tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4941518913385966962..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஒரு அதிகாலை மரணம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69452329326494470402013-02-18T14:33:03.208+05:302013-02-18T14:33:03.208+05:30இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று மனதை தேற்றிக...இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று மனதை தேற்றிக் கொள்ளலாமா? இப்படியெல்லாம் இருக்க மாட்டார்கள்; கதைக்காக இப்படி ஒரு முடிவு என்று ஒதுக்கி விடலாமா?<br />அதிகாலை மரணம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42313685595388665232013-02-17T12:42:24.931+05:302013-02-17T12:42:24.931+05:30பணம் மட்டும் தான் வாழ்வு என்றான பின் வேறு என்னத்தை...பணம் மட்டும் தான் வாழ்வு என்றான பின் வேறு என்னத்தைச் சொல்ல சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83343574542628914862013-02-14T11:42:19.427+05:302013-02-14T11:42:19.427+05:30எதிர்பாராத திருப்பம். பணம் மட்டும்தான் வாழ்க்கை என...எதிர்பாராத திருப்பம். பணம் மட்டும்தான் வாழ்க்கை என்பதாக நிறைய பேர் இருக்கிறார்கள். RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32712171275042691182013-02-14T09:06:55.684+05:302013-02-14T09:06:55.684+05:30பணம் எல்லா இழப்புகளையும் சரிகட்டிவிடும்னு நினைக்கற...பணம் எல்லா இழப்புகளையும் சரிகட்டிவிடும்னு நினைக்கறவங்க இருக்கத்தான் செய்றாங்க!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54327217712599686932013-02-14T07:58:03.746+05:302013-02-14T07:58:03.746+05:30முகத்தில் அறையும் நிதர்சனம் முகத்தில் அறையும் நிதர்சனம் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-659888804098093542013-02-13T21:47:58.478+05:302013-02-13T21:47:58.478+05:30Nitharsanam.Nitharsanam.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73247230194464958252013-02-13T21:45:49.669+05:302013-02-13T21:45:49.669+05:30கதைதான் என்றாலும் இழப்பு மனதை வருத்தப்பட செய்கிறது...கதைதான் என்றாலும் இழப்பு மனதை வருத்தப்பட செய்கிறது என்றால். மனைவியின் புலம்பல் அதிர்ச்சி அடைய செய்கிறது . உண்மை நிலவரம் தெரியதவர்களோ!(முதலில் கொடுத்தபணம் அவசரதேவைக்கு பின்னல் பண்ம் வரும் என்று தெரியதவர்களோ))கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63971776200715380232013-02-13T21:01:23.526+05:302013-02-13T21:01:23.526+05:30மனைவியின் கவலை அவளுக்கு. இது
போல நடக்கச் சந்தர்ப்...மனைவியின் கவலை அவளுக்கு. இது <br />போல நடக்கச் சந்தர்ப்பம் இருக்கு.<br />உடனே சொல்லாவிட்டாலும் பின்னால் சொல்வார்கள். அழுத்தமான கதை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80362422013728557632013-02-13T20:37:10.884+05:302013-02-13T20:37:10.884+05:30"என்னங்க... நான் போய்ட்டா லட்ச லட்சமாப் பணம் ..."என்னங்க... நான் போய்ட்டா லட்ச லட்சமாப் பணம் வரும்னு சொன்னீங்களே...வெறும் பத்தாயிரம்தான் கொடுக்கறாங்களே.. நான் என்ன பண்ணுவேன்?" மூர்த்தி பக்கமாகத் திரும்பி அரற்றினாள்.<br /><br />நிதர்சன வரிகள் மனதில் அறைகிறது ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86259101697735440852013-02-13T20:33:57.890+05:302013-02-13T20:33:57.890+05:30
நன்றி வேணு சார்....<br />நன்றி வேணு சார்....எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63718105642029628252013-02-13T20:29:48.142+05:302013-02-13T20:29:48.142+05:30ஹுஸைனம்மா, கீதா சாம்பசிவம், பழனி.கந்தசாமி சார், வெ...<br />ஹுஸைனம்மா, கீதா சாம்பசிவம், பழனி.கந்தசாமி சார், வெங்கட் நாகராஜ்.. சே. குமார், கீதா சந்தானம்... இதில் தவறில்லை. இதுதான் யதார்த்தம். மனைவியின் வார்த்தை நிஜமாக நடந்ததே! அதிலிருந்துதான் கதை!! ஹுஸைனம்மா சொல்லியிருக்கும் கருவில் விரைவில் முயற்சிக்கிறேன்! :))<br /><br />கோவை2தில்லி, ராமலக்ஷ்மி, 'தளிர்' சுரேஷ்.... நன்றி.<br /><br />ஜீவி சார்... முயற்சி செய்கிறேன்...றோம்!<br /><br />மாதவன்... நல்ல அறிவுரை... பின்பற்ற முயற்சி செய்கிறோம்.<br /><br />தலைப்பைப் பற்றிய பின்னூட்டங்களுக்கு நன்றி. கவனத்தைக் கவரும் வகையில் இருப்பதற்காக வைத்த தலைப்பு. சுஜாதா எழுதிய 'ஒரு நடுப்பகல் மரணம்' தலைப்பு ஞாபகத்துக்கு வரும் என்பது ஒரு ப்ளஸ்! தலைப்பைப் பார்ஹ்த்துதானோ என்னமோ, பதிவிட்ட ஒருமணி நேரத்திலேயே 100 பேர் படித்து விட்டதாக ஸ்டாட். சொல்கிறது!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69850908457552145552013-02-13T20:27:05.026+05:302013-02-13T20:27:05.026+05:30ஏறக்குறைய இதே போன்றதொரு உண்மை நிகழ்வை நான் அனுபவத்...ஏறக்குறைய இதே போன்றதொரு உண்மை நிகழ்வை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். இதுவும் நிஜம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37045067552444288482013-02-13T19:30:48.354+05:302013-02-13T19:30:48.354+05:30இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.....
...இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63216170725707149582013-02-13T19:27:13.561+05:302013-02-13T19:27:13.561+05:30தலைப்பு அருமை...
கதையின் முடிவு இன்னும் கொஞ்சம் ந...தலைப்பு அருமை... <br />கதையின் முடிவு இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்.<br />நல்லா எழுதியிருக்கீங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31130491350262538132013-02-13T18:57:45.803+05:302013-02-13T18:57:45.803+05:30உடனடியாகப் படிக்கத் தூண்டும் தலைப்பு. முடிவுதான் க...உடனடியாகப் படிக்கத் தூண்டும் தலைப்பு. முடிவுதான் கொஞ்சம் அபத்தமாக இருந்தது. இறந்தவரின் உடல் கூட எடுக்கப்படா நிலையில் இப்படி ஒருவரும் பேசமாட்டார்கள்.Geetha santhanamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11912268067817655952013-02-13T18:17:19.448+05:302013-02-13T18:17:19.448+05:30நடுத்தர வர்க்கத்தின் யதார்த்தத்தை உணர்த்துகிறது......நடுத்தர வர்க்கத்தின் யதார்த்தத்தை உணர்த்துகிறது....:(ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70445968815165695812013-02-13T17:36:02.755+05:302013-02-13T17:36:02.755+05:30வருத்தம் இருக்கவே செய்யும். வருத்தம் இருக்கவே செய்யும். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42478725047022228572013-02-13T17:28:16.806+05:302013-02-13T17:28:16.806+05:30இதுதான் உலகம்.இதுதான் உலகம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53064715432973329192013-02-13T16:16:52.769+05:302013-02-13T16:16:52.769+05:30எல்லாமே... .. ஒரு எதிர்பார்ப்புத்தான்..
# முடிந்த...எல்லாமே... .. ஒரு எதிர்பார்ப்புத்தான்..<br /><br /># முடிந்தவரை மனிதர்களின் போட்டோக்களை அவர்கள் அனுமதி இல்லாது பிரசுரம் செய்ய வேண்டாம்... (even if such available freely on the NET)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47253339098235721762013-02-13T16:04:22.969+05:302013-02-13T16:04:22.969+05:30 பலபேரு இப்படித்தான் இருக்காங்க சார்! அதையே கதை சொ... பலபேரு இப்படித்தான் இருக்காங்க சார்! அதையே கதை சொல்கிறது! அருமையான கதை! பகிர்வுக்கு நன்றி ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16625498271852558452013-02-13T14:58:58.184+05:302013-02-13T14:58:58.184+05:30தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்...தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. :((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30199752336095630422013-02-13T14:58:34.803+05:302013-02-13T14:58:34.803+05:30நல்ல ட்விஸ்ட் கடைசியிலே. ஆனாலும் யதார்த்தமும் இதுவ...நல்ல ட்விஸ்ட் கடைசியிலே. ஆனாலும் யதார்த்தமும் இதுவே! போனது போயாச்சு, அடுத்து என்னனு யோசிக்கிறாங்க! :( இழப்பின் வலி இல்லாமல் இருக்காது. அந்த நேரத்துக் கஷ்டம் தன்னையும் மீறிப் புலம்ப வைத்திருக்கும். நடுத்தரக் குடும்பம்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75971563864436883402013-02-13T14:38:26.325+05:302013-02-13T14:38:26.325+05:30"பணம் கொடுக்கும்போது. வாங்க மாட்டேன்னு அழுவாங..."பணம் கொடுக்கும்போது. வாங்க மாட்டேன்னு அழுவாங்க... நாமதான் எடுத்துச் சொல்லிக் கொடுக்கணும்.."<br /><br />வாசிக்கறவங்க இந்த மாதிரி நினைக்கணும், இல்லை, இப்படி எழுதியாவது அவங்களை அப்படி நினைக்க வைச்சு, நாம வேறே ஒண்ணைச் சொல்லணும்ங்கற எழுத்தாள குணம் அழுந்திப் பதிந்த இடம்.<br /><br />'எங்கள்' ஒருபக்கக் கதையே எப்பப் பாத்தாலும் யோசிக்காமல், இரண்டு மூணு பக்க முயற்சிகளில் இறங்கினால் என்ன தோன்றியது.<br />அவர்களால் சிறப்பாக செய்ய முடியும் என்பதினால் தான் இந்த யோசனையே.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44424683837167067892013-02-13T14:01:19.733+05:302013-02-13T14:01:19.733+05:30பாஸிடிவ்வா எடுக்கணும்னா, முடிஞ்சதைப் பத்தியே யோசிக...பாஸிடிவ்வா எடுக்கணும்னா, முடிஞ்சதைப் பத்தியே யோசிக்காம, பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து, இனி அடுத்து என்னன்னு பார்க்கிறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்..... <br /><br />மனைவியை இழக்கும் ஆணின் ரியாக்ஷன் எப்படியிருக்குனு ஒரு கதை எழுதுங்களேன். (ஏட்டிக்குப் போட்டி இல்லை. தெரிஞ்சுக்கத்தான்...) :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10517724983407845562013-02-13T13:39:42.377+05:302013-02-13T13:39:42.377+05:30
வாங்க சூர்யஜீவா சார்... நீண்ட நாட்களுக்குப் பின்ன...<br />வாங்க சூர்யஜீவா சார்... நீண்ட நாட்களுக்குப் பின்னான உங்கள் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது.<br /><br />வாங்க DD.. நன்றி.எங்கள் ப்ளாக்noreply@blogger.com