னீங்களோ தெரிந்து சொன்னீங்களோ.... தஞ்சைப்பகுதியை, சோழ வளநாடு சோறுடைத்து என்பார்கள். அவ்வளவு வயல்வெளிகள் அங்குநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com