tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5071043420160624508..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சொல் ஒன்று - சிந்தனைகள் பல!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36220635934924036502011-05-09T18:51:03.400+05:302011-05-09T18:51:03.400+05:30பரிசு
என்றால் என்றோ கிடைத்த கைக்கடியாரம் தான் நின...பரிசு<br />என்றால் என்றோ கிடைத்த கைக்கடியாரம் தான் நினைவுக்கு வருகிறது. அதன் பின் பரிசுகள் கிடைத்ததைவிடக் கொடுத்தது நிறைய:)<br />கொடுப்பது பிடித்த விஷயம் என்பதால்.<br />வாங்குபவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்காகவே<br /> இதைச் செய்வது வழக்கம்.:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28956870619998888152011-05-08T18:45:50.183+05:302011-05-08T18:45:50.183+05:30பரிசு போட்டிக்காக எழுதிய முதல் சிறுகதைதான் நியாபகத...பரிசு போட்டிக்காக எழுதிய முதல் சிறுகதைதான் நியாபகத்திற்கு வந்தது.<br /><a href="http://neechalkaran.blogspot.com/2009/12/thiruppalai.html" rel="nofollow">திருப்பரங்குன்றம் டு திருப்பாலை வழி பெரியார்</a>நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83797652430832630202011-05-08T16:19:30.846+05:302011-05-08T16:19:30.846+05:30எனக்கு அலுவலகத்தில் சமிபத்தில் கிடைத்த பரிசுக்கு க...எனக்கு அலுவலகத்தில் சமிபத்தில் கிடைத்த பரிசுக்கு கிடைத்த வெகுமதி "பரிகாசம்" ! அது தாங்க நினைவுக்கு வருது !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46834590129904455022011-05-08T10:47:35.409+05:302011-05-08T10:47:35.409+05:30கீதா சந்தானம் அவர்கள் சொல்வது மிகவும் சரி. சிறிய வ...கீதா சந்தானம் அவர்கள் சொல்வது மிகவும் சரி. சிறிய வயதில் கிடைக்கின்ற பரிசுகள் - நம்மை தன்னம்பிக்கை பெற வைக்கின்றன. ஆர்வமும், சந்தோஷமும், அதனால் வரும் தன்னம்பிக்கையும் வாழ்க்கையில் முக்கியமானவை.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70123984052205726172011-05-08T10:29:46.359+05:302011-05-08T10:29:46.359+05:30பரிசு என்றவுடன் என் மகள் சின்ன வயதில் கிடைக்கும் ...பரிசு என்றவுடன் என் மகள் சின்ன வயதில் கிடைக்கும் பரிசுப்பொருட்களை 'கிஸ்ட்' (gift) என்று ஆர்வத்துடன் பார்ப்பது நினைவுக்கு வருகிறது.<br />பொதுவாகவே குழந்தைகள் கிஃப்ட் என்ற பெயரில் கிடைக்கும் மிகச் சிறிய பொருளுக்குக்கூட மிக அதிகமாக அடையும் சந்தோஷமும் அவர்களின் புன்னகையும் நினைவுக்கு வருகிறது.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81752255664750090002011-05-08T09:47:47.894+05:302011-05-08T09:47:47.894+05:30மிடில்கிளாஸ் மாதவி. ஆம், நீங்கள் சொல்வது சரிதான். ...மிடில்கிளாஸ் மாதவி. ஆம், நீங்கள் சொல்வது சரிதான். ஒவ்வொரு கணமும் நமக்கு அளிக்கப்படும் பரிசுதான். அந்தக் கணங்களை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் பரிசை நாம் எப்படி அனுபவித்தோம் என்று சொல்லமுடியும்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87115824622440182622011-05-08T09:39:39.625+05:302011-05-08T09:39:39.625+05:30ரியா - உங்களுடைய 'நான் நானாக ' வலையில், நீ...ரியா - உங்களுடைய 'நான் நானாக ' வலையில், நீங்க எழுதி இருக்கின்ற 'பரிசு' பதிவு படித்தோம். நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29372429788125076972011-05-08T09:15:33.394+05:302011-05-08T09:15:33.394+05:30வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் பரிசு தான்; நினைவில் ந...வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் பரிசு தான்; நினைவில் நிற்கக் கூடிய் பரிசாக மாற்ற வேண்டியது நம் கையில் தான்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63206534345740830392011-05-08T07:29:50.051+05:302011-05-08T07:29:50.051+05:30வால் அசைக்கின்ற அணில் பேசுகிறது என்பது சரியான விடை...வால் அசைக்கின்ற அணில் பேசுகிறது என்பது சரியான விடை. பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கும் அணிலின் வால் எந்த சலனமும் இல்லாமல் இருக்கும். பரிசு பற்றி பட்டென்று தங்கள் நினைவுக்கு வந்தவைகளை பின்னூட்டமிட்ட தமிழ் உதயம், மணி (ஆயிரத்தில் ஒருவன்), இராஜராஜேஸ்வரி, பத்மநாபன், ரியா, மாதவன், சிவகுமாரன், அப்பாவி தங்கமணி, பொற்கொடி ஆகியோருக்கு எங்கள் நன்றி. மற்ற வாசகர்களின் பரிசு கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26975648808162640902011-05-08T06:54:46.814+05:302011-05-08T06:54:46.814+05:30வால் அசையும் அணில் பேசுது! பரிசுன்னா எனக்கு நினைவு...வால் அசையும் அணில் பேசுது! பரிசுன்னா எனக்கு நினைவு வர்றது இங்க நடக்கற பார்டிகளுக்கு என்ன பொருத்தமான பரிசு வாங்கறதுன்னு நானும் ரங்குவும் சிண்டை பிச்சுக்கற நேரங்கள்.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24833053939027974872011-05-08T05:28:48.005+05:302011-05-08T05:28:48.005+05:30வால் அசையும் அணில் கத்துகிறதுவால் அசையும் அணில் கத்துகிறதுbaaskaramnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46205022087260135302011-05-08T03:16:59.511+05:302011-05-08T03:16:59.511+05:30பரிசு... இன்ஸ்டன்ட் கவிதை(!!)...:))
