tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5166806418823816542..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: முன்னுரை : சுஜாதா தூண்டில் கதைகள்..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47728586649546181342017-03-04T22:49:56.151+05:302017-03-04T22:49:56.151+05:30சொல்லப்போனால் சுஜாதாவே ஒரு தூண்டில் தான.
வசமாக ஒர...சொல்லப்போனால் சுஜாதாவே ஒரு தூண்டில் தான.<br /><br />வசமாக ஒரு சுக உணர்வோடு மாட்டிக்கொள்ளும் மீன்கள் வாசகர்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48350424200632706992017-03-04T16:29:59.861+05:302017-03-04T16:29:59.861+05:30தூண்டில் கதைகள் படித்திருக்கிறேன், ஆனால் இந்த கதைத...தூண்டில் கதைகள் படித்திருக்கிறேன், ஆனால் இந்த கதைதான் என்று குறிப்பிட்டு சொல்லும்படி ஞாபகம் இல்லை. முதல் பாராவை படித்தால் நினைவிற்கு வந்து விடும். அவர் எழுதிய 'மத்தியமர்' கதைகள் எல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றன. Sujatha is a great writer!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51034332639565265052017-03-04T12:55:40.036+05:302017-03-04T12:55:40.036+05:30எழுதத் தான் முயன்றாலும்
சுஜாத்தாவின் கருத்துகளை
எட...எழுதத் தான் முயன்றாலும்<br />சுஜாத்தாவின் கருத்துகளை<br />எடுத்தாள்வோர் வெல்வாரே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39948512415297182982017-03-03T19:34:40.751+05:302017-03-03T19:34:40.751+05:30இயல்பான நடையில்
சிறுகதையின் போக்குகள் குறித்துச்
...இயல்பான நடையில் <br />சிறுகதையின் போக்குகள் குறித்துச்<br />சொல்லியவிதம் அருமை<br />படிக்காத விஷயம் ஆகையால்<br />படிக்க கூடுதல் சுவாரஸ்யம்<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79028876067676571462017-03-03T06:26:09.134+05:302017-03-03T06:26:09.134+05:30ஒரு காலத்தில் சுஜாதா சுஜாதா என்று அலைந்திருக்கிறேன...ஒரு காலத்தில் சுஜாதா சுஜாதா என்று அலைந்திருக்கிறேன்<br />நன்றி நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76248421745007387472017-03-02T23:27:03.007+05:302017-03-02T23:27:03.007+05:30ப்போட்டிட்டேன்ன்ன்ன்ன்:)ப்போட்டிட்டேன்ன்ன்ன்ன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38228548155110932852017-03-02T23:10:59.685+05:302017-03-02T23:10:59.685+05:30வெற்றியைப் போல் வெற்றி தருவது ஏதுமில்லை - என்னவொரு...வெற்றியைப் போல் வெற்றி தருவது ஏதுமில்லை - என்னவொரு அருமையான // அட!!!<br /><br />பல கதைகள் வாசித்த நினைவு இருக்கிறது குமுதத்தில் வெளியான போது. ஆனால் இப்போது நினைவில்லை. (இனி வாசிக்க முடியுமா தெரியவில்லை.---..துளசி)<br /><br />கீதா: மேற் சொன்ன எங்கள் இருவரின் கருத்துடன்.....மீண்டும் தலைவரின் கதைகளை வாசிக்க வேண்டும் என்று தூண்டில் போட்டுட்டீங்க. இதையும் வாசிக்க வேண்டும். அப்போது நினைவுக்கு வந்துவிடும்...என்று நினைக்கிறேன்...மிக்க நன்றி...இணையத்தில் இருக்குமில்லையா...தேடிப்பார்த்துவிட்டால் போச்சு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24707840892558231892017-03-02T22:58:02.204+05:302017-03-02T22:58:02.204+05:30இவ்ளோ நேரமும் ஃபோன் இல் பார்த்ததனால் வோட் போட முடி...இவ்ளோ நேரமும் ஃபோன் இல் பார்த்ததனால் வோட் போட முடியவில்லை, இப்போ கொம்பியூட்டர் திறந்து வோட் போடுவமே என றீஈஈஈஈஈஈஈஈஈப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிரெஸ் பண்றேன் பண்றேன்ன்ன்... தமிழ்மண வோட்டைக் காணல்ல.. ஆரோ களவெடுத்துப் போட்டினம்.... இங்கதானே இருந்துது..:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30905673749838796352017-03-02T20:44:23.139+05:302017-03-02T20:44:23.139+05:30கதை எப்படியிருந்தாலும் சுஜாதா இருக்கிறார் என்பதற்க...கதை எப்படியிருந்தாலும் சுஜாதா இருக்கிறார் என்பதற்காகவே படிக்கலாமே!<br />-இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10146956299630026722017-03-02T20:04:59.795+05:302017-03-02T20:04:59.795+05:30தூண்டில் கதைகள் - சில கதைகள் குமுதத்தில் வந்த போது...தூண்டில் கதைகள் - சில கதைகள் குமுதத்தில் வந்த போது படித்திருக்கிறேன். புத்தகமாக படித்த நினைவில்லை.<br /><br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29854504527811117282017-03-02T19:03:38.596+05:302017-03-02T19:03:38.596+05:30AngelinMarch 2, 2017 at 4:09 PM
