tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4933385778067141756..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: விசு - ஜேக்கப் வயிரம்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger158125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84333067650479157872020-03-27T05:32:39.360+05:302020-03-27T05:32:39.360+05:30ஒவ்வொருவரும் ஒவ்வொரு படத்தைச் சொல்வார்கள். சம்சார...ஒவ்வொருவரும் ஒவ்வொரு படத்தைச் சொல்வார்கள். சம்சாரம் அது மின்சாரம் எல்லோரும் சொல்லும் படமாக இருக்கும். அவர் எடுத்த படங்கள் எல்லாமே தரமானவை, ரசிக்கத்தக்கவை. நன்றி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10480080277783966522020-03-27T05:31:38.604+05:302020-03-27T05:31:38.604+05:30ம்ம்ம்ம்...... சட்டென நினைவு வரவில்லை ஜீவி ஸார்....ம்ம்ம்ம்...... சட்டென நினைவு வரவில்லை ஜீவி ஸார்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13776445072893101392020-03-27T05:31:14.003+05:302020-03-27T05:31:14.003+05:30என்ன செய்ய ஜீவி ஸார்... சுஜாதாவின் திறமை நமக்கு ...என்ன செய்ய ஜீவி ஸார்... சுஜாதாவின் திறமை நமக்கு வருமா? ஏதோ நம்மால் முடிந்த அளவு..! இதோ.. இப்போது கில்லர்ஜி எழுதிய பதிவு வாசுத்துச் சிரித்துவிட்டு வருகிறேன். சாதாரண ஒரு விஷயத்தை வெகு சுவாரஸ்யமாக, நகைச்சுவையாக எழுதி இருக்கிறார் மனிதர்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68620700552630537452020-03-26T21:55:42.895+05:302020-03-26T21:55:42.895+05:30விசு என்றாலே 'சம்சாரம் அது மின்சாரம்' தான...விசு என்றாலே 'சம்சாரம் அது மின்சாரம்' தான். 'கம்முன்னா கம்மு கம்முனாட்டி கோ' -- வசனத்திற்கு உயிர் கொடுத்த ஆச்சியாரும் நினைவில் நிற்கிறார்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74436557713726053802020-03-26T21:50:08.369+05:302020-03-26T21:50:08.369+05:30வைரத்தைப் பற்றி வைரமுத்துவின் பாடல் ஏதாவது நினைவுக...வைரத்தைப் பற்றி வைரமுத்துவின் பாடல் ஏதாவது நினைவுக்கு வருகிறதா, ஸ்ரீராம்?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16239722852128550972020-03-26T21:49:15.520+05:302020-03-26T21:49:15.520+05:30இதற்குப் பெயர் கிசு கிசு இல்லை. வெறும் தகவல் அவ்...இதற்குப் பெயர் கிசு கிசு இல்லை. வெறும் தகவல் அவ்வளவு தான்.<br />கிசு கிசு என்பது வேறே. குமுதத்தால் இலக்கணம் வகுக்கப்பட்ட கலை அது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3496773477122543502020-03-26T21:35:16.914+05:302020-03-26T21:35:16.914+05:30வைர விஷயம் சுஜாதா கையில் சிக்கியிருந்தால் எவ்வளவு ...வைர விஷயம் சுஜாதா கையில் சிக்கியிருந்தால் எவ்வளவு சுவாரஸ்யப்படுத்தியிருப்பார் என்ற நினைப்பு மனசில் ஓடியது. இந்த மாதிரியான செய்திகளை வரிக்கு வரி அப்படியே சொல்லக் கூடாது. அறிவியல் தெளிவுக்குத் தான் தெரிந்து கொள்வதெல்லாம். <br />அதையே reproduce - திருப்பி பிரதி எடுக்க வேண்டுமானால் நம் வரிகளில் கைவரிசையைக் காட்ட வேண்டும். <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40873624664838685332020-03-26T21:24:58.170+05:302020-03-26T21:24:58.170+05:30//..இப்போ ஒன்று ராசி பார்த்து இன்னொரு இடத்தில சொல்...//..இப்போ ஒன்று ராசி பார்த்து இன்னொரு இடத்தில சொல்லி.. அதுக்குள் கொரொனா.. எல்லாம் போச்ச்..<br /><br />வைரம் கைக்கு வருவதற்கு முன்னாலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறதே..!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6750363900577598312020-03-26T21:16:17.777+05:302020-03-26T21:16:17.777+05:30குதம்பையை உங்கள் புண்ணியத்தில் மாலையில் படித்தேன்....குதம்பையை உங்கள் புண்ணியத்தில் மாலையில் படித்தேன். அவரைப் படிக்கையில் நமக்கும் நாலுவரி மனதில் வந்துவிடுகிறது..அப்படி ஒரு ரிதம். உண்மை!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53678006280809414892020-03-26T21:12:57.283+05:302020-03-26T21:12:57.283+05:30விகடனின் ‘முத்திரைக் கதைகள்’ போல எங்கள் ப்ளாகின் ‘...விகடனின் ‘முத்திரைக் கதைகள்’ போல எங்கள் ப்ளாகின் ‘வைரக் கதைகள்’..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69056310833527558202020-03-26T21:11:34.605+05:302020-03-26T21:11:34.605+05:30நானா கிளறுகிறேன்
கிளறச் சொன்னான் கிளறுகிறேன்..
