tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4984717878217443018..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள்!! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82155403806001483892018-04-08T14:43:04.515+05:302018-04-08T14:43:04.515+05:30நடுத்தர வர்க்கத்தை முக்கியமாக அரசு ஊழியர்களைத் தான...நடுத்தர வர்க்கத்தை முக்கியமாக அரசு ஊழியர்களைத் தான் வருமானவரி அலுவலகம் கசக்கிப் பிழியும்! :( நிறையப் பட்டாச்சு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12099333472320394612018-04-08T14:42:31.599+05:302018-04-08T14:42:31.599+05:30படத்துக்குப் பொருத்தமான கதை வெளிவந்துவிட்டதா? எழுத...படத்துக்குப் பொருத்தமான கதை வெளிவந்துவிட்டதா? எழுதியவர் யாரோ? எள் என்பதற்கு முன்னால் எண்ணெயைக் கொண்டு வந்து நீட்டி இருக்காரே! :))) நம்மை மாதிரி சோம்பேறி இல்லை போல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82599291395981586922018-03-30T20:46:58.417+05:302018-03-30T20:46:58.417+05:30// அது திடீரென தானா உதிக்கும்:) அப்படி உதிச்சால் எ...// அது திடீரென தானா உதிக்கும்:) அப்படி உதிச்சால் எழுதிடுவேன் ..... ஆனா இப்போ எதுவும் வருதில்லையே:).. //<br /><br />ஹா.... ஹா... ஹா... நல்ல பாலிஸி! உதிக்கும் பொழுது எழுதி அனுப்புங்கள் அதிரா..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51753488872936591182018-03-30T20:38:40.419+05:302018-03-30T20:38:40.419+05:30///
அது வரட்டும்... கதை எழுதுவது பற்றி ஒன்றும் சொல...///<br />அது வரட்டும்... கதை எழுதுவது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே....///<br /> ஹா ஹா ஹா சும்மாபேச்சுக்காக வாக்குக் குடுத்துவிட்டுப் போவது எனக்குப் பிடிக்காது:) அதனாலதான் எதுவும் சொல்லாமல் விட்டேன்... அது திடீரென தானா உதிக்கும்:) அப்படி உதிச்சால் எழுதிடுவேன் ..... ஆனா இப்போ எதுவும் வருதில்லையே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3461503384870679652018-03-30T19:53:41.973+05:302018-03-30T19:53:41.973+05:30அதிரா....
//புத்தகத்தில் இருக்கும் பெயரில் இருக்...அதிரா....<br /><br /><br />//புத்தகத்தில் இருக்கும் பெயரில் இருக்கும் ஹேமாவுக்கும் நீங்கள் அடிக்கடி பேசும் ஹேமாவும் ஒருவரோ ஸ்ரீராம்??//<br /><br />புத்தகத்தில் இருக்கும் ஹேமா பெயர் என் அம்மா. அந்தப் புத்தகத்தை எழுதியது என் அப்பா. என் அம்மா மறைந்ததும் அவர் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டே புழங்கி வந்தார். மற்ற சமயங்களில் நான் சொல்லும் ஹேமா என் அலுவலகத் தோழி. இவர்கள் தவிர இரண்டு பதிவுலக ஹேமாக்கள் தெரியும் ஒன்று ஸ்விஸ் ஹேமா. இன்னொருவர் ஹேமா (HVL)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54835899014545406152018-03-30T19:53:27.550+05:302018-03-30T19:53:27.550+05:30வாங்க அதிரா...
//ஒபிஸ் நேரம் போவது தெரியாமல் ஈவி...வாங்க அதிரா...<br /><br /><br />//ஒபிஸ் நேரம் போவது தெரியாமல் ஈவினிங் ஆகியிருக்குமே அன்று:).//<br /><br />அப்படிப் பேச முடியாது அதிரா... வேலை கடுமையாக இருக்கும்!<br /><br />//அதில எல்லோ அனுக்கா படம் இணைச்சிருக்கோணும்:)//<br /><br />அடடா... அதிலயும் இணைச்சுருக்கலாமே...<br /><br />//அப்படம் பார்த்ததும் வேதம்புதிது படம் தான் என் நினைவுக்கு வருது.//<br /><br />அது வரட்டும்... கதை எழுதுவது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43837231170355245812018-03-30T12:57:26.812+05:302018-03-30T12:57:26.812+05:30அனுக்காவுக்கு வெக்கையாக இருக்குதுபோல:) ஒரு ஏசி வாங...அனுக்காவுக்கு வெக்கையாக இருக்குதுபோல:) ஒரு ஏசி வாங்கிக் குடுக்கலாமே ஸ்ரீராம்:)) இது கூடச் செய்யாமல் என்ன சங்கம் வச்சிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்:))..