tag:blogger.com,1999:blog-1788649157671288584.post504146757806097917..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: என்ன தோணுது?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3637878339972149442010-02-20T12:21:53.210+05:302010-02-20T12:21:53.210+05:30மண்ணிலே கால் தடம் பதித்துவிட்டு மமதையோடு விண் பார்...மண்ணிலே கால் தடம் பதித்துவிட்டு மமதையோடு விண் பார்த்து நடந்து செல்லும் மந்தை மனிதன் --<br />அந்தக் காலடித் தடங்களை இயல்பாய் அழித்துவிட்டு - இன்னும் சிறப்பான மனிதத் தடம் ஒன்றிற்காக ஏங்கி இருக்கும் கால அலை.குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67439686244842192362010-02-20T10:33:02.829+05:302010-02-20T10:33:02.829+05:30கால சுவட்டில் எண்ணங்களை பதிக்கும் முன் கடல் மண் சு...கால சுவட்டில் எண்ணங்களை பதிக்கும் முன் கடல் மண் சுவட்டில் காலடிகளை பதிப்போமே !nagai ranganathanhttps://www.blogger.com/profile/15953028996011559909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19399635224512330902010-02-19T22:39:50.411+05:302010-02-19T22:39:50.411+05:30vaalvil eththanaiyo
alaikal vanthu pokalaam....
a...vaalvil eththanaiyo <br />alaikal vanthu pokalaam....<br />anaal etharkkum thunintha <br />ungkal payanam <br />vittu sellum <br />kaal thadangkal<br />aliyaathavai ...<br />santhathikku sollum aayiram ...<br />aam..<br />alaikal ooyvathillai !மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88433459463471028172010-02-19T21:12:22.577+05:302010-02-19T21:12:22.577+05:30அருமைஅருமைthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24486895699211959192010-02-19T20:46:27.042+05:302010-02-19T20:46:27.042+05:30எந்த அலையிலும் அழியாமல் நாங்கள்எந்த அலையிலும் அழியாமல் நாங்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33640906809976004562010-02-19T20:45:02.226+05:302010-02-19T20:45:02.226+05:30சாய்ராம் கோபாலன் சிரிச்சு மாளலை ....:-)சாய்ராம் கோபாலன் சிரிச்சு மாளலை ....:-)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46279964148972516852010-02-19T19:47:18.690+05:302010-02-19T19:47:18.690+05:30எவ்வளவு கவிஞர்கள் - எங்கள் வாசகர்களில். யாரையும் த...எவ்வளவு கவிஞர்கள் - எங்கள் வாசகர்களில். யாரையும் தனியே குறிப்பிட்டால் - மற்றவர்கள் மனம் நோகும் என்பதால் - கவிதை எழுதிக் கலக்கிய அனைவருமே மிகவும் சிறப்பாக யோசித்திருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறோம். குறிப்பாக ராமலக்ஷ்மி, ஹேமா, மீனாக்ஷி, கருணாகரசு ஆகியோரின் வரிகள் நயமாக உள்ளன.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13378651650195606672010-02-19T18:28:42.844+05:302010-02-19T18:28:42.844+05:30இதுக்கு ஒரு கவிதை எழுதுறேன்.... அதை அந்த படத்துக்க...இதுக்கு ஒரு கவிதை எழுதுறேன்.... அதை அந்த படத்துக்கு கீழே ஒட்டிடுங்க.....<br /><br /><br />நீ...<br />சீராக நடந்து செல்கிறாய்.<br />நான்...<br />அலையாய்... அலைகிறேன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55837966257880373442010-02-19T18:11:00.951+05:302010-02-19T18:11:00.951+05:30//சைவகொத்துப்பரோட்டா said...
