tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5118843157409938661..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : கடலுக்கு கூட ஈரமில்லையோ நியாயங்களை கேட்க யாருமில்லையோ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44418840483520065562020-08-22T13:04:09.033+05:302020-08-22T13:04:09.033+05:30எனக்கு எந்த வீடியோவையும் அனுப்பிய நினை வில்லை மறதி...எனக்கு எந்த வீடியோவையும் அனுப்பிய நினை வில்லை மறதி பற்றியது நிறையவே எழுதலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68653260601096070902020-08-22T07:30:57.462+05:302020-08-22T07:30:57.462+05:30இளைய நிலா அருமையான மனம் கவர்ந்த பாடல்இளைய நிலா அருமையான மனம் கவர்ந்த பாடல்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10728526616268602492020-08-21T20:18:30.789+05:302020-08-21T20:18:30.789+05:30நெல்லை,
சினிமா என்பது மிகப்பெரிய முதலீடு சமாச்சார...நெல்லை, <br />சினிமா என்பது மிகப்பெரிய முதலீடு சமாச்சாரம். சிலரை லைம் லைட்டில் வைத்துக் கொண்டிருப்பதற்காக எதையாவது எழுதிக் கொண்டு தான் இருப்பார்கள். அதெல்லாம் வியாபார சம்பந்தப்பட்ட விஷயம் என்ற தெளிவு நமக்கு வேண்டும். <br />சிவாஜிக்கு எப்பொழும் ஊஞ்சலில் உட்கார்ந்து தான் பழக்கம். அதுவும் வலது காலை மடித்து இடது காலை <br />தொங்கப் போட்டுகொண்டு தான் உட்காருவார் என்று எதிலாவது எழுதி படித்திருந்தீர்கள் என்று வைத் துக் கொள்ளுங்கள். பத்து வருஷங்களுக்கு அதை நினைவில் வைத்துக் கொண்டு சிவாஜிக்கு எப்பொழுதும் வலது காலை மடித்து என்று ரிபீட் பண்ணக்கூடாது. இது குழந்தைத்தனம். அதைத்தான் சொல்ல வந்தேன்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58088036980121275822020-08-21T20:06:51.532+05:302020-08-21T20:06:51.532+05:30இளைய நிலா.. அருமையான பாடல். எஸ் பி பி அபாரமாகப் பா...இளைய நிலா.. அருமையான பாடல். எஸ் பி பி அபாரமாகப் பாடியிருக்கிறார். இளையராஜாவின் இதமான இசை. வைரமுத்து நல்ல வரிகளைத் தந்த காலகட்டம். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56236369903546361242020-08-21T19:52:36.648+05:302020-08-21T19:52:36.648+05:30அப்படி ஒரு வீடியோ நீங்கள் அனுப்பி நான் கேட்டிருக்க...அப்படி ஒரு வீடியோ நீங்கள் அனுப்பி நான் கேட்டிருக்கிறேன் என்று ஞாபகம். நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1342915579347269452020-08-21T19:52:02.620+05:302020-08-21T19:52:02.620+05:30நன்றி துளஸிஜி.நன்றி துளஸிஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20477751598055997612020-08-21T19:31:03.352+05:302020-08-21T19:31:03.352+05:30//வாசிப்பில் எதற்கு எந்த அளவு முக்கியத்வம் அளிக்க ...//வாசிப்பில் எதற்கு எந்த அளவு முக்கியத்வம் அளிக்க வேண்டும் என்று இல்லை?// - இதுவுமே ஒவ்வொருத்தரைப் பொறுத்து அளவீடு மாறும். என்னோட தாத்தாகிட்ட கேட்டால், 'சுந்தரகாண்டமோ இல்லை இராமாயணம் புத்தகமோ படிடா' என்பார். என் அப்பா, 'தேவன், கல்கி இவர்கள் எழுதினது நல்லாருக்குமே. இல்லைனா ஷேக்ஸ்பியர்' என்பார். அம்மா, அவங்க அளவீட்டின்படி, லக்ஷ்மி எழுதினது நல்லா இருக்குமே என்பார். பசங்கள்ட கேட்டால், 'போப்பா... அகதா கிறிஸ்டி, டான் ப்ரெளன்... 'என்று பெரிய லிஸ்டே இருக்கு என்பார்கள்.