நான...நானா கிளறுகிறேன்<br />கிளறச் சொன்னான் கிளறுகிறேன்..<br />நானா...!<br />-என்று பாடாமலிருந்தால் சரி!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59333743491487787842020-03-26T21:08:39.047+05:302020-03-26T21:08:39.047+05:30மதகுருமார்கள் அழைத்தார்களென்று நூற்றுக்கணக்கான பேர...மதகுருமார்கள் அழைத்தார்களென்று நூற்றுக்கணக்கான பேர் மும்பையிலும், கல்கத்தாவிலும் பொதுவெளியில், தடையை மீறி, தொழுகை செய்ய நின்றுகொண்டிருந்த கோலத்தை ‘இண்டியா டிவி’ சேனல் சற்றுமுன் ஒளிபரப்பியது. தேசம் என்கிற, மற்றவர்களின் நலம் என்கிற சிந்தனைகள் சிலரில் இல்லவே இல்லை. அரசியல் ஆதாயமே மரணகட்டத்தின்போதும்.. துக்கம்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76408134328198591412020-03-26T21:05:28.620+05:302020-03-26T21:05:28.620+05:30ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ஏகாந்தன் ஸார்.. நம்மைத் ...ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ஏகாந்தன் ஸார்.. நம்மைத் தவிர யாராவது இந்தக் கோரிக்கையைப் படித்தார்களா என்று தெரியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67691215362248499452020-03-26T21:03:47.955+05:302020-03-26T21:03:47.955+05:30ஜனரஞ்சகம், பாப்புலாரிட்டி என்றால் மலிவான காமெடி, அ...ஜனரஞ்சகம், பாப்புலாரிட்டி என்றால் மலிவான காமெடி, அபத்த வசனங்கள், கோரக்காட்சிகள் என்கிற சினிமா மசாலா நிலையிலிருந்து வேறுபட்டு, தரமான சிந்தனைதூண்டும் நகைச்சுவை, வசனங்கள், அழகான குடும்பக் காட்சிகளை அளித்த ஆளுமை விசு. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87318477172048322722020-03-26T21:01:00.275+05:302020-03-26T21:01:00.275+05:30மாந்த்ரீகம் ஒரு கலை. நல்லதுக்குப் பயன்படலாம். காசு...மாந்த்ரீகம் ஒரு கலை. நல்லதுக்குப் பயன்படலாம். காசு சம்பாதிப்பதற்காக அதனைக் கெட்டசெயல்களுக்கு சிலர் பயன்படுத்துகிறார்கள். அதன் பலன் அவர்களுக்கே வெடிவைத்துவிடும். ஆபத்தான பாதை.<br />இதுபற்றியும், அமானுஷ்ய அனுபவங்கள், ஜோதிடம் பலித்த சமயங்கள் என அனுபவங்களை வரவழைக்கலாம். நமது புலிகளிடம் சரக்கு இருக்கும்! வாசிக்க நிறையக் கிடைக்கும். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40344649314996252752020-03-26T20:53:46.139+05:302020-03-26T20:53:46.139+05:30//ஏதேனும் இனிப்புவகையைச் செய்து, அது போணி ஆகாததால்...//ஏதேனும் இனிப்புவகையைச் செய்து, அது போணி ஆகாததால், தானே மெதுவாகத் தின்று தீர்த்துக்கொண்டிருக்கிறாரோ?//<br /><br />ROFL :))))))))))))))))<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36345659542201893382020-03-26T20:37:32.756+05:302020-03-26T20:37:32.756+05:30ஸ்ரீராம்.26 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:26
அடட...ஸ்ரீராம்.26 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:26<br />அடடே... ஒரு வைரமே வைரம் வாங்குமா?!!//<br /><br />https://image.shutterstock.com/image-photo/surprised-young-female-model-long-260nw-794523025.jpg<br /><br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56084132777413762262020-03-26T20:37:30.804+05:302020-03-26T20:37:30.804+05:30:))):)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24815273029798626442020-03-26T20:36:34.379+05:302020-03-26T20:36:34.379+05:30https://i.imgflip.com/11nxyw.jpghttps://i.imgflip.com/11nxyw.jpg Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15328743006694502802020-03-26T20:26:10.419+05:302020-03-26T20:26:10.419+05:30அடடே... ஒரு வைரமே வைரம் வாங்குமா?!!