tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4920452816524575635..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: 6174 - படித்ததன் பகிர்வுகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11073750160369770042014-06-28T21:16:02.801+05:302014-06-28T21:16:02.801+05:30நல்ல விமர்சனம். படிக்க முயல்கிறேன். நல்ல விமர்சனம். படிக்க முயல்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79830373907198501812014-06-28T11:15:48.399+05:302014-06-28T11:15:48.399+05:30 நல்லதொரு விமர்சனம் ஸ்ரீராம் சார்... ஆரம்பத்தில் ... நல்லதொரு விமர்சனம் ஸ்ரீராம் சார்... ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகச் சென்றாலும் தொடர்ந்து வாசிக்க வைக்கும் கதை சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49506541203306593702014-06-27T10:06:56.981+05:302014-06-27T10:06:56.981+05:30பல்சக்கரம்... படிக்கச் சொல்கிறது.பல்சக்கரம்... படிக்கச் சொல்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54302539873252101622014-06-27T09:52:58.566+05:302014-06-27T09:52:58.566+05:30நீங்க சொல்றதைப் பார்த்தால் மெகா சீரியலாய் டிவியி...நீங்க சொல்றதைப் பார்த்தால் மெகா சீரியலாய் டிவியில் வந்து விடும் போலிருக்கே !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71706916269006005892014-06-27T07:14:17.044+05:302014-06-27T07:14:17.044+05:30காலங்காத்தால இந்த புத்தகம் பற்றிய தகவலும் ஒரு விமர...காலங்காத்தால இந்த புத்தகம் பற்றிய தகவலும் ஒரு விமரிசனமும் படித்து ‘வெச்சாங்கடா வேட்டு ஒரு முந்நூறு ரூபாய்க்கு’ ங்கற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. அவரின் மூஞ்சி புத்தகம் பக்கம் போனா நிறைய ப்ராமிஸும் சாத்தியங்களும் கண்ணில் படுகிறது. அப்றம் என்ன. வாங்கிப் படிச்சு மனசில ஓடுற எண்னங்கள பகிர வேண்டியது தான - இப்பத்திக்கு வேறு பொளப்புன்னு உண்டுமா என்ன? ஆனா இங்க இருக்கிற பதிவுகளப் பாத்தா நாம ரொம்ப லேட்டுன்னு புரியுது. ம்ஹூம் என்ன பண்றது!Lakshmanan17https://www.blogger.com/profile/02724322947204965075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4424479240535495352014-06-26T22:07:45.487+05:302014-06-26T22:07:45.487+05:30புதிர்கள் என்றவுடன் ஆவல் அதிகரிக்கிறது...!புதிர்கள் என்றவுடன் ஆவல் அதிகரிக்கிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38011623194328751672014-06-26T21:19:19.820+05:302014-06-26T21:19:19.820+05:30
அத்தனை நீள புத்தகத்தைப் படித்து விமரிசனம் செய்வத...<br /> அத்தனை நீள புத்தகத்தைப் படித்து விமரிசனம் செய்வது சாதாரணமல்ல. செய்திருக்கிறீர்கள் என்பதே பாராட்ட வேண்டியது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58742469668197289592014-06-26T16:08:54.165+05:302014-06-26T16:08:54.165+05:30விமர்சனம் அருமை. படிக்கத்தூண்டுகிறது.விமர்சனம் அருமை. படிக்கத்தூண்டுகிறது.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23146462831883747492014-06-26T15:58:51.657+05:302014-06-26T15:58:51.657+05:30அருமையான விமர்சனம்..அருமையான விமர்சனம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30301446490068180902014-06-26T14:34:12.439+05:302014-06-26T14:34:12.439+05:30What a coincidence! கடந்த நான்கு நாட்களாக இந்த வீட...What a coincidence! கடந்த நான்கு நாட்களாக இந்த வீட்டிலிருக்கும் இந்த (நூலக) புத்தகத்தை படிக்கலாமா வேண்டாமா என்ற யோசித்தபடியிருந்தேன். படித்து விடுகிறேன்.HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87347205025434829012014-06-26T14:32:13.201+05:302014-06-26T14:32:13.201+05:30கீதாசாம்பசிவம் அவர்களின் கருத்தே