பொருளில் இல்...பரிசு... இன்ஸ்டன்ட் கவிதை(!!)...:))<br /><br /><br />பொருளில் இல்லைமகிழ்ச்சி <br /><br />பெறுவதில் தான்உள்ளதென <br /><br />மழலைகிறுக்கிய ஓவியத்தில் <br /><br />மனதை பறிகொடுத்தேன்!!!அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28357480870887915882011-05-08T02:06:48.206+05:302011-05-08T02:06:48.206+05:30நினைவுக்கு வருபவை
நான் வாங்கியதும் ,
என் மகன் வா...நினைவுக்கு வருபவை<br />நான் வாங்கியதும் ,<br />என் மகன் வாங்குவதும்.<br /><br />இடப்பக்க அணில் கத்துகிறது. <br />வலப்பக்க அணில் கேட்கிறதுசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13649441304495696242011-05-07T23:09:31.701+05:302011-05-07T23:09:31.701+05:30கல்யாணப்பரிசு.. -- டணால் தங்கவேலு...கல்யாணப்<b>பரிசு</b>.. -- டணால் தங்கவேலு...Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6581121715213123762011-05-07T22:20:35.156+05:302011-05-07T22:20:35.156+05:30w.அணில் பேசுகிறது.
h.அணில் கேட்டுக்கொள்கிறது.
:-)w.அணில் பேசுகிறது.<br />h.அணில் கேட்டுக்கொள்கிறது.<br />:-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32322523388744878872011-05-07T21:05:05.398+05:302011-05-07T21:05:05.398+05:30ரெண்டு அணிலும் ஒரே மாதிரி தான் முகத்த வச்சிருக்கு....ரெண்டு அணிலும் ஒரே மாதிரி தான் முகத்த வச்சிருக்கு. நீங்களே சொல்லிடுங்க!ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22941316567374431172011-05-07T21:03:47.780+05:302011-05-07T21:03:47.780+05:30பரிசு இதோ
http://riviyah.blogspot.com/2011/05/blog...பரிசு இதோ<br />http://riviyah.blogspot.com/2011/05/blog-post.htmlஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84480423040229926432011-05-07T18:21:40.012+05:302011-05-07T18:21:40.012+05:30அடியே - யாரு எலெக்ஷன் ஜெயித்தாலும் நானும் நீயும் ந...அடியே - யாரு எலெக்ஷன் ஜெயித்தாலும் நானும் நீயும் நடுத்தெரு தான். பேசாம இன்னிக்கி சோத்துக்கு வழிய பாரு.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68657030796827635412011-05-07T16:03:13.492+05:302011-05-07T16:03:13.492+05:30பரிசு என்றாலே சந்தோஷம்..அதிலும் உழைப்பிற்கு பரிசு ...பரிசு என்றாலே சந்தோஷம்..அதிலும் உழைப்பிற்கு பரிசு என்றால் மிகுந்த சந்தோஷம்.. அது எவ்வளவு சிறிது/ பெரிது எனினும்.<br /><br />அணில் கண் விரித்தது கேட்கிறது.. காது விரிய கண்ணும் விரியும் என்பது சின்ன லாஜிக்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13145813612567719932011-05-07T15:37:05.960+05:302011-05-07T15:37:05.960+05:30எனக்கு காது கேக்காது , கண்ணும் தெரியாது .
நீங்களே...எனக்கு காது கேக்காது , கண்ணும் தெரியாது .<br /><br />நீங்களே சொல்லிடுங்க சாமிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63816442676762833142011-05-07T15:21:40.260+05:302011-05-07T15:21:40.260+05:30நம் வாழ்க்கையே இறைவன் அளித்த பரிசு தான்நம் வாழ்க்கையே இறைவன் அளித்த பரிசு தான்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73983493522212909382011-05-07T13:33:20.493+05:302011-05-07T13:33:20.493+05:30parisu ...M.G.R. nadiththa thiraippadam thaan eppo...parisu ...M.G.R. nadiththa thiraippadam thaan eppothum udane ninaivirku varum...மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2098862796457492412011-05-07T13:21:43.634+05:302011-05-07T13:21:43.634+05:30தமிழ் உதயம் சார் - சுட்டி தர முடியுமா? பதிவில் வெள...தமிழ் உதயம் சார் - சுட்டி தர முடியுமா? பதிவில் வெளியானதா அல்லது பத்திரிக்கை எதிலாவதா?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77416958198655567492011-05-07T13:15:31.294+05:302011-05-07T13:15:31.294+05:30பரிசு என்கிற வார்த்தையை பார்த்ததும், "பரிசு ப...பரிசு என்கிற வார்த்தையை பார்த்ததும், "பரிசு பொருட்கள்" என்ற தலைப்பில், நான் எழுதிய கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com