அடடே... ஒரு வைரமே வைரம் வாங்குமா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37403310601718873452020-03-26T20:24:56.065+05:302020-03-26T20:24:56.065+05:30ஆம் அதிரா... விசு மறைவு அமுங்கிதான் விட்டது. இர...ஆம் அதிரா... விசு மறைவு அமுங்கிதான் விட்டது. இருப்பது போல அதுவும் நல்லதற்கே..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86901150106001025742020-03-26T20:24:52.486+05:302020-03-26T20:24:52.486+05:30//@ @ மியாவ் நோட் திஸ் பிஞ்சு கவிஞை :)//
நான் என்ன...//@ @ மியாவ் நோட் திஸ் பிஞ்சு கவிஞை :)//<br />நான் என்ன எனக்காகவோ வைரம் கேட்கிறேன்ன்..:)) எல்லாம் அந்த வள்ளியின் நேர்த்திக்கடனை அடைக்கத்தானே.<br /><br />ஆனா கனடாவில் வைர மோதிரம் அளவு கொடுக்க வெளிக்கிட்டு நாள் போதாமல் விட்டு விட்டு வந்தாச்சு.. இப்போ ஒன்று ராசி பார்த்து இன்னொரு இடத்தில சொல்லி.. அதுக்குள் கொரொனா.. எல்லாம் போச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30486482220819203662020-03-26T20:23:05.198+05:302020-03-26T20:23:05.198+05:30உலகமெங்கும் ஊரடங்கு என்றதும் எங்கள் புளொக் வரவும் ...உலகமெங்கும் ஊரடங்கு என்றதும் எங்கள் புளொக் வரவும் பயத்தில இருந்திட்டேன்:)..<br /><br />//வைரத்துக்கு ராசி பார்த்து வாங்கவேண்டும் என்பார்கள். //<br /><br />அது உண்மைதான், களவெடுத்த வைரத்தை எல்லாம் போடக்கூடாது கழுத்தை அறுத்துப் போடும்:)).. ராசிப்பொருத்தம் அல்லது நம்பர் பொருத்தம் பார்த்துத்தான் வாங்கோணும்.<br /><br />வைரத்திலேயே இன்று வைரமாக முடிஞ்சு போச்சு வியாழன் போஸ்ட்...<br /><br />பழைய படங்கள் அழகு.. பொக்கிசம்.<br /><br />விசு அவர்களுக்கு பிரார்த்தனை செய்வதை விட வேறென்ன பண்ண முடியும், எப்படி வாழ்ந்த மனிதர், பாருங்கோ கொரோனா நேரம் பார்த்து போய் விட்டமையால, மிக அமைதியாக அதுவும் அமெரிக்காவில் இருக்கும் பிள்ளைகளும் பார்க்க முடியாமலேயே அடக்கமாகி விட்டார்ர்.. எல்லாம் விதி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75081645421917540052020-03-26T20:21:19.962+05:302020-03-26T20:21:19.962+05:30ஆம்.. ராஜா படத்தில் அந்தப் பாடல். அதுவும் ஹிந்த...ஆம்.. ராஜா படத்தில் அந்தப் பாடல். அதுவும் ஹிந்திப்படத்திலிருந்து காப்பிதான். ஹிந்தியில் தேவ் ஆனந்த், ஹேமமாலினி! ராஜா படத்திலும் எஸ் பி பி பாடல் உண்டு.. "இரண்டில் ஒன்று.. நீ என்னிடம் சொல்லு.."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22188034846148978392020-03-26T20:19:22.517+05:302020-03-26T20:19:22.517+05:30ஆமாம் நெல்லை... நானும் படித்தேன். யாரோ ஒருத்தன் ...ஆமாம் நெல்லை... நானும் படித்தேன். யாரோ ஒருத்தன் எனக்கு வந்து விட்டது... இன்னும் நாலு பேருக்கு வரட்டுமே என்றுதான் பரப்பினேன் என்று சொன்னதைக் காட்டியதாக ஒரு நண்பர் சொன்னார். உண்மையோ, பொய்யோ... ஆனால் மாஸ்க் விலக்கி, எச்சிலைத் தொட்டு மின்வண்டியின் கைப்பையில் தடவும் ஒரு இளைஞன் வீடியோவை வாட்ஸாப்பில் பார்த்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com