tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4923900277194383669..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை 160229 :: பனீர் க்ரேவி.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74675968147263105032016-03-05T12:32:54.217+05:302016-03-05T12:32:54.217+05:30சூப்பர் :)சூப்பர் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42109832875680547282016-03-03T11:25:07.843+05:302016-03-03T11:25:07.843+05:30சிங்கம் பட டயலாக் ராகமும், அதே ராகத்தில் இப்போது வ...சிங்கம் பட டயலாக் ராகமும், அதே ராகத்தில் இப்போது வரும் அல்ப தேர்தல் விளம்பரங்களும் நினைவுக்கு வருகிறதா)// ஹஹஹஹஹ்ஹ் பன்னீர் க்ரேவிக்கு எப்படியொரு ஆரம்பம்!!! ரசித்தோம்!!!<br /><br />துளசி : எங்கள் வீட்டிலெல்லாம் பனீர் செய்வதில்லை. ஒன்லி கேரள வகையறாக்கள். கீதா எங்கள் வீட்டிற்கு வந்தாலும் சரி, நாங்கள் அவர் வீட்டிற்குப் போனாலும் சரி கிடைக்கும்<br /><br />கீதா: அதெப்படி இவ்வளவு நாள் நீங்கள் பன்னீர் சாப்பிடாமல் இருந்தீர்கள் வீட்டில் செய்யாமல் ஆச்சரியம்தான்..<br /><br />அரைக்கும் போது முந்திரிப்பருப்பு அரைத்தால் க்ரேவி ரிச்..பட்டையும் சோம்பு சிறிதும் வறுத்துப் பொடி செய்து வதக்கும் போது போட்டு வதக்கினால் அதுதான் பட்டர் மசாலாவின் மசாலா டேஸ்ட். ஹோட்டல் ரெசிப்பி போல இருக்கும். தக்காளி வெங்காயம் பச்சையாக அரைப்பதை விட கொஞ்சம் வதக்கி அரைத்தால் சுவைகூடும். கசூரி மேத்தியும் பனீர் பட்டர் மசாலாவின் ஸ்பெஷாலிட்டி. கொத்தமல்லி மேலே தூவலாம். வீட்டில் மாதத்தில் பனீர் பட்டர் மசாலா...இல்லை என்றால் வேறு ரெசிப்பிஸ் பனீர் கொண்டு என்று ஒரு முறையாவது இருக்கும். <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11216235890082334112016-03-02T17:20:58.287+05:302016-03-02T17:20:58.287+05:30//5 பெரிய வெங்காயம், நாலு தக்காளி, ஒரு பூண்டுக் கொ...//5 பெரிய வெங்காயம், நாலு தக்காளி, ஒரு பூண்டுக் கொத்து, // எத்தனை பேருக்கு? மசாலா அதிகம் இல்லையோ! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76116746493724264052016-03-01T21:22:54.224+05:302016-03-01T21:22:54.224+05:30நான் பனீர் ஒரு கிலோவுக்கு ஒருகிலோ வெங்காயம்,ஒருகில...நான் பனீர் ஒரு கிலோவுக்கு ஒருகிலோ வெங்காயம்,ஒருகிலோதக்காளி என தான் சேர்ப்பேன்! முதலில் வெங்காயத்தையும்,தக்காளியையும் சின்னதாய் கட் செய்து தனித்தனியே சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து தான் மிக்சியில் கூளாக்கி எடுப்பேன்,மீதியெல்லாம் நீங்க சொன்ன படிதான்!<br /><br />பக்குவமும்,காரமும் சரியாக இல்லாவிட்டால் இந்த பன்னீர் கிரேவி சுவையாக இருக்காது,சுள்ளென சற்று காரமாயிருந்தால் பூரி,சப்பாத்திக்கு மட்டுமல்ல சோற்றுக்கும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்,நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87580795751028624472016-03-01T21:20:57.529+05:302016-03-01T21:20:57.529+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9649486878652615952016-03-01T18:50:36.104+05:302016-03-01T18:50:36.104+05:30நன்றி அனுராதா பிரேம்.நன்றி அனுராதா பிரேம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17698154943719276172016-03-01T18:50:17.314+05:302016-03-01T18:50:17.314+05:30ஏன் டிடி? நல்லா இருக்கே... ஏன் பிடிக்காது?ஏன் டிடி? நல்லா இருக்கே... ஏன் பிடிக்காது?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88547834645308043362016-03-01T18:50:01.577+05:302016-03-01T18:50:01.577+05:30நன்றி வெங்கட். முந்திரி அரைத்து விடலாம் என்று சொன...நன்றி வெங்கட். முந்திரி அரைத்து விடலாம் என்று சொன்னார்கள். அன்று அதுவும் கைவசம் இல்லை.. அடுத்த முறை முயற்சி செய்ய வேண்டும்.. மேலதிக டிப்ஸ்களுக்கு நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57597135074004226992016-03-01T18:49:42.148+05:302016-03-01T18:49:42.148+05:30நன்றி ஏஞ்சலின். கடைகளில் இதில் காரம் சற்று கம்மிய...