<br /><br />வாசிப்பதற்கு நான் தேர்ந்தெடுப்பது - அனுபவ நூல்கள்தாம். அதிலும் ஆன்மீக அனுபவங்கள், பெரியவங்க தன் வரலாறு, திரையுலகைச் சேர்ந்தவங்க எழுதும் வரலாறு போன்றவை. அதற்கு அப்புறம் லைட் ரீடிங். நாவல், சிறுகதை - இவற்றிலெல்லாம் ஆர்வமே இல்லை. முன்பு சிவசங்கரி, சுஜாதா போன்ற புகழ் பெற்ற பலரின் தொடர்கதைகளைப் படித்திருக்கிறேன் - அதாவது கல்லூரிக்காலங்களில். இப்போ அந்த நாவல்களில் பலதையும் திரும்பப் படிக்க இயலாது (அவங்களுக்கே என் அளவீட்டில் அந்தக் கதி. அப்போ மத்த பழைய சிறுகதை, நாவல், தொடர்கதை எல்லாம் - என் அளவீட்டின் படி வேஸ்ட் ஆஃப் டைம்) சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், எப்போது வேணும்னாலும் திரும்பப் படிக்கலாம், காரணம் அனுபவம். அவருடைய பக்தி நூல்களும் அந்த மாதிரித்தான்.<br /><br />அதனால 'வாசிப்பு' என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரும் சொல்லுவது கடினம். நமக்கே 'வாசிப்பின் அளவீடு'கள், வயது மாற மாற, மாறிக்கொண்டே இருக்கும். இப்போ உட்கார்ந்து, அணில் பத்திரிகை, இரும்புக்கை மாயாவி போன்ற காமிக்ஸ் புக்ஸ் படித்தால், அல்லது 'பாக்கெட் நாவல்' படித்தால் பார்க்கிறவங்க சிரிப்பாங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25745837591888661902020-08-21T19:28:35.019+05:302020-08-21T19:28:35.019+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20867991271546274782020-08-21T17:08:47.532+05:302020-08-21T17:08:47.532+05:30இளைய நிலா பாட்டு எங்கள்வீட்டில் அனைவருக்கும் பிடி...இளைய நிலா பாட்டு எங்கள்வீட்டில் அனைவருக்கும் பிடித்தபாட்டு என் மூத்தமகன் பாட என் இளைய மகன் ட்ரம்ஸ் வாசிக்க அந்தக்காலத்கில் எல்லோரையும் கவர்ந்த பாடல் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26954072969983895232020-08-21T16:44:35.161+05:302020-08-21T16:44:35.161+05:30நான் இந்தப் படம் பார்த்திருக்கிறேன். அருமையான பாடல...நான் இந்தப் படம் பார்த்திருக்கிறேன். அருமையான பாடல்கள். இங்கு நீங்கள் பகிர்ந்திருப்பது உட்பட.<br /><br />ரசித்தேன் ஸ்ரீராம்ஜி.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48031563325179270932020-08-21T16:35:38.122+05:302020-08-21T16:35:38.122+05:30நம்பறதை பற்றியா என் கேள்வி? அதுவும் இந்த குப்பைகளை...நம்பறதை பற்றியா என் கேள்வி? அதுவும் இந்த குப்பைகளைப் பற்றி? ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25603306179330147672020-08-21T16:31:13.144+05:302020-08-21T16:31:13.144+05:30வாசிப்பில் எதற்கு எந்த அளவு முக்கியத்வம் அளிக்க ...வாசிப்பில் எதற்கு எந்த அளவு முக்கியத்வம் அளிக்க வேண்டும் என்று இல்லை? ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13602893793832616592020-08-21T16:29:41.090+05:302020-08-21T16:29:41.090+05:30நான் சொல்றதை நம்பலைனா என்ன பண்ணறது? Doubting Thoma...நான் சொல்றதை நம்பலைனா என்ன பண்ணறது? Doubting Thomasகளுக்கு வேற எப்படித்தான் புரிய வைப்பது, நாங்க கிசுகிசு ஃபேக்டரி இல்லை, புத்தகங்களில் உள்ளதைத்தான் சொல்றோம் என்று.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30068946293540580002020-08-21T16:23:17.423+05:302020-08-21T16:23:17.423+05:30ரெபரென்ஸ் காட்டுவதற்கு இதென்ன விஷிட்டாத்வைத
