tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4830542667911243690..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: எந்தை தந்தை ..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18288336039459880412009-08-19T13:32:29.359+05:302009-08-19T13:32:29.359+05:30ஆ-வி குழப்பத்துக்கு வருந்துகிறோம்!ஆ-வி குழப்பத்துக்கு வருந்துகிறோம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17046566402811812362009-08-19T13:05:31.161+05:302009-08-19T13:05:31.161+05:30கோத்திரம் மாறாமல் இருக்க வேண்டும் என்றால்,
'ஆ&...கோத்திரம் மாறாமல் இருக்க வேண்டும் என்றால்,<br />'ஆ'வைத்தான் அழைத்துக் கொள்ள வேண்டும்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18646939260901126562009-08-19T11:52:41.776+05:302009-08-19T11:52:41.776+05:30விஷாலைத் துணைக்கு அழையுங்கள்
வி - பா - கெள - கோ -...விஷாலைத் துணைக்கு அழையுங்கள் <br />வி - பா - கெள - கோ - சு - சே - சு என்று ஏழு தலை முறை சொல்லி இந்த ஓணத்தை சிறப்பாக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73304192745857283362009-08-19T08:23:47.146+05:302009-08-19T08:23:47.146+05:30கௌதம கோத்திரத்தில் உதித்த,
சுப்ரமணிய
சேஷாசல
சுப்ர...கௌதம கோத்திரத்தில் உதித்த,<br />சுப்ரமணிய<br />சேஷாசல <br />சுப்ரமணிய<br />கோபால<br />கௌதமன்<br /><br />ஆஹா எனக்கு 4 தலைமுறை <br />பெயர்கள் தானே தெரிகிறது!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13702706719734418592009-08-19T05:09:52.497+05:302009-08-19T05:09:52.497+05:30என் அப்பா, அவருடைய அப்பா, அவருக்கு அப்பா என்று ஏழு...என் அப்பா, அவருடைய அப்பா, அவருக்கு அப்பா என்று ஏழு தலைமுறைகளாக திருவோணத் திருவிழாவில் அந்தியில் மனிதன் சிங்கம் இரு உருவும் கொண்டு தோன்றிய எம் அப்பன் மகா விஷ்ணுவுக்கு தொண்டு செய்கிறோம். பகலும் இரவும் இல்லா சாந்தி வேளையில் சிங்க உருக்கொண்டு இரணியனை அழித்த இறைவனுக்கு பல்லாண்டு பாடி நம் பந்தங்களை தீர்த்துக் கொள்வோம் என்பதே இதன் பொருள்.ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72215237528428997062009-08-18T21:03:14.973+05:302009-08-18T21:03:14.973+05:30நம்பி சார்,
அரியுருவாகின்னா சிம்ம அவதாரம். நரசிம்...நம்பி சார்,<br /><br />அரியுருவாகின்னா சிம்ம அவதாரம். நரசிம்ம அவதாரம் ஹிரண்யனை அல்லவா அழித்தது. அரின்னா ஹிரன்யன்னு ஒரு அர்த்தம் இருக்கா? ம்ம் ஹூம் நீங்க முழுசா பொழிப்புரையே சொல்லிடுங்க..<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69619480332726135512009-08-18T20:32:11.894+05:302009-08-18T20:32:11.894+05:30வாமன, மகாபலிக் கதை என்று தெரிகிறது. ஓணம் பண்டிகையை...வாமன, மகாபலிக் கதை என்று தெரிகிறது. ஓணம் பண்டிகையைக் குறிக்கிறது என்றும் புலனாகிறது. முழுசா அர்த்தம் சொல்லணுமா என்ன...நம்பிnoreply@blogger.com