tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4816235836095885873..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : பத்தினி கட்டளைகள் - ரிஷபன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87632309935545325572018-11-04T05:24:39.243+05:302018-11-04T05:24:39.243+05:30வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிவாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43807512141490233392018-10-30T19:02:39.811+05:302018-10-30T19:02:39.811+05:30@ Angel: //ஏகாந்தன் ஸார் கோம்ஸ் -னா Mary Kom கூட ந...@ Angel: //ஏகாந்தன் ஸார் கோம்ஸ் -னா Mary Kom கூட நினைவுக்கு வரலாமே :)//<br /><br />வராதம்மா, வராது!<br /><br />கோமதி (Gomathi) என்பது இங்கே அசோகனின் தர்மபத்தினியின் பெயர். அதனால் ஆசிரியர் Gomes என்று நாயகன் செல்லமாக அழைப்பதாக சொல்கிறார். சரிதான். <br />Koms என்று அழைக்கமுடியாது. ஏனெனில் அந்தப் பெயர் Komathi இல்லை! அதனால்தான் மேரி <br />Kom-ன் நினைவு வரவில்லை! <br /><br />மற்றபடி, Mary Kom என்கிற வீராங்கனையை எனக்கும் பிடிக்கும்!<br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13095928362226754612018-10-30T17:58:25.384+05:302018-10-30T17:58:25.384+05:30ஹாஆஹா :) பாவம் அசோகன் போன்றோர் தப்பே செயலேனாலும் அ...ஹாஆஹா :) பாவம் அசோகன் போன்றோர் தப்பே செயலேனாலும் அடி வாங்கறாங்களே வீட்டில் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26468739121688217992018-10-30T17:52:48.627+05:302018-10-30T17:52:48.627+05:30ஏகாந்தன் ஸார் கோம்ஸ் //னா Mary Kom கூட நினைவுக்கு...ஏகாந்தன் ஸார் கோம்ஸ் //னா Mary Kom கூட நினைவுக்கு வரலாமே :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2784547657133922762018-10-30T17:49:09.667+05:302018-10-30T17:49:09.667+05:30//இப்படியான தகவலை நகைச்சுவை என்ற பெயரில் தருவது யா...//இப்படியான தகவலை நகைச்சுவை என்ற பெயரில் தருவது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது... அது மதுரை தமிழனாகவே இருந்தாலும் நான் கண்டிப்பாக அவருடன் சண்டை போடுவேன்...<br /><br />கீதா//<br /><br />அதே தான் கீதா நானும்சண்டை போடுவேன் .<br />நேற்று நான் மதுரை தமிழனை தேடினபின் திடீரென இப்படி ஒரு பின்னூட்டம் .நான் பெரும்பாலும் யாரவது தொடர்ந்து காணல்லைனா தேடுவேன் .அது பொய்த்தகவல் என்றே மனம் சொல்லுது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49876871125981362522018-10-30T17:26:20.302+05:302018-10-30T17:26:20.302+05:30@ ஸ்ரீராம்: (படம்)
ட்ரம்ப் கணக்கா ஒருத்தன் கையப் ...@ ஸ்ரீராம்: (படம்)<br /><br />ட்ரம்ப் கணக்கா ஒருத்தன் கையப் புடிச்சி இழுத்தா, பொண்ணு பதறிப்போய் ஓடத்தானே செய்வா, பொட்டியத் தூக்கிகிட்டு?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75122223434701361452018-10-30T17:24:24.065+05:302018-10-30T17:24:24.065+05:30கண்டிப்பாக அவருக்கு எதுவும் ஆகியிருக்காது என்ற நம்...கண்டிப்பாக அவருக்கு எதுவும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அவர் நிறைய அரசியல் பதிவுகள் எழுதக் கூடியவர். எனவே இப்படி யாரோ சில்மிஷம் செய்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது..<br /><br />ஆனால் நெல்லை நகைச்சுவை சரிதான் நகைச்சுவையோ அல்லது அது எதுவானாலும்... ஆனால் இப்படியான தகவலை நகைச்சுவை என்ற பெயரில் தருவது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது... அது மதுரை தமிழனாகவே இருந்தாலும் நான் கண்டிப்பாக அவருடன் சண்டை போடுவேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4566483938538968302018-10-30T17:20:48.245+05:302018-10-30T17:20:48.245+05:30'கோமு’ ஓகே. ‘கண்ணம்மா’வும் செரி. அது என்ன ‘கோம...'