<br /><br />அப்படம் பார்த்ததும் வேதம்புதிது படம் தான் என் நினைவுக்கு வருது.<br /><br />புத்தகத்தில் இருக்கும் பெயரில் இருக்கும் ஹேமாவுக்கும் நீங்கள் அடிக்கடி பேசும் ஹேமாவும் ஒருவரோ ஸ்ரீராம்?? முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62081819587243437992018-03-30T12:50:11.218+05:302018-03-30T12:50:11.218+05:30//"ஜெயில்ல எல்லாம் ஏதாவது வேலை செய்யச் சொல்லு...//"ஜெயில்ல எல்லாம் ஏதாவது வேலை செய்யச் சொல்லுவாங்க. கல்லுடைக்கச் சொல்லுவாங்க இல்லே.. அப்போ பார்க்கலாம்"///<br /><br />ஹா ஹா ஹா முக்கியமான கேப்பங்கழியை மறந்திட்டீங்களே:).. நல்ல உரையாடல்கள்.. ஒபிஸ் நேரம் போவது தெரியாமல் ஈவினிங் ஆகியிருக்குமே அன்று:).<br /><br />ஈரநினைவுகள் அருமை.. அதில எல்லோ அனுக்கா படம் இணைச்சிருக்கோணும்:) சரி ரொம்ப ஷையாகி விட்டிட்டீங்கபோல:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89086587653824144222018-03-30T07:02:20.870+05:302018-03-30T07:02:20.870+05:30படத்துக்குப் பொருத்தமான முதல் கதை நேற்றிரவே வந்து ...படத்துக்குப் பொருத்தமான முதல் கதை நேற்றிரவே வந்து விட்டது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4975423347091873432018-03-29T21:57:35.358+05:302018-03-29T21:57:35.358+05:30சுந்தரேனனைக் காணோம்; கிராமமே அவரைத் தேடுகிறது'...சுந்தரேனனைக் காணோம்; கிராமமே அவரைத் தேடுகிறது' என்ற செய்தி வந்த பொழுது நம்ப முடியாமல் திகைத்தேன்.<br /><br />மனசை என்னவோ செய்தது. இன்றைக்கு நேற்றைக்கு பழக்கமா?.. முப்பது வருஷ பழக்கம். ஒன்றாக ஒரே பள்ளியில் படித்து, ஒரே நேரத்தில், ஒரே ஊரில் இருவருக்கும் வேலை கிடைத்து... அம்மாடி!.. எங்கே போயிருப்பார் என்று மனசு கிடந்து தவியாய்த் தவித்தது.<br /><br />ஒருகால் லலிதாவைத் தேடிப் போயிருப்பாரோ?.. 'இத்தனை வருஷத்திற்கு அப்புறமா' என்ற எதிர்க் கேள்வியில் முதல் கேள்வி பதில் கிடைக்காமல் மனசுக்குள்ளேயே புதைந்தது.<br /><br />ரசத்தோடு இலையை விட்டு எழுந்து விட்டேன். மனுஷன் பசி பொறுக்க மாட்டாரே என்று சடக்கென்று நினைவில் பதிந்த எண்ணம் அதற்கு மேல் உட்கார்ந்து சாப்பிடப் பிடிக்கவில்லை. பாவம் எங்கே போனாரோ என்ன செய்கிறரோ என்று தவிப்பாக இருந்தது. <br /><br />கடைசியாக குளாக்கரை படிக்கட்டில் தான் அவரை யாரோ பார்த்திருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. சூரியோதய சமயத்தில் ஊர்க்கோடியில் இருக்கும் குளத்தில் குளித்து <br />கைகூப்பி கொஞ்ச நேர்ம் கடவுளைத் தியானித்தால் தான் குளக்கரையை விட்டு வெளிவரவே அவருக்குத் தோணும்.<br /><br />ஆக, குளித்து குளக்கரையை விட்டு வந்த பிறகு தான் காணாமல் போயிருக்கிறார் என்பதைக் கேள்விப் பட்ட தகவலிருந்து அனுமானிக்க முடிந்தது.<br /><br />சுந்தரேசன் காணாமல் போனது இந்நேரம் விமலாவுக்கும் தெரிந்திருக்கும். இந்த நினைப்பு வந்ததும் சட்டென்று உள் அறைக்குப் போய் கோட் ஸ்டாண்டில் மாட்டியிருந்த சட்டையை உதறிப் போட்டுக் கொண்டு வெளியில் வந்தேன்.<br /><br />(ஏதோ நம்மால் முடிந்தது.. கதைக்கான ஆரம்பத்தை எடுத்துக் கொடுத்தாகி விட்டது.. இஷ்டப்பட்டவர்கள் தொடரலாம்..)<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48070048640780757222018-03-29T21:55:43.180+05:302018-03-29T21:55:43.180+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85265889177414988232018-03-29T21:27:43.659+05:302018-03-29T21:27:43.659+05:30நன்றி முனைவர் ஐயா.நன்றி முனைவர் ஐயா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64740311772823529402018-03-29T21:27:33.391+05:302018-03-29T21:27:33.391+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11411473009420679212018-03-29T21:27:18.776+05:302018-03-29T21:27:18.776+05:30ஜீவி ஸார்..