என் கருத்தும்,,,
...கீதாசாம்பசிவம் அவர்களின் கருத்தே<br />என் கருத்தும்,,,<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82251924567242075122014-06-26T12:34:20.964+05:302014-06-26T12:34:20.964+05:30நீங்க சொல்றதைப் பார்த்தால் அப்பாதுரையும், சுஜாதாவு...நீங்க சொல்றதைப் பார்த்தால் அப்பாதுரையும், சுஜாதாவும் கலந்து கட்டி அடிச்சிருப்பாங்க போல! :)))<br /><br />இந்தக் கதையையோ, இதன் பெயரையோ இன்று தான் முதல் முதலாகக் கேள்விப் படுகிறேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91117342965583692922014-06-26T11:43:11.018+05:302014-06-26T11:43:11.018+05:30கொஞ்சம் நம்ம மூன்றாம்சுழி அப்பாதுரை எழுதும் பாணியி...கொஞ்சம் நம்ம மூன்றாம்சுழி அப்பாதுரை எழுதும் பாணியில் கதை! //<br />கதை அமானுஷ்யம் நிறைந்த திகில் கதையாய் இருக்கும் இல்லையா! <br />படிக்க நன்றாக இருக்கும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68121200547873694332014-06-26T11:25:15.377+05:302014-06-26T11:25:15.377+05:30அருமையான விமர்சனம். கதையை படிக்க ஆவலை ஏற்படுத்துகி...அருமையான விமர்சனம். கதையை படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது.<br />இந்திரா செளந்தரராஜன் கதைகள் படித்து இருக்கிறேன். நல்ல விறு விறுப்பாய் இருக்கும் சித்தர்கள் பாடல்களும் அதில் இடம் பெறும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11989922653635267182014-06-26T11:08:38.335+05:302014-06-26T11:08:38.335+05:30நல்லா சொல்லியிருக்கீங்க.. தேவராஜ் பத்தி நீங்க சொல்...நல்லா சொல்லியிருக்கீங்க.. தேவராஜ் பத்தி நீங்க சொல்லியிருக்கிறது எனக்கு சரியா நினைவில் இல்லை.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10195801152673718552014-06-26T10:47:10.421+05:302014-06-26T10:47:10.421+05:30அனன்யா என்னிடமும் படிக்க சொல்லி சொல்லியிருக்கிறாள்...அனன்யா என்னிடமும் படிக்க சொல்லி சொல்லியிருக்கிறாள். படிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அந்த எண்ணத்திற்க்கு வலுசேர்க்கிறது, தங்கள் விமர்சனம்.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55099206633817258252014-06-26T09:46:03.146+05:302014-06-26T09:46:03.146+05:30படித்துப் பிடித்ததன் பகிர்வு! மிக அழகாகச் சொல்லியு...படித்துப் பிடித்ததன் பகிர்வு! மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். சிறப்பான விமர்சனம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45995698465334808312014-06-26T09:42:02.032+05:302014-06-26T09:42:02.032+05:30வணக்கம்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்...வணக்கம்<br />த.ம 1வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70728211714827242422014-06-26T09:40:54.602+05:302014-06-26T09:40:54.602+05:30வணக்கம்
ஐயா
தாங்கள் படித்த அனுபவத்தை வைத்து பகிர்...வணக்கம்<br />ஐயா<br /> தாங்கள் படித்த அனுபவத்தை வைத்து பகிர்ந்த பதிவை பார்க்கும் போது புத்தகத்தை வேண்டி படிக்கச்சொல்லுகிறது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com