கோமு’ ஓகே. ‘கண்ணம்மா’வும் செரி. அது என்ன ‘கோம்ஸ்’? எனக்கு ’அந்த கோம்ஸ்’ (Larry Gomes, famous West Indian cricketer of the 80s) ஞாபகம் வந்து, அவரைப்பற்றிப் படிக்கப் போயிட்டேன்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59849986490392264002018-10-30T17:16:31.601+05:302018-10-30T17:16:31.601+05:30அருமையான கதை பாராட்டுக்குரியது வாழ்த்துகள் அருமையான கதை பாராட்டுக்குரியது வாழ்த்துகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24462149745854072422018-10-30T17:15:25.143+05:302018-10-30T17:15:25.143+05:30நெல்லை அந்த விஐசி ம த வாக இருக்குமோ என்ற எண்ணம் என...நெல்லை அந்த விஐசி ம த வாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கும் வந்தது....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4566927126788806242018-10-30T16:56:02.089+05:302018-10-30T16:56:02.089+05:30அவர் அம்மாதிரி செய்யக் கூடியவர் தான். எங்களுக்குள்...அவர் அம்மாதிரி செய்யக் கூடியவர் தான். எங்களுக்குள் கடுமையான கருத்து மோதல் உண்டு. எனினும் இது உண்மையாக இருக்கக் கூடாது என்றே மனம் பதறுகிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24435646968699770612018-10-30T16:52:36.511+05:302018-10-30T16:52:36.511+05:30அந்த வி.ஐ.சி, மதுரைத் தமிழனாகவே இருந்தால்? அதற்கு...அந்த வி.ஐ.சி, மதுரைத் தமிழனாகவே இருந்தால்? அதற்கும் வாய்ப்பு இருக்கு. அவருக்கு அந்த அளவு நகைச்சுவை உண்டு. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50462883219027524582018-10-30T15:56:03.625+05:302018-10-30T15:56:03.625+05:30அந்த விஐசி யாரென்றும் தெரியவில்லை....தனது ஐடென்டிய...அந்த விஐசி யாரென்றும் தெரியவில்லை....தனது ஐடென்டியை வெளியிடலாமே அவர்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64916375378359008632018-10-30T15:53:01.918+05:302018-10-30T15:53:01.918+05:30அதிரா எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது அது பொய்த்தகவல...அதிரா எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது அது பொய்த்தகவலாகத்தான் இருக்கும் என்று. முகநூல் ஸ்டேட்டஸ் அப்டேட் கீதாக்கா, ஸ்ரீராம், அனு எல்லோரும் உறுதி செய்திருக்காங்க...அக்டோபர் 14 ஆனால் அந்த வருண் சொல்லியிருப்பது செப்டெம்பர் 22 காலமானார் என்று. யாரோ சில்மிஷம் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92172442655986206222018-10-30T15:47:06.482+05:302018-10-30T15:47:06.482+05:30அருமையான கதை. இது பல ஆண்களின் அனுபவமாக இருக்கத்தான...அருமையான கதை. இது பல ஆண்களின் அனுபவமாக இருக்கத்தான் செய்கிறது. <br /><br />முடிவில் அசோகனின் சொல்லுவது நல்ல வார்த்தையாடல் என்று சிரிக்க வைத்தது. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39074739389998036552018-10-30T15:41:17.637+05:302018-10-30T15:41:17.637+05:30ஏறுக்கு மாறாக இருப்பாளே யாமாகிற்
கூறாமல் சந்நியாச...ஏறுக்கு மாறாக இருப்பாளே யாமாகிற் <br />கூறாமல் சந்நியாசம் கொள்!...<br /><br />- அப்படின்னு, சொல்லியிருக்காங்களே.... ன்னு <br />சந்நியாசமாப் போனா - <br /><br />அங்கே,<br />தேன்குடத்தில - ஈ விழுந்த மாதிரி அதோகதி ஆயிடுது!...//<br /><br />ஹா ஹா ஹா....<br /><br />துரை அண்ணா அண்ட் நெல்லை கருத்து மூலம் புதிய கதை எல்லாம் தெரிஞ்சுக்க முடியுது<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38786775537258187812018-10-30T15:20:55.349+05:302018-10-30T15:20:55.349+05:30அரிது அரிது நம்பிக்கை இல்லா பெண்ணுடன் வாழ்தல் அரி...அரிது அரிது நம்பிக்கை இல்லா பெண்ணுடன் வாழ்தல் அரிது பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7015909828282322332018-10-30T13:55:52.610+05:302018-10-30T13:55:52.610+05:30ஆகா...