படத்தின் தாக்கத்தில் சட்டென ஒரு ஆரம்ப...ஜீவி ஸார்..<br /><br />படத்தின் தாக்கத்தில் சட்டென ஒரு ஆரம்பத்தைக் கொடுத்து விட்டீர்கள். பார்ப்போம், இதை யாராவது பிடித்துக் கொண்டு தொடர்கிறார்களா, அல்லது அவர்கள் வேறு நூல் பிடிக்கிறார்களா என்று பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17931978930123971342018-03-29T21:08:54.263+05:302018-03-29T21:08:54.263+05:30அருமையான தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒரு வகையில் முக்கிய...அருமையான தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒரு வகையில் முக்கியத்துவம். பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27525391151035917872018-03-29T20:43:19.511+05:302018-03-29T20:43:19.511+05:30வரி செலுத்தும் முறையினை எளிமையாக்காமல், இந்த கணினி...வரி செலுத்தும் முறையினை எளிமையாக்காமல், இந்த கணினி யுகத்திலும் <br />தபால் போட்டு பயமுறுத்தத்தான் செய்கிறார்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42825381864759070172018-03-29T20:34:17.141+05:302018-03-29T20:34:17.141+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31417062941052871282018-03-29T19:46:26.030+05:302018-03-29T19:46:26.030+05:30வாங்க சிகரம் பாரதி. நன்றி.வாங்க சிகரம் பாரதி. நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67291699527889767162018-03-29T19:46:17.952+05:302018-03-29T19:46:17.952+05:30மிகிமா... உங்க இதே கமெண்ட் முன்னாலேயே ஒரு தரம் வந...மிகிமா... உங்க இதே கமெண்ட் முன்னாலேயே ஒரு தரம் வந்திருக்கிறதே... நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88002577710501582252018-03-29T19:45:40.888+05:302018-03-29T19:45:40.888+05:30வாங்க தனபாலன். ...
//சிறையில் அனுபவங்கள் என்று ஆர...வாங்க தனபாலன். ...<br /><br />//சிறையில் அனுபவங்கள் என்று ஆரம்பிப்போம்...!//<br /><br />ஹா... ஹா... ஹா.. நமக்குச் சொல்லித்தரணுமா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-320712317914385322018-03-29T19:45:28.660+05:302018-03-29T19:45:28.660+05:30வாங்க ஜீவி ஸார்...
//நடப்புகளை கதை, உரையாடல் என்ற...வாங்க ஜீவி ஸார்...<br /><br />//நடப்புகளை கதை, உரையாடல் என்று //<br /><br />:)))))<br /><br />//ஈரமாகவே எப்போதும்?.. இன்னும் ஒரு வரி சேர்த்து முடித்திருக்கலாம்.//<br /><br />நீங்கள் அந்த வரியைச் சொல்லுங்களேன்.<br /><br />//சில நிஜங்கள் கதை பண்ணுவதற்குக் கூட தயக்கத்தை ஏற்படுத்துகின்றன.//<br /><br />உண்மை. ஆனால் மாற்றி எழுதலாம். அதில்தானே நமது கற்பனை இருக்கிறது!<br /><br />காணவுகள் <br /><br />நன்றி ஸார்... திருத்தி விட்டேன். இவ்வளவு நேரம் இதைப் பார்க்கவேயில்லை.<br /><br />கதைக்கு நீங்கள் சொல்லி இருக்கும் குறிப்பு நல்ல குறிப்புதான். அந்தக் காட்சி கதையில் வரவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஏன், வராமலேயே இருந்தால் கூட நல்லதுதான்!<br /><br />பாஹே பற்றிய வரிகளுக்கு நன்றிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84984461660553606122018-03-29T19:38:18.524+05:302018-03-29T19:38:18.524+05:30வாங்க ஏகாந்தன் சார்...
உங்களிடமிருந்தும் கதை எத...வாங்க ஏகாந்தன் சார்... <br /><br />உங்களிடமிருந்தும் கதை எதிர்பார்க்கிறேன். அவ்வப்போது அப்பாவின் எழுத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12949123748066324242018-03-29T19:37:14.530+05:302018-03-29T19:37:14.530+05:30வாங்க வல்லிம்மா..
// படித்துறை அப்பாவைப் பற்றி...வாங்க வல்லிம்மா.. <br /><br />// படித்துறை அப்பாவைப் பற்றி நிறைய எழுதலாம்.//<br /><br />1. உங்களுக்கும் அப்பா என்றுதான் தோன்றுகிறதா?<br /><br />2. அப்போ உங்களிடமிருந்தும் கதை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்கள்!<br /><br />டாக்ஸ் பிரச்னை எல்லாம் முடிந்தது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39715147370566871332018-03-29T19:28:16.256+05:302018-03-29T19:28:16.256+05:30Nice combo.. evoking different thoughts...
Nice combo.. evoking different thoughts...<br />middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39148092018781350102018-03-29T19:27:56.451+05:302018-03-29T19:27:56.451+05:30சிறையில் அனுபவங்கள் என்று ஆரம்பிப்போம்...!<b>சிறையில் அனுபவங்கள்</b> என்று ஆரம்பிப்போம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com