tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5041719485045382507..comments2024-03-29T07:11:52.126+05:30Comments on எங்கள் Blog: விரும்பிச் செய்யும் தொழில்... & நான் படிச்ச கதைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60312531926021871152022-04-17T13:57:27.120+05:302022-04-17T13:57:27.120+05:30ஜெகசிற்பியனின் சமூக நாவல் ஏதாவது ஒன்று என் பரிந்து...ஜெகசிற்பியனின் சமூக நாவல் ஏதாவது ஒன்று என் பரிந்துரை வெங்கட். அவர் எழுத்து பற்றிய முழுச் சித்திரம் உங்களுக்குக் கிடைத்து விடும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14093666479095369852022-04-17T13:54:13.061+05:302022-04-17T13:54:13.061+05:30நீங்கள் சொல்வது சரி, சகோதரி.
எனக்கும் திருச்சிற்ற...நீங்கள் சொல்வது சரி, சகோதரி.<br /><br />எனக்கும் திருச்சிற்றம்பலம் என்றாலே கோபுலுவும் கூட நினைவுக்கு வந்து விட்டார். ஆலவாய் அழகனிலும் கோபுலு சாரின் கைவண்ணம் ஒசத்தி தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28724771828539955692022-04-17T13:04:43.000+05:302022-04-17T13:04:43.000+05:30அநேகமாக ரேவதியும் படிச்சிருக்கார் என்றே சொன்னார். ...அநேகமாக ரேவதியும் படிச்சிருக்கார் என்றே சொன்னார். இன்னும் பலரும் படிச்சிருக்கலாம். கதை நினைவில் இருந்து ஆசிரியர் பெயர் தெரியாமல் இருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72573880538589295172022-04-17T13:03:45.660+05:302022-04-17T13:03:45.660+05:30//Every human has a good story and every famous wr...//Every human has a good story and every famous writer <br /> has written something outstanding. It is the reader's mindset <br /> and circumstances which decide if something is good or great.<br /><br /> ---- KGY Raman//<br /><br />ஆரம்பத்திலேயே இது வந்து விடுகிறது. இதற்குப் பின்னரே விமரிசனக் கட்டுரை வருது.<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48128955365285087942022-04-17T13:02:25.662+05:302022-04-17T13:02:25.662+05:30அதோடு ஜெகசிற்பியனின் "ஆலவாய் அழகன்" எங்க...அதோடு ஜெகசிற்பியனின் "ஆலவாய் அழகன்" எங்கே தரவிறக்கினாலும் 49 பக்கங்களுக்கு மேல் வருவதே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19329416456347319342022-04-17T13:01:41.265+05:302022-04-17T13:01:41.265+05:30இதை எல்லாம் முன்னரே முயன்று பார்த்திருக்கேன். தி/க...இதை எல்லாம் முன்னரே முயன்று பார்த்திருக்கேன். தி/கீதா இப்போதெல்லாம் இணையங்களில் சில குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இலவசமாய்க் கிடைப்பதில்லை. எல்கே கின்டிலில் இலவசமாய்ப் படிக்கலாம் என்கிறார். நான் கின்டில் அன்லிமிடெட் வைத்திருந்தாலும் என்னால் முடியலை. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு/நேரில் தான் பார்க்கணும் என்றார் வெங்கட். தமிழ் தேசியத்தின் மூலம் நிறையவே தரவிறக்கி வைத்திருக்கேன். அநேகமாகப் படிக்கவும் படித்துவிட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70570678065945566922022-04-16T21:17:15.059+05:302022-04-16T21:17:15.059+05:30ஜெக சிற்பியன் கதைகளில்
திருச்சிற்றம்பலம் பளிச் என...ஜெக சிற்பியன் கதைகளில் <br />திருச்சிற்றம்பலம் பளிச் என்று நினைவில். கோபுலுவின் சித்திரங்களில் <br />வெகுவாக ரசித்த தொடர்.<br /><br />பிறகு வார இதழ்கள் கிடைக்காத சோகம்.<br />பரிவாதினி, ஏழிசை வல்லபி மறக்க முடியாது.<br />அனைவருக்கும் இனிய இரவுக்கான வணக்கங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48880372409581978552022-04-16T21:05:59.820+05:302022-04-16T21:05:59.820+05:30ஜெகசிற்பியன் வாசித்ததில்லை. ஜீவி ஐயாவின் அறிமுகம் ...ஜெகசிற்பியன் வாசித்ததில்லை. ஜீவி ஐயாவின் அறிமுகம் வாசிக்கத் தோன்றும் விதமாக இருந்தது. வாசிப்பேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74269232287204865822022-04-16T21:02:09.682+05:302022-04-16T21:02:09.682+05:30இன்றைய செய்திகள் அனைத்தும் சிறப்பு. படித்த கதை குற...இன்றைய செய்திகள் அனைத்தும் சிறப்பு. படித்த கதை குறித்த தகவல்கள்..... படித்துக் கொண்டிருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6941598955110698942022-04-16T18:47:15.205+05:302022-04-16T18:47:15.205+05:30அரு. ராமநாதனின் பிரேமா பிரசுரம்