நாந்தான் சொன்னேனே..
நாமெல்லாம் ஞானபரம்பரை ...ஆகா...<br /><br />நாந்தான் சொன்னேனே..<br />நாமெல்லாம் ஞானபரம்பரை என்று..<br /><br />சரியாக கதையைப் பிடித்து விட்டீர்கள்.. ஆனால் இதற்கு வேறொரு கிளைமாக்ஸ்...<br /><br />சாமியார் தாடியைக் கழற்றி விட்டு<br />பெண்டாட்டியே சரணம் என்று ஓடி விடுவார்....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14273374589027348262018-10-30T13:37:12.133+05:302018-10-30T13:37:12.133+05:30அட ரிஷபன் சார் கைவண்ணத்தில் நகைச்சுவை கதை. சூப்பர்...அட ரிஷபன் சார் கைவண்ணத்தில் நகைச்சுவை கதை. சூப்பர்!😐😂😂Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79866995133028302292018-10-30T13:17:06.950+05:302018-10-30T13:17:06.950+05:30//நான் சொல்ல வந்த சாமியார் கதை வேறு!...// - பூனை வ...//நான் சொல்ல வந்த சாமியார் கதை வேறு!...// - பூனை வளர்க்க ஆரம்பித்து, பாலுக்காக பசுமாடு வளர்த்து, அதைப் பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து கடைசியில் அவளையே திருமணம் செய்துகொண்ட கதையா? <br /><br />ம்ம்ம்ம்ம் ஆஸ்ரமம் ஆரம்பிப்பது என்றே தீர்மானித்துவிட்டீர்கள். நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13422294272968146812018-10-30T13:09:34.385+05:302018-10-30T13:09:34.385+05:30ஆகா....
அன்பின் நெ.த...
உபாசனாமூர்த்தி சொன்ன மாத...ஆகா....<br /><br />அன்பின் நெ.த...<br /><br />உபாசனாமூர்த்தி சொன்ன மாதிரி<br />நாமெல்லாம் ஞான பரம்பரை...<br /><br />ஆனாலும்<br />ஆஸ்ரமம் எல்லாம் எந்தப் பிறவியில் என்று தெரியவில்லை...<br /><br />ஸ்வாமிகளே -<br />இல்லறமே நல்லறம்!...<br /><br />சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றிய கதை - அறிந்ததே ஆயினும்<br />பதிவில் தந்ததற்கு மகிழ்ச்சி...<br /><br />இருப்பினும்<br />நான் சொல்ல வந்த சாமியார் கதை வேறு!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62948152509649367462018-10-30T12:55:15.723+05:302018-10-30T12:55:15.723+05:30என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ, மனம் பொறுக்குதில்லை,...என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ, மனம் பொறுக்குதில்லை, நேற்றைய கொழுக்கட்டைப் போஸ்ட்டின் கடசிப் பின்னூட்டங்கள் படிக்காதோர் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84970629598147372552018-10-30T12:27:50.736+05:302018-10-30T12:27:50.736+05:30கோபு சார்... நான் இந்தக் கதையை அங்கு ரசித்துப் படி...கோபு சார்... நான் இந்தக் கதையை அங்கு ரசித்துப் படித்தேன். (அதாவது சம்பவமாகச் சொல்லியிருந்ததை). ஆனால் நான் படித்தது 2016ல். அப்போ லேட்டா பின்னூட்டம் இடக்கூடாது என்று எண்ணி பின்னூட்டம் இடவில்லை. அதற்கு அப்புறம் பல கதைகளுக்கு லேட்டா பின்னூட்டம் வெளியிடுட்டு நீங்களும் மறுமொழி கொடுத்திருக்கீங்க.