நன்றி ஏஞ்சலின். கடைகளில் இதில் காரம் சற்று கம்மியாகவே போடுகிறார்கள் என்று நாங்கள் சற்றே தூக்கலாகக் காரம் சேர்த்தோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46509248014415394352016-03-01T18:49:23.971+05:302016-03-01T18:49:23.971+05:30நன்றி நெல்லைத் தமிழன். கஷ்டப்பட்டு எல்லாம் சாப்பி...நன்றி நெல்லைத் தமிழன். கஷ்டப்பட்டு எல்லாம் சாப்பிடவில்லை. மிகவும் இஷ்டப்பட்டே சாப்பிட்டோம். :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37512621553811946582016-03-01T18:49:05.710+05:302016-03-01T18:49:05.710+05:30நன்றி வைசாலி செல்வம்.நன்றி வைசாலி செல்வம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47720061392296304182016-03-01T18:48:37.243+05:302016-03-01T18:48:37.243+05:30நன்றி வல்லிமா.நன்றி வல்லிமா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49721625596657255162016-03-01T18:48:10.793+05:302016-03-01T18:48:10.793+05:30நன்றி புலவர் ஐயா.நன்றி புலவர் ஐயா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4982317439480228042016-03-01T18:47:32.578+05:302016-03-01T18:47:32.578+05:30நன்றி ஹேமா (HVL).நன்றி ஹேமா (HVL).ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72000664836604128992016-03-01T18:47:07.219+05:302016-03-01T18:47:07.219+05:30நன்றி மீரா செல்வக்குமார்.நன்றி மீரா செல்வக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9786264275947130802016-03-01T18:46:47.375+05:302016-03-01T18:46:47.375+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83041844616525568722016-03-01T18:45:54.758+05:302016-03-01T18:45:54.758+05:30நன்றி கீத மஞ்சரி.நன்றி கீத மஞ்சரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83557324057923839282016-03-01T18:45:38.946+05:302016-03-01T18:45:38.946+05:30நன்றி நிஷா. நீங்களே இப்படித்தான் செய்வீர்கள் என்ப...நன்றி நிஷா. நீங்களே இப்படித்தான் செய்வீர்கள் என்பது கேட்க உற்சாகமாக இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23053608921072448282016-03-01T18:45:18.645+05:302016-03-01T18:45:18.645+05:30தினமுமா சாப்பிடப் போகிறோம்? எப்பவாவதுதானே? சாப்ப...தினமுமா சாப்பிடப் போகிறோம்? எப்பவாவதுதானே? சாப்பிடலாம் பகவான்ஜி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46309974835970118202016-03-01T18:44:58.571+05:302016-03-01T18:44:58.571+05:30ரசித்ததற்கு நன்றி மதுரைத் தமிழன்! ரசித்ததற்கு நன்றி மதுரைத் தமிழன்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50529427805873801282016-03-01T18:44:42.074+05:302016-03-01T18:44:42.074+05:30மாறிய படங்களை அடுக்க சற்றே சிரமமாகத்தான் இருந்தது!...மாறிய படங்களை அடுக்க சற்றே சிரமமாகத்தான் இருந்தது! நன்றி ராமலக்ஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18401837807756285052016-03-01T18:43:52.863+05:302016-03-01T18:43:52.863+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90479271093818004452016-03-01T11:45:50.291+05:302016-03-01T11:45:50.291+05:30எங்களது விருப்பமான உணவு ....நானும் முந்திரி சிறிது...எங்களது விருப்பமான உணவு ....நானும் முந்திரி சிறிது அரைத்து சேர்ப்பேன் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90321168851907809242016-02-29T21:49:09.897+05:302016-02-29T21:49:09.897+05:30ஐயோ... பிடிக்காது...ஐயோ... பிடிக்காது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14770635378329726072016-02-29T20:57:43.212+05:302016-02-29T20:57:43.212+05:30செய்வது அத்தனை கஷ்டமில்லை! சுலபம் தான். அரைக்கும்...செய்வது அத்தனை கஷ்டமில்லை! சுலபம் தான். அரைக்கும்போது சில முந்திரிப் பருப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்! கசூரி மேத்தி கிடைக்கவில்லையெனில் பரவாயில்லை - தனியா இலைகளை பொடிப்பொடியாக நறுக்கி மேலே தூவலாம்!<br /><br />என்னையும் இப்பதிவில் குறிப்பிட்டதற்கு நன்றி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com