tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4993944214663333661..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : தென்னம்பாளை - துரை செல்வராஜூ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44904329405050942072020-01-29T18:34:55.382+05:302020-01-29T18:34:55.382+05:30அவருக்கே உரிய பாணியில் மிகச் சிறப்பாக சொல்லிச் சென...அவருக்கே உரிய பாணியில் மிகச் சிறப்பாக சொல்லிச் சென்றிருக்கிறார். கதை நன்றாக இருந்தது. பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26073718188614420012020-01-22T18:51:20.452+05:302020-01-22T18:51:20.452+05:30அன்புன் ஐயா..
தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ...அன்புன் ஐயா..<br />தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14386853273785586312020-01-22T17:36:56.740+05:302020-01-22T17:36:56.740+05:30நான் பேச நினப்பதையே நீ பேசுவதே நல்ல றம் நான் பேச நினப்பதையே நீ பேசுவதே நல்ல றம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49573472732003285482020-01-22T05:16:16.229+05:302020-01-22T05:16:16.229+05:3015 minutes more to wait. But no charge in the lapt...15 minutes more to wait. But no charge in the laptap.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35739151192347290392020-01-22T05:14:58.669+05:302020-01-22T05:14:58.669+05:30ஓகே, மெதுவா வாங்க! கணினியில் சார்ஜ் இல்லை. நான் மு...ஓகே, மெதுவா வாங்க! கணினியில் சார்ஜ் இல்லை. நான் முடிஞ்சா சாப்பிட்டப்புறமா வரேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88647174032753619942020-01-22T05:09:55.645+05:302020-01-22T05:09:55.645+05:30கௌதமன் சார், ஓகே? உடல் நலம் தானே? இன்னிக்கு என்ன ...கௌதமன் சார், ஓகே? உடல் நலம் தானே? இன்னிக்கு என்ன இன்னமும் காணோம்? கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35884153509044105142020-01-22T05:00:54.300+05:302020-01-22T05:00:54.300+05:30//இயற்கையாக தாய்க்குலத்தின் மனசில் வெளிப்படும் உன்...//இயற்கையாக தாய்க்குலத்தின் மனசில் வெளிப்படும் உன்னதம்...//என்னால் இதை உன்னதமாக ஏற்க முடியவில்லை. தன் மகன் தனக்கு மட்டுமே சொந்தம் என நினைப்பது அவ்வளவு சரியில்லை என்பதே என் கருத்து. ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் முதல் மகனுக்கு மட்டும் இந்த விதியை வைத்திருக்கின்றனர். மற்ற மகன்கள் இருந்தால் அவர்களிடம் இந்த உரிமையைச் செலுத்துவது இல்லை. முதல் மகன் கல்யாணம் ஆனாலே பொறுக்காத தாய்மார் பலரைப் பார்த்திருக்கிறேன். இப்போல்லாம் ஒரே பிள்ளையாகப் போய்விட்டதால் அப்படி இல்லை என்பதோடு இப்போதுள்ள வயதுக்காரர்கள் கொஞ்சம் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்கின்றனர். மகன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் கணவனை லட்சியம் செய்யாத பெண்களைப் பார்த்திருக்கேன். ஆச்சரியமா இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80110858324449008632020-01-21T21:39:12.554+05:302020-01-21T21:39:12.554+05:30வணக்கம் சகோதரரே
வாருங்கள். உடனுக்குடன் வர இயாலாதத...வணக்கம் சகோதரரே<br /><br />வாருங்கள். உடனுக்குடன் வர இயாலாததை உடனே வந்து சொன்ன உங்களின் இந்த அன்(பண்)பான குணத்திற்காகத்தான் நீங்கள் எங்களுடன் உடனிருந்து வராததற்கு வருத்தப்படுகிறோம். பிப்ரவரி பதினைந்து வரை உள்ள அந்த நாட்கள் எங்களுக்கும் கடினமான நாட்கள்தான்.. இருப்பினும் முக்கியமான பணிகள் என்றுமே முக்கியத்துவம் வாய்ந்ததுதான்..! அதில் சற்றேனும் மாற்றமில்லை... எனினும், இந்த நாட்கள் நட்புக்கு மட்டும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் எங்களுடன் உடனுக்குடன் வர இயலாத சூழ்நிலையை பழகிக் கொள்ளாமலே கடக்கட்டும். நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36355822221996380432020-01-21T20:54:19.996+05:302020-01-21T20:54:19.996+05:30வருக.. வருக...