இதமான காற்று வீசும் ...//சைவகொத்துப்பரோட்டா said...<br /><br />இதமான காற்று வீசும் கடற்கரையில் நடந்து செல்வது ஒரு சுகமான, எனக்கு பிடித்தமான அனுபவம்.//<br /><br />எப்போதும் அப்படியே தான் இருக்கும் கடல் என்று நினைத்து அருகில் இருந்தவர்களை தான் அள்ளிக்கொண்டு போனது "சூனாமி" என்ற சூரன் ! <br /><br />அதிவிரைவில் உயிரை குடிப்பதும் தண்ணீர் தான் (நெருப்பை ஒப்பிடும்போது)சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38170870938975882182010-02-19T16:41:48.895+05:302010-02-19T16:41:48.895+05:30இதமான காற்று வீசும் கடற்கரையில் நடந்து செல்வது ஒரு...இதமான காற்று வீசும் கடற்கரையில் நடந்து செல்வது ஒரு சுகமான, எனக்கு பிடித்தமான அனுபவம்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58683833794001420892010-02-19T12:03:52.878+05:302010-02-19T12:03:52.878+05:30மலை, அலை, கலை.மலை, அலை, கலை.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48490429352789841152010-02-19T11:59:51.083+05:302010-02-19T11:59:51.083+05:30கடலைப் பார்த்த ஆனந்தத்தில யாரோ குதிச்சி குதிச்சி ப...கடலைப் பார்த்த ஆனந்தத்தில யாரோ குதிச்சி குதிச்சி போயிருக்காங்க. ரெண்டு கால் சுவடுகளும் பக்கம் பக்கமா இருக்கே!<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15371139215281698912010-02-19T09:04:12.201+05:302010-02-19T09:04:12.201+05:30நாம் மறந்துவிட்டு வந்த கால் தடங்களை
நமக்காக சேமித்...நாம் மறந்துவிட்டு வந்த கால் தடங்களை<br />நமக்காக சேமித்து வைத்திருக்கிறது<br />கடற்கறைஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6082532000064222252010-02-19T08:37:26.800+05:302010-02-19T08:37:26.800+05:30//ஹேமா said...
தடம் புரண்ட ஈழத் தமிழன்
தட...//ஹேமா said...<br /><br /> தடம் புரண்ட ஈழத் தமிழன்<br /> தடம் பதித்து நடக்கிறான்<br /> தமிழ்நாட்டுக் கரையோரம்.<br /><br /> தொடு வானம்<br /> தொட்டுத தடவும்<br /> தன் வீட்டை எட்டிப் பார்க்க ! //<br /><br />அழகு ஆனால் சோகம்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84540102357951937322010-02-19T06:21:13.828+05:302010-02-19T06:21:13.828+05:30//இடைவெளி கம்மியாக இருந்து பெரிதாகி கொண்டே இருக்கு...//இடைவெளி கம்மியாக இருந்து பெரிதாகி கொண்டே இருக்கு பாருங்க ??//<br /><br />The variation in distance between steps may be due to the size to distance effect on the camera - wide angle/short focal length lenses accentuate the effect.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60792038065053389442010-02-19T05:56:00.989+05:302010-02-19T05:56:00.989+05:30தடம் புரண்ட ஈழத் தமிழன்
தடம் பதித்து நடக்கிறான்
தம...தடம் புரண்ட ஈழத் தமிழன்<br />தடம் பதித்து நடக்கிறான்<br />தமிழ்நாட்டுக் கரையோரம்.<br /><br />தொடு வானம் <br />தொட்டுத தடவும் <br />தன் வீட்டை எட்டிப் பார்க்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38015337434350399502010-02-19T05:37:52.546+05:302010-02-19T05:37:52.546+05:30கடலோரம் கால்த்தடம்
அது காதலர்களாகத்தான்
இருக்க வேண...கடலோரம் கால்த்தடம்<br />அது காதலர்களாகத்தான்<br />இருக்க வேண்டுமா?புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10519882903669973812010-02-19T05:14:59.082+05:302010-02-19T05:14:59.082+05:30எனக்கென்னவோ அந்த ஆளோ அல்லது அந்த பெண்ணோ (இந்த காலத...எனக்கென்னவோ அந்த ஆளோ அல்லது அந்த பெண்ணோ (இந்த காலத்தில் ஆணும் ஆணும் கூட இருக்கலாம், பெண்ணும் பெண்ணும் கூட இருக்கலாம் !) ஒத்தைக்காலில் பிச்சிக்கிட்டு ஓடற மாதிரி இருக்கு. <br /><br />இடைவெளி கம்மியாக இருந்து பெரிதாகி கொண்டே இருக்கு பாருங்க ?? <br /><br />ஒரே ஆள் என்றால், இப்படி காலை விரித்து நடந்தால் டங்குவார் கிழிஞ்சுடும் !!!