சிந்தனையாளர் வரிசை...அரு. ராமநாதனின் பிரேமா பிரசுரம்<br />சிந்தனையாளர் வரிசை என்றொரு தொகுப்பு வெளியிட்டிருக்கிறது. டார்வின், ரூஸோ என்று வரிசையாக கிட்டத்தட்ட 20 தொகுப்புகள். அவற்றில் இவரின் பங்களிப்பும் உண்டு.<br /><br />ஆசிரியர் அறிமுகம், கதைச் சுருக்கம் என்றெல்லாம் இல்லை, ஜெஸி சார் இந்தப் பகுதிக்கு வழக்கமாக ஆற்றோட்டமாய் நான் எழுதும் முறையே இது தான். எழுத்தாளன் நடை.<br /><br />இது வரை எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்று எனக்கே தெரியாது. ஸ்ரீராம் தான் சொல்ல வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36416459953955498742022-04-16T18:30:42.534+05:302022-04-16T18:30:42.534+05:30இதுவரை தானே தேவகோட்டையாரே! இனி படித்தால் போயிற்று....இதுவரை தானே தேவகோட்டையாரே! இனி படித்தால் போயிற்று..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41261883763078135412022-04-16T18:27:11.170+05:302022-04-16T18:27:11.170+05:30என் இளம் வயதில் என் எழுத்து முயற்சிகளுக்கு தொடர்ந்...என் இளம் வயதில் என் எழுத்து முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவாய் இருந்தவர் அரு. ராமநாதன் அவர்கள். <br />அவரது 'காதல்' பத்திரிகையில் ஜெசியும் நானும் தொடர்ந்து எழுதியிருக்கிறோம் என்பது எனக்கான பெருமை.<br /><br />சமூகக் கதைகளில் ஏழைப்பங்காளனாய் யதார்த்த உலகை ஜெசி தன் எழுத்தில் கொண்டு வந்தது அற்புதம். இந்த விதத்தில் ஜெயகாந்தனை விட சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்று தாராளமாய்ச் சொல்லலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11977833768157169012022-04-16T18:06:11.755+05:302022-04-16T18:06:11.755+05:30நன்றி சகோதரி..
'அப்பாடி.. எபி குழுமத்தில் ஒரு...நன்றி சகோதரி..<br /><br />'அப்பாடி.. எபி குழுமத்தில் ஒருத்தராவது ஜெகசிற்பியனின் எழுத்தைப் படித்தவர் இருக்கிறரே' என்று காலையில் உங்கள் பதிலைப் படித்ததும் மனசுக்கு இதமாக இருந்தது.<br /><br />இன்னும் ஓரிரண்டு பேர் என் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இனிமேல் தான் வருவார்கள் போலிருக்கு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32352500876296983462022-04-16T17:58:56.512+05:302022-04-16T17:58:56.512+05:30ஆஹா.. ஒருத்தராவது கண்டுபிடித்துச் சொன்னீர்களே!
இத...ஆஹா.. ஒருத்தராவது கண்டுபிடித்துச் சொன்னீர்களே!<br /><br />இது எபி வாட்ஸாப் க்ரூப்பில் KGY சொன்ன பொன்மொழி. <br /><br />அதை இங்கு பொருத்தமாக நான் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவருக்கே தெரியாது!! :))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82074147065744495672022-04-16T17:54:42.720+05:302022-04-16T17:54:42.720+05:30நிறையத் தான் வாசிப்பு சேவை செய்கிறீர்கள் சகோதரி. நிறையத் தான் வாசிப்பு சேவை செய்கிறீர்கள் சகோதரி. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52690436742904702322022-04-16T17:51:38.862+05:302022-04-16T17:51:38.862+05:30மாமரத்திலா?.. நினைக்கும் பொழுதே சிவப்பு எறும்புகள்...மாமரத்திலா?.. நினைக்கும் பொழுதே சிவப்பு எறும்புகள் ஊர்வது படப்பிடிப்பாய் மனசில் படிகிறதே, தம்பீ..<br /><br />//சனிக்கிழமை.. இருக்கின்றது. //<br /><br />அபுரிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81031975701898586242022-04-16T17:49:14.602+05:302022-04-16T17:49:14.602+05:30ஆசிரியர்களை இப்போது அவர்களுக்கு சம்பந்தமில்லாத பல ...ஆசிரியர்களை இப்போது அவர்களுக்கு சம்பந்தமில்லாத பல வேலைகளிலும் ஈடுபடுத்தி பிழிந்தெடுக்கிறது அரசு. இதுபற்றி கரந்தை ஜெயக்குமார் போன்ற நண்பர்கள் சொல்லலாம். சரியாக வேலை செய்யாதவர்களோ, தாவானவர்களோ எல்லாத்துறைகளிலும் இருப்பார்கள் - தனியார் துறை உட்பட. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39885510718825903302022-04-16T17:47:08.021+05:302022-04-16T17:47:08.021+05:30தனியார் பள்ளிகளில் பெரிய பள்ளிகளில் எல்லாம் சம்பளம...