tag:blogger.com,1999:blog-1788649157671288584.post502037425940542637..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: நாக்கு நாலு முழம் ..1கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76415239887843115282011-11-23T15:39:32.820+05:302011-11-23T15:39:32.820+05:30எனக்குத் தெரிந்து நான்கு அணாக்கு 8 இட்லியும் பாத...எனக்குத் தெரிந்து நான்கு அணாக்கு 8 இட்லியும் பாத்திரம் நிறைய பொட்டுக் கடலை தேங்காய்ச் சட்டினி சாப்பிட்ட காலம், மீனாக்ஷி சொன்ன மாதிரி வீட்டில் திவசம் வரும் நாட்கள்.:)<br />சென்னையில் அறுபதுகளில் புரசைவாக்கம் தாசப்ரகாஷ் ஹோட்டலில்<br />எங்கள் மாமா எங்கள் மூவருக்கும் தோசை,வடை,போண்டா வாங்கிக் கொடுத்து 10 ரூபாய்கள் பில்ல் கொடுத்த நினைவும் வருகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82424223892331617442011-11-23T12:15:10.085+05:302011-11-23T12:15:10.085+05:30நீங்க சொல்லும் புக்செல்லாம் படிச்சிருக்கேன் ஆனா ஹ...நீங்க சொல்லும் புக்செல்லாம் படிச்சிருக்கேன் ஆனா ஹோட்டல் போனதில்லே இங்கே மும்பையில் அந்த தமிழ் நாட்டு ருசியெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. மகன் பேரக்குழந்தைகளுடன் ஹோட்டல் போகும் சமயமும் ஏதோ பாவ் பாஜி, சோலே பட்டூரான்னு என்னமோ ஆர்டர் பண்ணிடுவாங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42661042031715032262011-11-23T06:22:13.569+05:302011-11-23T06:22:13.569+05:30நன்றி புதுகை செல்வா...வருகைக்கும் ரசனையை பகிர்ந்து...நன்றி புதுகை செல்வா...வருகைக்கும் ரசனையை பகிர்ந்து கொண்டதற்கும்! அடிக்கடி வாங்க...!<br /><br />வருக தஞ்சை பாலு...ஸாரி, தஞ்சைபாலு..(உங்களுக்கும் தஞ்சைக்கும் நடுவில் இடைவெளி வேண்டாம்தான்!) உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டதில் எங்களுக்கு சந்தோஷம். நன்றி. மீண்டும் மீண்டும் வருக!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7222582966859801682011-11-22T21:54:44.940+05:302011-11-22T21:54:44.940+05:30ayyayyo
thanjavoora
sir asoka paththi ezhudavill...ayyayyo<br />thanjavoora<br />sir asoka paththi ezhudavillaiye<br />(mayavaram kaliyakudi lodge pathi)<br /> naan vellore il irundhalum<br />appappo kudanthai poi coffee sappiduvathu vazhakkam<br /><br />thanjai ninaivugal manakkindrana<br /> <br />balasubramanian vellorebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76291251488808675532011-11-22T20:17:30.449+05:302011-11-22T20:17:30.449+05:30அய்யா ...வாரப்பத்திரிக்கை வந்தவுடன் சுடசுட படித்து...அய்யா ...வாரப்பத்திரிக்கை வந்தவுடன் சுடசுட படித்து விட்டு உடனே நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டதும் ,வானொலி பெட்டிக்கு காதினை கடன் கொடுத்து மயங்கி கிடந்ததும் ,அசொகா, பஜ்ஜி காபிக்கு நாக்கை பறிகொடுத்ததும்.....அதெல்லாம் விட இன்றைக்கும் கனா காலமாக எண்ணி எண்ணி மகிழ்வதும் ஆனந்தமான விஷயம் தான். selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1969148526595210132011-11-22T19:44:37.773+05:302011-11-22T19:44:37.773+05:30ஆஹா அருள் தியேட்டர்...! இன்னும் சில நினைவுகளைக் கி...ஆஹா அருள் தியேட்டர்...! இன்னும் சில நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள் மாதவன்...