நலமே விளைக..வருக.. வருக...<br />நலமே விளைக..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60976963859780081532020-01-21T20:32:10.474+05:302020-01-21T20:32:10.474+05:30வந்து விட்டேன். சில முக்கியப் பணிகள் காரணமாக உடன...வந்து விட்டேன். சில முக்கியப் பணிகள் காரணமாக உடனுக்குடன் வரமுடியவில்லை. இனியும் பிப்ரவரி பதினைந்து வரை சற்றே கடினமாக இருக்கும் என்று தோன்றுகிறது.<br /><br />அப்புறம்?<br /><br />அதுவே பழகிவிடும்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80101265419977558922020-01-21T19:27:54.909+05:302020-01-21T19:27:54.909+05:30கடந்த இரு தினங்களாகவே அவரை காணவில்லை. அலுவலக பணிகள...கடந்த இரு தினங்களாகவே அவரை காணவில்லை. அலுவலக பணிகள் அதிகமோ? Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88168858352341741442020-01-21T18:41:24.101+05:302020-01-21T18:41:24.101+05:30அன்பின் ஸ்ரீராம் அவர்களை இன்னும் காணவில்லையே!?...அன்பின் ஸ்ரீராம் அவர்களை இன்னும் காணவில்லையே!?...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66249923452810826742020-01-21T18:32:41.611+05:302020-01-21T18:32:41.611+05:30>>> முத்துவின் முத்தான மனதுகேற்றபடி மனைவி...>>> முத்துவின் முத்தான மனதுகேற்றபடி மனைவி, மக்களோடு கிராமத்திலேயே அவன் விருப்பப்படி நீடுழி வாழட்டும். .<<<<br /><br />என்றைக்கும் குறைவில்லாமல் நிறைவாழ்வை முத்துவேலும் தனலக்ஷ்மியும் வாழட்டும்...<br /><br />தங்களன்பின் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51940082960148832442020-01-21T18:30:56.385+05:302020-01-21T18:30:56.385+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62352143484765511602020-01-21T18:30:06.813+05:302020-01-21T18:30:06.813+05:30>> தாய்க்கு தன் மகன் தான் எல்லாம்!.. பெற்ற ம...>> தாய்க்கு தன் மகன் தான் எல்லாம்!.. பெற்ற மகன் வளர வளர தாலி கட்டின தனக்கு எல்லாமுமான கணவனிடமிருந்து கூட மன அளவில் லேசான விலகல் ஏற்படும்! பிற்காலத்தில் தனக்கு சகலமுமாக இருக்கக் கூடியவன் இவன் தான் என்று எண்ணும் பேதை தாய் நெஞ்சம்!..<<<br /><br />ஜீவி ஐயா அவர்களின் விரிவான விமர்சனம் புது எல்லையைக் காட்டுகின்றது...<br />அதே சமயம் பிரமிப்பாகவும் இருக்கின்றது... மகிழ்ச்சி.. நன்றி... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41563269974410170602020-01-21T18:26:27.821+05:302020-01-21T18:26:27.821+05:30>>> இயல்பான வார்த்தைகளில் அவள் தன் மனசை வ...>>> இயல்பான வார்த்தைகளில் அவள் தன் மனசை வெளிக்காட்டியிருப்பது கூடுதல் அழகு...<<<]<br /><br />தங்களது அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி ஐயா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37473799746666452832020-01-21T18:25:41.019+05:302020-01-21T18:25:41.019+05:3035 வருடங்களுக்கு முன்னால் தென்னந்தோப்புகளுக்குள் வ...35 வருடங்களுக்கு முன்னால் தென்னந்தோப்புகளுக்குள் வாழ்ந்திருந்த காலத்தை நினைத்து எழுதியது... அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. . நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54982742722117709632020-01-21T18:23:40.865+05:302020-01-21T18:23:40.865+05:30அன்பின் ஜீவி ஐயா...
>>> கவிஞர் மனசு ... ...அன்பின் ஜீவி ஐயா...<br /><br />>>> கவிஞர் மனசு ... <<<<br /><br />தங்களுக்கு பெரிய மனசு...<br />அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. . நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57421022571954119192020-01-21T18:20:18.838+05:302020-01-21T18:20:18.838+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. ...தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. . நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39161547824868206292020-01-21T18:19:26.218+05:302020-01-21T18:19:26.218+05:30பூந்தளிரின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன...பூந்தளிரின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61819977579634531012020-01-21T18:18:35.467+05:302020-01-21T18:18:35.467+05:30அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. ந...அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47191040866813201942020-01-21T18:17:44.861+05:302020-01-21T18:17:44.861+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
>>>...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...<br /><br />>>> முத்துவேல் போன்ற நல்ல பிள்ளைகளை நோவது ஏன் என்று தெரியவில்லை.. <<<<br /><br />காலத்தின் கட்டாயம் அன்றி வேறெதும் இல்லை..<br /><br />அன்பான கருத்துரைக்கு நன்றியம்மா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13062237544359215222020-01-21T18:15:50.730+05:302020-01-21T18:15:50.730+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... <br /><br />>>> நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ...<<<<br /><br />இந்த கோணத்தை நான் இத்தனை நாள் யோசிக்கவே இல்லை...<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86957250502805731612020-01-21T18:13:19.010+05:302020-01-21T18:13:19.010+05:30வாழ்க வளமுடன்...வாழ்க வளமுடன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46821373399647013932020-01-21T18:12:18.770+05:302020-01-21T18:12:18.770+05:30அன்பின் ஜி..
அது என்ன முப்பது வருசத்துக்கு முந்தைய...அன்பின் ஜி..<br />அது என்ன முப்பது வருசத்துக்கு முந்தைய கணக்கு?..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com