<br /><br />ஒருவர் பாதத்தில் இன்னொருவர் பாதம் வைத்து நடக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் ஒத்து வரவில்லை. மேலே சொன்னமாதிரி ரெண்டு பேரோட டங்குவாரும் அப்பிட்டு ஆகிடும் !! <br /><br />இவ்வளவு நேரம் பெண் பாண்டி ஆடி கொண்டு வந்தாள் என்று வைத்துக்கொண்டாலும், ஆண்கள் பாண்டி கொஞ்சம் கஷ்டம் தான். அதனால் நீருக்கு அருகாமையில் இருப்பது பெண் (அவ்வளவாக தடம் தப்பவில்லை), இந்த பக்கம் என்னை மாதிரி ஒரு ஆளு !!<br /><br />இப்படியும் இருக்கலாம், யாரோ நல்ல "மப்பில்" நடப்பதால் நடை தவறுகின்றது !!<br /><br />மனசாட்சி - "டேய் சாய், நீ மட்டும் எப்படிடா இப்படி கன்னப்பின்னா என்று யோசிக்கற ?"<br /><br />"எங்கள் ப்ளாக்" பொறுப்பாளர்கள் மனம் திறந்து சிரித்து விடுங்கள். <br /><br />அசிங்கம் என்று "டிலீட் பட்டன்" தேடாதீர்கள் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46646157832150605522010-02-19T03:36:07.975+05:302010-02-19T03:36:07.975+05:30கால் தடம் எல்லாம் பெருசா விரிவா இருக்கே. ஆதிகாலத்த...கால் தடம் எல்லாம் பெருசா விரிவா இருக்கே. ஆதிகாலத்து மனிதன் தடமா ??Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85229639689614900312010-02-19T01:51:41.082+05:302010-02-19T01:51:41.082+05:30நம் கால் தடங்களை இந்த அலைகள் அழித்தாலும்,
நம் காத...நம் கால் தடங்களை இந்த அலைகள் அழித்தாலும், <br />நம் காதல் தடங்களை உன் மன அலைகளால் அழித்து விடாதே!<br />பொன்னிற வானம், வெண்ணிற அலைகள் சாட்சியாக, <br />வாழ்கை பாதையிலும் உன்னுடனேயே தான்<br />நான் நடை பயில வேண்டும்!<br />பாதை மாறாமல், நம் பயணம் தொடர, <br />இணையாய் வா நீ என்னோடு!<br />இனிதாய் வருவேன் நான் உன்னோடு!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1360578349144314652010-02-18T23:06:27.695+05:302010-02-18T23:06:27.695+05:30வாழ்க்கையின்
ஒவ்வொரு கட்டத்திலும்:)!வாழ்க்கையின்<br />ஒவ்வொரு கட்டத்திலும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61172638437442671282010-02-18T23:05:14.005+05:302010-02-18T23:05:14.005+05:30பதித்து விட்டோம் தடமென
கால்கள் மகிழ்ந்திருக்க
அழி...பதித்து விட்டோம் தடமென <br />கால்கள் மகிழ்ந்திருக்க<br />அழித்துச் சென்றுவிடுகின்றன <br />அலைகள் அடுத்தநொடிப்பொழுதே<br />திரும்பிப் பார்க்கும் மனதுக்கு<br />இதுதெரிந்தாலும் புரிந்தாலும்<br />ஓயாமல்அடித்துக் கொண்டேதானிருக்கிறது அலைபோல<br />ஒவ்வொரு இடத்திலும்<br />ஒவ்வொரு கட்டத்திலும் <br />தன்அடையாளத்தைப் பதித்திட!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62925524825804601332010-02-18T22:42:19.980+05:302010-02-18T22:42:19.980+05:30அதிகாலை நேரம்
அலையடிக்கும் கடல்
இருவர் நடந்து சென்...அதிகாலை நேரம்<br />அலையடிக்கும் கடல்<br />இருவர் நடந்து சென்றதை<br />படம் பிடித்து காட்டும்<br />அந்த கால் தடங்கள்<br />இதுவே இந்த படம் சொல்லும் கதைநினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43525406004530255332010-02-18T22:07:28.578+05:302010-02-18T22:07:28.578+05:30காலையோ மாலையோ புரியவில்லை
நண் பகலாகவுமிருக்கலாம்
...காலையோ மாலையோ புரியவில்லை<br />நண் பகலாகவுமிருக்கலாம் <br />இருவர் தடம் பதித்துச் சென்றிருக்கின்றனர்<br />பேசிக்கொண்டு மெதுவாக அல்ல <br />நன்கு கை வீசி - ஆனால் ஓடவில்லைk_rangannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28914468810398073082010-02-18T21:42:13.512+05:302010-02-18T21:42:13.512+05:30படம் தெரியணும்னா யாகூ கணக்கு இருந்திருக்கணும், அப்...படம் தெரியணும்னா யாகூ கணக்கு இருந்திருக்கணும், அப்புறம் யாஹூ க்ரூப்சில் மெம்பரா சேந்துக்கணும்! அதுக்கப்புறம்தான் படமே தெரியும்!<br /><br />இதைக் கவனியாமல், படத்தை இணைத்தால் நிறையப் பேருக்கு அல்ல, பதிவிட்டவருக்கே யாகூ லாகின் செய்யாமல் படம் திறக்காது!<br /><br />படம் அவ்வளவு நல்லாவா இருந்துச்சு!?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com