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13094964592937240612011-11-22T19:38:22.834+05:302011-11-22T19:38:22.834+05:30தஞ்சையில் 1991ல் ஜனவரி மாதம் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழ...தஞ்சையில் 1991ல் ஜனவரி மாதம் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை National Talent Search Examination , மதியம் எழுதுவதற்காக வந்த போது நண்பர்களுடன் காலையில் அருள் தியேட்டரில் 'தர்மதுரை' படம் பார்த்துவிட்டு, பழைய பஸ்டாண்டுக்கு வடக்குப் பகுதியில் ஹோட்டல் கார்த்திக் என நினைக்கிறேன்.. அங்கு சாப்பிட்டேன். -- (எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வருது.. )Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20724445525500776392011-11-22T19:14:08.749+05:302011-11-22T19:14:08.749+05:30ஹா...ஹா... நன்றி தமிழ் உதயம். சில நினைவுகளை, சில ர...ஹா...ஹா... நன்றி தமிழ் உதயம். சில நினைவுகளை, சில ருசிகளை மறக்க முடியவில்லையே...அதான் நாக்கு நாலு முழம்...!<br /><br />ஊக்கத்துக்கு நன்றி சண்முகவேல்.<br /><br />நன்றி ஹேமா...இந்தப் பதிவு எழுதப் பட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் ஏறியிருக்கும் விலைவாசி உயர்வு இன்னும் எங்கே போய் நிற்குமோ என்ற பயம் இருக்கிறது!<br /><br />நன்றி ராமலக்ஷ்மி.டேஷ்போர்ட் மற்றும் ரீடரில் பதிவுகள் தெரிய உதவி செய்தவர் நண்பர், பதிவர் நீச்சல்காரன்.<br /><br />நன்றி மீனாக்ஷி பதிவை உணர்வு பூர்வமாக மிக ரசித்ததற்கு நன்றி. சைதையில் இன்னமும் கௌரி நிவாஸ் ஹோட்டலும் மாரி ஹோட்டலும் இருக்கின்றன. மாரியில் இன்னமும் வடகறி ஸ்பெஷல்தான். <br /><br />ரசனைக்கு நன்றி ராம்வி...<br /><br />பின்னூட்ட மழைக்கு நன்றி அப்பாதுரை. தீபம் மட்டுமல்ல, இன்னும் சிலபல பத்திரிகைகளும் உண்டு. சும்மா எடுத்துக் காட்ட ரெண்டு மூணு சொன்னது இவை! நீங்கள் கேட்டுள்ள புகைப் படத்தில் உள்ளவர் எம் ஆர் ராதாதான். எம் கே ராதா நடித்த படம் சந்த்ரலேகா, பாசவலை போன்ற படங்கள் இருக்கின்றன. "வீட்டிலேயே செய்வது மேல்"..... பதிவின் பிற்பகுதியில் நாங்களும் அதையேதான் எழுத நினைத்திருந்தோம்!<br /><br />நன்றி சூர்யஜீவா..,.வருகைக்கும் ரசித்ததற்கும்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40604902414097498102011-11-22T18:44:43.520+05:302011-11-22T18:44:43.520+05:30//யாருடா மேனகா.. அவளை ஏன் கூப்பிட்டு காபியைப் பாக்...//யாருடா மேனகா.. அவளை ஏன் கூப்பிட்டு காபியைப் பாக்கச் சொல்கிறார்கள்"//<br /><br />செம.. ரசித்து சிரித்தேன்.. சிரித்து விட்டு ரசித்தேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8854030186813197692011-11-22T18:42:12.483+05:302011-11-22T18:42:12.483+05:30ஜெமினியின் இடப்புறம் அசப்பில் எம்ஆர் ராதா போல இருக...ஜெமினியின் இடப்புறம் அசப்பில் எம்ஆர் ராதா போல இருக்கும் சூட் பேர்வழி யார்? எம்கே ராதாவா? ஒரு படம் கூடப் பார்த்ததில்லை - ஏதாவது படம் பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46163791997384027572011-11-22T18:39:40.179+05:302011-11-22T18:39:40.179+05:30எல்லாவற்றுக்கும் மேல் முத்து காமிக்ஸ் தான் விருப்ப...