தனியார் பள்ளிகளில் பெரிய பள்ளிகளில் எல்லாம் சம்பளம் அதிகமாகவே கொடுக்கிறார்கள். பத்மா சேஷாத்ரி. டிஏவி, செட்டிநாடு வித்யாஷ்ரம், சிஷ்யா, இன்னும் சில பெயர் மறந்து போன தனியார் பள்ளிகளில் சம்பளம் அதிகம். நெல்லை சொல்லுவது மாடிக்கட்டிடங்களிலும் வீடுகளிலும் நடத்தி வரும் தனியார் பள்ளிகள். அங்கே தான் அவங்க ஆவணத்தில் காட்டும் சம்பளத்தை ஆசிரியருக்குக் கொடுப்பதில்லை என்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2156636027505852792022-04-16T17:46:59.445+05:302022-04-16T17:46:59.445+05:30அடடே... மறந்து போனேன்.. சமீபத்தில் நந்திவர்மன் க...அடடே... மறந்து போனேன்.. சமீபத்தில் நந்திவர்மன் காதலி படித்தேன்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42842570693872435632022-04-16T17:45:23.278+05:302022-04-16T17:45:23.278+05:30சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பள்ளி ஆசிரியர்க...சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் இரண்டு இலக்கங்களிலேயே இருந்தது. கடைசியில் பணி ஓய்வின் போது மூன்றிலக்கத்தை எட்டி இருக்கலாம். திராவிட அரசுகளில் கருணாநிதி முதலமைச்சராக ஆன உடனே செய்த முதல்வேலை/அல்லது முக்கியமான வேலை அரசுப்பள்ளி/அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் சம்பளத்தை உயர்த்தியது தான். என் அப்பா கடைசி வரை 2500 ரூ பென்ஷனுக்கே சிரமப்பட்டார். ஆனால் அப்பாவோடு வேலை பார்த்துப் பணி ஓய்வு பெற்ற இன்னொருவர் இப்போது 20,000/-வரை ஓய்வூதியம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசு வேலை நிரந்தரம் என்றாலும் சம்பளம் குறைவு என்பதால் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவது இதன் காரணமாகக் கூட இருக்கலாம் என அரசியல்வாதிகள் நினைத்ததே. அதே போல் காவல் துறையிலும் கௌரவம் இருந்த அளவுக்குச் சம்பளம் இருந்ததில்லை. அந்தக் காலத்தில் திரு சோ அவர்கள் தன் பத்திரிகையில் அரசு ஆசிரியர்கள்/காவல்துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து வந்தார். ஆனாலும் இப்போது லஞ்ச லாவண்யம் தலை விரித்து ஆடத்தான் செய்கிறது. எதுவும் மாறவில்லை. குறைந்த சம்பளத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் இப்போது இல்லவும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35273856582865831202022-04-16T17:41:08.090+05:302022-04-16T17:41:08.090+05:30சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ராணி பத்திரிகையின் ம...சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ராணி பத்திரிகையின் மாத வெளியீடான ராணி முத்து இதழில் நந்திவர்மன் காதலி முழு நாவலாக வெளிவந்தது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54622823539294292762022-04-16T17:26:35.203+05:302022-04-16T17:26:35.203+05:30முடிந்தால் வாசித்தும் பாருங்கள்.
ஏழ்மையிலும் கொள்க...முடிந்தால் வாசித்தும் பாருங்கள்.<br />ஏழ்மையிலும் கொள்கைப் பிடிப்போடு இருந்த நல்ல எழுத்தாளர்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13451982921881068072022-04-16T17:22:19.708+05:302022-04-16T17:22:19.708+05:30எதையும் நம் எழுத்தில் அனுபவித்து நாம் எழுதினால் தா...எதையும் நம் எழுத்தில் அனுபவித்து நாம் எழுதினால் தான் அந்த அழகு வந்து சேரும்.<br /><br />ஜெயக்குமார் சாரிடம் சுட்டி கொடுக்க வேண்டாம் என்று சொல்வது அதற்காகத் தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60342236968612788532022-04-16T17:17:16.772+05:302022-04-16T17:17:16.772+05:30எனக்கும். திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் ஸ்கூலில் பட...எனக்கும். திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் ஸ்கூலில் படித்த பொழுது (1955) ஏழாவது வகுப்பு சிறப்புத் தமிழ் பாடத்தில் வாசித்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83830980559005543002022-04-16T16:33:50.666+05:302022-04-16T16:33:50.666+05:30அந்தப் பெரியவர் மனதை நெகிழ்த்துகின்றார்...
என்ன ச...அந்தப் பெரியவர் மனதை நெகிழ்த்துகின்றார்...<br /><br />என்ன செய்வது எல்லாம் காலத்தின் கோலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com