வேதாந்...ரெபரென்ஸ் காட்டுவதற்கு இதென்ன விஷிட்டாத்வைத<br />வேதாந்த விளக்கமா? ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32104579998701482222020-08-21T16:13:59.011+05:302020-08-21T16:13:59.011+05:30* வருகிறீர்களே? * வருகிறீர்களே? ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90794208152332355612020-08-21T16:13:02.389+05:302020-08-21T16:13:02.389+05:30குழப்பமான பதில். பிரபலங்களைப் பற்றி வரும் செய்திகள...குழப்பமான பதில். பிரபலங்களைப் பற்றி வரும் செய்திகளைக் கேட்டால் வீடு வரை வார்க்கிறீர்களே? <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78694354115751192692020-08-21T14:58:16.238+05:302020-08-21T14:58:16.238+05:30//அத்தனையையும் நம்புவது?// - கலைஞானம் (திரைக்கதை ஆ...//அத்தனையையும் நம்புவது?// - கலைஞானம் (திரைக்கதை ஆசிரியர், நடிகர், படங்கள் தயாரித்தவர்) தன் வரலாறு புத்தகம் (5 வால்யூம்) எழுதியிருக்கிறார். நிறையபேரால் மதிக்கப்பட்டவர். சிவகுமார், தான் அறிந்த திரையுலக மனிதர்கள் பற்றி எழுதியிருக்கிறார். அதுபோல, வாலி, கண்ணதாசன், கங்கை அமரன், சாருஹாசன், மற்றும் பலர். பத்திரிகை கிசுகிசுக்களை நம்ப முடியாது. ஆனால் இந்த மாதிரி புத்தகங்களை நம்பலாம். அவர்கள் உயிரோடு இருக்கும்போது தொடராக பத்திரிகையில் எழுதியது அல்லது புத்தகமாகப் போட்டது.<br /><br />இப்போ, அப்படி இல்லை, எனக்கு சுந்தர்ராஜனை பெர்சனலா தெரியும் என்று நீங்கள் சொன்னால், எந்தப் புத்தகத்தில் படித்தேனோ அந்தப் புத்தகத்தின் ரெஃபரென்ஸ் கொடுக்க முடியும்.<br /><br />'நம்புவது' - இந்த சந்தேகம் இருந்தால் எதையுமே சொல்ல முடியாது, நம்முடன் வாழும் மனைவி, குழந்தைகளைப் பற்றியும். காரணம், ஒரு உண்மைக்குப் பல கோணங்கள் உண்டு. ஒரே உண்மை, பலருக்கும் பலவிதமாகத் தோற்றமளிக்கும், பொய்யாக மாறிவிடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68973050393461802182020-08-21T14:51:39.988+05:302020-08-21T14:51:39.988+05:30//'ஏதோ நடந்ததை நடந்த மாதிரி'// - நாம புத்த...//'ஏதோ நடந்ததை நடந்த மாதிரி'// - நாம புத்தகத்தில் படித்ததையோ இல்லை இன்னொரு பிரபலம் எழுதியதையோ சொல்கிறோம். நிறைய விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தால் சொல்வதில் அர்த்தம் இருக்காது. யாராவது, அப்படி இல்லை என்றால், படித்த புத்தகத்தை ரெஃபெரன்ஸுக்கு காமிக்க வேண்டியதுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77001141188301332622020-08-21T14:05:15.740+05:302020-08-21T14:05:15.740+05:30கொடுமையப்பா! இந்த அளவுக்கா பத்திரிகையில் வாசிப்பது...கொடுமையப்பா! இந்த அளவுக்கா பத்திரிகையில் வாசிப்பது அத்தனையையும் நம்புவது? <br />நான் நேரிடையாக தெரிந்த விஷயத்தையே 'இவரை பாதிக்குமோ அவரை பாதிக்குமோ' என்று பொதுவில் சொல்ல ஆயிரம் முறை யோசிக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79394189528373473342020-08-21T13:37:46.308+05:302020-08-21T13:37:46.308+05:30மேற்கண்ட கேள்வி நெல்லைக்கானது. மேற்கண்ட கேள்வி நெல்லைக்கானது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10581713078835111382020-08-21T13:34:59.103+05:302020-08-21T13:34:59.103+05:30இந்த விஷயங்களை எல்லாம் 'ஏதோ நடந்ததை நடந்த மாதி...இந்த விஷயங்களை எல்லாம் 'ஏதோ நடந்ததை நடந்த மாதிரி' விவரிக்கிற ஆர்வம் எங்கிருந்து வந்தது? ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49795875777431657342020-08-21T13:32:45.097+05:302020-08-21T13:32:45.097+05:30நன்றி அதிரா.நன்றி அதிரா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14669697120710079782020-08-21T13:32:32.285+05:302020-08-21T13:32:32.285+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78865687889013282792020-08-21T13:32:17.971+05:302020-08-21T13:32:17.971+05:30நன்றி கீதா.நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22513141726772418182020-08-21T13:32:03.386+05:302020-08-21T13:32:03.386+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com