எல்லாவற்றுக்கும் மேல் முத்து காமிக்ஸ் தான் விருப்பமான புத்தகம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59808390580825275482011-11-22T18:38:27.973+05:302011-11-22T18:38:27.973+05:30நண்பர் பாலராஜன் நினைவுபடுத்திய பத்திரிகை: தீபம்நண்பர் பாலராஜன் நினைவுபடுத்திய பத்திரிகை: தீபம்அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27412146992039639262011-11-22T18:36:04.263+05:302011-11-22T18:36:04.263+05:30தமிழ் உதயம் கமெந்ட் அருமை.தமிழ் உதயம் கமெந்ட் அருமை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43687764013384276472011-11-22T18:33:39.542+05:302011-11-22T18:33:39.542+05:30சத்யம் தியேடர் அருகே பீடர்ஸ் சாலை (?) சந்திப்பில் ...சத்யம் தியேடர் அருகே பீடர்ஸ் சாலை (?) சந்திப்பில் மர நிழலில் ஒரு உணவகம் இருந்தது.. அங்கே தான் பரோட்டா சாப்ஸ் அறிமுகம். அதற்காகவே சினிமா போன நினைவுகள்.. உதிரிப்பூக்கள் போல டப்பா படங்களை பரோட்டா சாப்ஸ் குணப்படுத்திய அனுபவம் நிறைய உண்டு. சாப்ஸ் மணத்தோடு ஷோலே பார்த்த நினைவு. சைவ சாப்சில் ஒரு தடவை சந்தேகத்துக்கிடமாக மிதந்த வஸ்துவை கத்தரிக்காய் என்று நானும் ஜேம்சும் சத்தியம் செய்து நண்பன் சாம்பாவை சாப்பிட வைத்தோம். <br /><br />ஞாயிறு காலை முடிவெட்டிக் கொண்டு நேரே பக்கத்துக் கடைக்குப் போய் இட்லி சாம்பார் - பத்து பைசாவுக்கு ரெண்டு இட்லி சாம்பார் குரோம்பேட்டையில். அந்தப் பத்துப் பைசாவில் கிடைத்த நிறைவு...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53389758122767875392011-11-22T18:25:31.956+05:302011-11-22T18:25:31.956+05:30நாக்கு அரைக்கால் இன்ச். ஏதோ போட்டதை/கிடைத்ததை விமர...நாக்கு அரைக்கால் இன்ச். ஏதோ போட்டதை/கிடைத்ததை விமரிசனம் செய்யாமல் சாப்பிடும் டைப்புங்க நான் (அப்படினீனு யாருனா சொன்னா நம்பாதீங்கனு சொல்ல வந்தேன்) <br />முன்பெல்லாம் வெளியே ரெஸ்டராந்ட் சென்று சாப்பிட ஆர்வம் இருக்கும் - இப்போது என்ன வெளியே சாப்பிட்டாலும் இதைவிட ருசியாக வீட்டில் செய்யமுடியுமே என்று தோன்றுகிறது..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39157509930468559962011-11-22T09:51:07.224+05:302011-11-22T09:51:07.224+05:30இதயம் பேசுகிறது--மணியனோட பயணக்கட்டுரைக்காகவே தேடிப...இதயம் பேசுகிறது--மணியனோட பயணக்கட்டுரைக்காகவே தேடிப்பிடிச்சு படித்தது நினைவுக்கு வருகிறது.<br /><br />அந்த காலத்துல எல்லாம் கொஞ்சமா இருந்தது,அதனால ருசியா ஜாஸ்தி. இப்ப எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு ருசி குரைச்சல்.<br /><br />அருமையான நினைவுகள்,அடுத்த மதுரை நினைவுகளுக்காக காத்திருக்கிறேன்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80963929611805598962011-11-22T08:27:30.300+05:302011-11-22T08:27:30.300+05:30மிகவும் சுவாரசியமான பதிவு!
அப்பா, அம்மாவுடன் ஹோட...மிகவும் சுவாரசியமான பதிவு! <br />அப்பா, அம்மாவுடன் ஹோட்டலில் சென்று சாப்பிட்டதே இல்லை. சைதாபேட்டை ஸ்டேஷன் அருகில் கௌரி நிவாஸ் ஹோட்டல் இருந்தது, இன்னும் கூட இருக்கலாம், தெரியவில்லை. வருடத்திற்கு ஒரு முறை வரும் தாத்தா, பாட்டியின் தெவச தினத்தன்று சாப்பிட மத்தியானம் ஆகும், நான் பசி தாங்கமாட்டேன் (இது என் அப்பாவே நினைத்துக் கொண்டது :) ) என்பதால் அந்த இரண்டு நாள் மட்டும் காலையில் என் அப்பா நான் தூங்கி எழுந்து கொள்வதற்கு முன் கௌரி நிவாசிலிருந்து டிபன் வாங்கி வைத்து விடுவார். இட்லி, பிளைன் தோசை, சட்னி, சாம்பார். அந்த மந்தார இலையின் வாசத்தில் இட்லி, தோசை ஆஹா, மிகவும் பிரமாதமாக இருக்கும். இந்த