<br /><br />இங்க இப்போ அந்தக் கதையை (சம்பவத்தை) மீண்டும் படித்து ரசித்தேன்.<br /><br />ஆனால்,<br /><br />ரிஷபன் சார் எழுதியுள்ள, ''சுடிதார் ஒண்ணு வாங்கணும்.. கூட வரேளா..' என்ற வாக்கியம், எனக்கென்னவோ அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டுள்ளமாதிரிதான் தோன்றியது. நீங்கள் என்னவோ, அவர் உங்கள் மீதுள்ள பாசத்தால் உங்கள்ட கேட்டார்னு (தப்பா) நினைத்து மகிழ்ந்திருக்கிறீர்கள் ஹாஹா.<br />நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31264347937876913672018-10-30T12:21:54.776+05:302018-10-30T12:21:54.776+05:30சாமியார் பூனை வளர்த்த கதையும் தெரியும். சடங்குகளைப...சாமியார் பூனை வளர்த்த கதையும் தெரியும். சடங்குகளைப் பற்றிய இன்னொரு கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா?<br /><br />ஒரு வயதான குரு, தன் மாணவர்களுக்கு பாடம் போதித்துக்கொண்டிருந்தபோது பூனை ஒன்று குறுக்கே குறுக்கே போய்க்கொண்டிருந்தது. இது தொல்லையாயிருப்பதைக் கண்ட குரு, மறுநாள் முதலில் அந்தப் பூனையை ஒரு ஓரமாக கட்டி வைத்துவிட்டு, பாடம் நடத்தத் தொடங்கினார். பாடம் முடிந்ததும் அதனை அவிழ்த்துவிட்டுவிடுவார். ஒரு நாள் குரு இறந்தார். மறுநாள் அடுத்த சீனியர், குருகுலத்தில் பாடம் நடத்த வந்தார். அவருக்கு, எதனால் குரு முதலில் பூனையைக் கட்டினார் என்பது புரியவில்லை. ஒருவேளை பூனையைக் கட்டிவிட்டு பிறகு பாடம் நடத்தினால்தான் அறிவு விசாலமாகுமோ என்ற சந்தேகம் வந்தது. அதனால், குரு செய்தபடியே அவரும் பூனையைக் கட்டவேண்டும் என்று நினைத்து பூனையைத் தேடினால் அதனைக் காணவில்லை. உடனே வெளியில் ஒருவரிடம் சொல்லி ஒரு பூனை வாங்கிவந்து அதனைக் கட்டிவைத்தபின்னர் பாடம் நடத்தத் தொடங்கினார். இப்படித்தான் நாம் தொடர்ந்து செய்யும் பல சாங்கியங்கள். ஹாஹா.<br /><br />சரி.சரி...நீங்கள் ஆஸ்ரமம் கட்டினால், அதில் எனக்கு இடம் கிடையாது என்பதை இப்படி நேரடியாகவே சொல்லிவிட்டீர்கள்.... சரிதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4503532274820391112018-10-30T12:10:06.778+05:302018-10-30T12:10:06.778+05:30மேற்படி என் சிறுகதைக்கு தங்களின் (நெல்லைத் தமிழனின...மேற்படி என் சிறுகதைக்கு தங்களின் (நெல்லைத் தமிழனின்) ’பொடி வைத்த’ சிறப்புப் பின்னூட்டங்கள் ஏதும் இல்லாததை எண்ணிப் பார்த்ததும், என் கண்களில் ஜலமே வந்து விட்டது ...... ஸ்வாமீ. <br /><br />என் கதைகளையெல்லாம் படிக்கவும் ஓர் கொடுப்பிணை வேண்டும். அது உமக்கு இல்லை. :(((((<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com