நாளைக்கே லைப்ரரி ப...AngelinMarch 2, 2017 at 4:09 PM<br />நாளைக்கே லைப்ரரி போகணும் ரொம்பா நாளாச்சு சுஜாதா கதைகள் படித்து :)////<br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கொண்ணும் புகையேல்லை சொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77605524224654658762017-03-02T19:02:10.674+05:302017-03-02T19:02:10.674+05:30இவ்ளோ இருக்கா சுஜாதா அவர்களின் பின்னால். அவரின் கத...இவ்ளோ இருக்கா சுஜாதா அவர்களின் பின்னால். அவரின் கதைகள் பிடிக்கும் ஆனா புத்தகங்கள் கிடைத்ததில்லை. தூண்டில் கதைகள் ... முயற்சிக்கிறேன், அதுக்கு முன் என்னிடம் இருக்கும் "பொன்னியின் செல்வனை" முடிக்கோணும்.....<br />ஆவ்வ்வ்வ் இது அஞ்சுட ஐல பட்டிடக்குடா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77958961478300481962017-03-02T18:43:49.201+05:302017-03-02T18:43:49.201+05:30நான்காம் பதிப்பாக வந்தது அக்டோபர் 2006 இல். //
நல...நான்காம் பதிப்பாக வந்தது அக்டோபர் 2006 இல். //<br /><br />நல்ல பகிர்வு.<br />அறிந்து கொண்டேன். நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37381556107446373792017-03-02T18:35:57.808+05:302017-03-02T18:35:57.808+05:30தூண்டில் போட்டு இழுத்து இருக்கீங்க! கதைகளைப் படிச்...தூண்டில் போட்டு இழுத்து இருக்கீங்க! கதைகளைப் படிச்சால் தான் நினைவுக்கு வரும், ஏற்கெனவே படிச்சதா இல்லையானு! :) இப்போ ஒண்ணும் நினைவில் இல்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75660274804214820742017-03-02T18:03:59.940+05:302017-03-02T18:03:59.940+05:30எழுதத் தொடங்கிய போது , குமுதத்தில் என் ஜோக்ஸ் வந்த...எழுதத் தொடங்கிய போது , குமுதத்தில் என் ஜோக்ஸ் வந்தது !அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86051477903061811492017-03-02T16:48:46.647+05:302017-03-02T16:48:46.647+05:30நெஞ்சில் ஒர்ர் ஆலையம் என்னும் படத்துக்காகவந்த போட்...நெஞ்சில் ஒர்ர் ஆலையம் என்னும் படத்துக்காகவந்த போட்டி விமரிசனம் ஒன்று பெண்களுக்கானது, அதற்காக நான் அப்போதைய என் வருங்கால மனைவி பெயரில் எழுத வெளிவந்து பரிசும் வாங்கிக் கொடுத்ததே என் படைப்பு ஒன்று குமுதம் பத்திரிக்கையில் வந்த வரலாறு அதிலும் சில வெட்டுகள் இருந்தன. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36404518614747107832017-03-02T16:09:33.849+05:302017-03-02T16:09:33.849+05:30நாளைக்கே லைப்ரரி போகணும் ரொம்பா நாளாச்சு சுஜாதா கத...நாளைக்கே லைப்ரரி போகணும் ரொம்பா நாளாச்சு சுஜாதா கதைகள் படித்து :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44863245593502757002017-03-02T14:22:32.250+05:302017-03-02T14:22:32.250+05:30விரும்பிய கதையை விரும்பிய நேரத்தில் படிக்கலாம். என...விரும்பிய கதையை விரும்பிய நேரத்தில் படிக்கலாம். என்ன ஒரு தன்னம்பிக்கை. நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10876552753966360182017-03-02T13:57:41.774+05:302017-03-02T13:57:41.774+05:30நல்ல பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சிநல்ல பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22892257486599500382017-03-02T13:51:00.048+05:302017-03-02T13:51:00.048+05:30வெற்றியைப் போல் வெற்றி தருவது ஏதுமில்லை - என்னவொரு...வெற்றியைப் போல் வெற்றி தருவது ஏதுமில்லை - என்னவொரு அருமையான "<b><i>மந்திரம்..!"</i></b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com