தெவசம் மாதம் ஒரு முறை வரக்கூடாதா என்று அப்போது நானும் என் அண்ணாவும் நினைத்துக் கொள்வோம். எங்கள் வீட்டின் அருகிலேயே மாரி ஹோட்டல் இருக்கும். ஏனோ என் அப்பா அங்கு எதுவும் வாங்க மாட்டார். என் அண்ணா பிளஸ் டூ படிக்கும்போது ஒரு முறை மாரி ஹோட்டலில் வடகறி சாப்பிட்டு விட்டு வந்தேன் என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏண்டா, அந்த ஹோட்டலுக்கு நாம போலாமாடா? அப்பாக்கு தெரிஞ்சா என்னடா பண்ணுவேன்னு நான் கேட்டதுக்கு, அவன் கண்டுக்கவேயில்லை. தெரிஞ்சா பாத்துக்கலாம்னு சொல்லிட்டு போய்டான். இதெல்லாம் இப்ப நெனச்சாலும் சிரிப்பா வரது. அப்பறம் நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதுலேந்து பாண்டி பஜார் கீதா கபே, எங்கள் ஆபீஸ் அருகில் இருந்த கையேந்தி பவன் இது இரண்டிலும் சரணாகதிதான். இங்கு தின்னாத நாளை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த கையேந்தி பவனை பற்றி ஒரு முறை விகடனில் ஒரு பெரிய ஆர்டிகல் வந்தது. வெங்காய பொடி தோசையும், பரோடா குருமாவும் இங்கு மிக, மிக பிரபலம். இன்றும் அந்த பொடி தோசையை நினைத்தால் ஆஹா! இப்பவே நாக்குல ஜாலம் ஊற சாப்பிட ஆசையா இருக்கே! <br /><br />மன்னிக்கவும், பின்னூட்டம் ரொம்ப பெருசா ஆயிடுத்து.<br /><br />பாகம் இரண்டை படிக்க ஆவலாக இருக்கிறது. தொடருங்கள்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66617192261171585242011-11-22T07:17:27.104+05:302011-11-22T07:17:27.104+05:30// இதயம் பேசுகிறது, சாவி என்று வந்த கால கட்டத்தில்...// இதயம் பேசுகிறது, சாவி என்று வந்த கால கட்டத்தில் கூடப் படிக்கும் பழக்கம் குறையாததற்கு தொலைக் கட்சி, கணினி என்று கவனக் கலைப்புச் சமாச்சாரங்கள் இல்லாததும், (அதனாலேயே) அப்போது அதிக அளவு நூலகங்கள் போகும் பழக்கம் இருந்ததும் காரணமாயிருந்திருக்கலாம்.//<br /><br />உண்மைதான். நினைவுகளை மலரச் செய்யும் பதிவு.<br /><br />சின்ன வயதில் ஓட்டல்களுக்கு வீட்டில் அழைத்துச் சென்றதில்லை. நல்ல நினைவாற்றல் உங்களுக்கு. ரசனையுடன் எழுதியுள்ளீர்கள்.<br /><br />மீண்டும் டேஷ்போர்ட் மற்றும் ரீடரில் உங்கள் பதிவுகள் சரியாக அப்டேட் ஆக ஆரம்பித்து விட்டது. மகிழ்ச்சி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1084283229658710802011-11-22T00:24:31.298+05:302011-11-22T00:24:31.298+05:30அப்பாடி...ஒரு ரூபாய்க்கு இரண்டு இட்லி,ஒரு ஸ்பெஷல் ...அப்பாடி...ஒரு ரூபாய்க்கு இரண்டு இட்லி,ஒரு ஸ்பெஷல் தோசை,ஒரு பூரி பார்சல் அதோடு மிச்சக் காசும்.....இப்போ கனவிலயாச்சும் தருவாங்களா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47166136937907202712011-11-21T22:37:27.912+05:302011-11-21T22:37:27.912+05:30முதலில் சொன்ன அத்தனை புத்தகங்களையும் நானும் படித்த...முதலில் சொன்ன அத்தனை புத்தகங்களையும் நானும் படித்திருக்கிறேன்.அழகாக நினைவுகளை மீட்டியிருக்கிறீர்கள்.தொடருங்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92129130735848379982011-11-21T22:03:01.989+05:302011-11-21T22:03:01.989+05:30காலத்துக்கு தகுந்துபொழுது போக்குகளும் மாறுகின்றன. ...காலத்துக்கு தகுந்துபொழுது போக்குகளும் மாறுகின்றன. <br /><br />நேற்று சாப்பிட்டதே மறந்து விடும்போது - நீங்கள், பூர்வ ஜென்மத்தில் சாப்பிட்டதை கூட சரியாக சொல்லிவிடுவீர்கள் போலும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com