tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5253030485634458506..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஹோட்டல் சாப்பாடும், பில்லும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79697888523751987422016-04-29T11:26:16.934+05:302016-04-29T11:26:16.934+05:30ஆமாம்... நாமெல்லாம் எதையும் பார்ப்பதில்லை...
நல்ல ...ஆமாம்... நாமெல்லாம் எதையும் பார்ப்பதில்லை...<br />நல்ல பகிர்வு அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25662307209175793112016-04-29T08:10:01.860+05:302016-04-29T08:10:01.860+05:30நான் ஹோட்டலில் சாப்பிடுவது இல்லை நண்பரே....நான் ஹோட்டலில் சாப்பிடுவது இல்லை நண்பரே....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35429354572845151072016-04-29T06:20:00.629+05:302016-04-29T06:20:00.629+05:30[[[ஸ்ரீராம். said...நன்றி டாக்டர் ஸார்...(நம்பள்கி...[[[ஸ்ரீராம். said...நன்றி டாக்டர் ஸார்...(நம்பள்கி)... நீங்கள் சொல்லும் நடைமுறைகள் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் என்று நினைக்கிறேன். மற்ற ஓட்டல்களில் ஆர்டர் எடுப்பது எல்லாம் ஒருவகை பந்தாதான்! சமயங்களில் நாம் சொல்வது ஒன்று, அவர்கள் கொண்டு வருவது ஒன்று என்று வரும். சங்கீதாவில் சமீபத்தில் அப்படி நிகழ்ந்தது. எந்த ஐட்டத்தை அவர்கள் இல்லை என்று சொன்னார்களோ, அதைக் கொண்டு வந்தார்கள்!]]<br /><br />----மற்ற ஓட்டல்களில் ஆர்டர் எடுப்பது எல்லாம் ஒருவகை பந்தாதான் என்பது சரியல்ல!<br />----சங்கீதாவில் சமீபத்தில் அப்படி நிகழ்ந்தது என்கிறீர்களே..அவ்வளவு ஏன் அதை விட "சின்ன ஹோட்டல்களில்" கூட...நாம் கொடுக்கும் ஆர்டரை பில் போடும் ஆளிடம் (கல்லாவில் இருக்கும் ஆள் அல்ல!) சொல்லி ஒரு சீட்டு வாங்கிக் கொண்டு பொய் கிட்செனில் கொடுத்தால் தான் பொருள் வெளியில் வரும். நன்றாக கவனியுங்கள்...சின்ன சின்ன ஹோட்டல்களில் கூட!<br /><br />1970-களில் மாதிரி..ஒரு சாதா தோசை, ஒரு ரவா தோசை என்று சர்வர்கள் கிட்செனில் இருக்கும் தோசை மாஸ்டர்களிடம் order சொல்வது இப்போ இல்லை. <br /><br />ticket--சீட்டு இல்லாமல் தோசை வெளியில் வராது! குடும்ப ஹோட்டல், ஒரு ஜாதிக்காரன் ஹோட்டல் என்றால் கதை வேற! ஒன்னுக்குள் ஒன்னு பிராடு தான்!--தமிழன்டா!<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55270066713696734822016-04-29T00:01:10.721+05:302016-04-29T00:01:10.721+05:30தமிழ்மணம் 2வது ரேங்க்னு போட்டிருக்கே.. பாராட்டுக்க...தமிழ்மணம் 2வது ரேங்க்னு போட்டிருக்கே.. பாராட்டுக்கள். முதல் ரேங்க் யாரு? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67474846562654431442016-04-28T21:37:45.903+05:302016-04-28T21:37:45.903+05:30உண்மைதான்... ஹோட்டல்களிலும் மற்ற நிறுவனங்களிலும் த...உண்மைதான்... ஹோட்டல்களிலும் மற்ற நிறுவனங்களிலும் தரப்படும் இரசீதுகளை சரிபார்த்தே வாங்கவேண்டும் என்ற தங்கள் கூற்று உண்மையே!<br /><br />ஹோட்டல்களில் பில் தருபவர்கள் நமக்கு ஒரு நகல் தருவதில்லையே, ஏன்?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90002712006203753622016-04-28T19:16:51.940+05:302016-04-28T19:16:51.940+05:30நன்றி துளசி ஜி / கீதா. வியாபாரத்தில் சேவை வரி என்...நன்றி துளசி ஜி / கீதா. வியாபாரத்தில் சேவை வரி என்று சொல்லி நம்மை நூடுல்ஸ் ஆக்குகிறார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81516529932777442192016-04-28T19:16:24.811+05:302016-04-28T19:16:24.811+05:30ஹா... ஹா... ஹா... உண்மைதான். நன்றி ஜி எம் பி ஸார...ஹா... ஹா... ஹா... உண்மைதான். நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74820515971656969512016-04-28T19:16:07.756+05:302016-04-28T19:16:07.756+05:30சரியாகச் சொன்னீர்கள். நன்றி கில்லர்ஜி.சரியாகச் சொன்னீர்கள். நன்றி கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88633598408905616862016-04-28T19:15:53.450+05:302016-04-28T19:15:53.450+05:30நன்றி சகோதரி சாந்தி மாரியப்பன்.நன்றி சகோதரி சாந்தி மாரியப்பன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65029321249621449062016-04-28T19:15:34.272+05:302016-04-28T19:15:34.272+05:30நன்றி நண்பர் 'தளிர்' சுரேஷ்.நன்றி நண்பர் 'தளிர்' சுரேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61824155722334033852016-04-28T19:15:16.987+05:302016-04-28T19:15:16.987+05:30நன்றி ஜீவி ஸார்.நன்றி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3492809218611655582016-04-28T19:14:59.886+05:302016-04-28T19:14:59.886+05:30நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1223197992677453692016-04-28T19:14:42.042+05:302016-04-28T19:14:42.042+05:30மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப்பு தாத்தா...மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப்பு தாத்தா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57823268988683085842016-04-28T19:14:30.112+05:302016-04-28T19:14:30.112+05:30நன்றி நண்பர் வலிப்போக்கன். ஓட்டலுக்கே போவதில்லையா...நன்றி நண்பர் வலிப்போக்கன். ஓட்டலுக்கே போவதில்லையா...? அட!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43498639563314101672016-04-28T19:14:11.293+05:302016-04-28T19:14:11.293+05:30நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்க...நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80036285728281577382016-04-28T19:13:53.362+05:302016-04-28T19:13:53.362+05:30நன்றி பகவான்ஜி... உண்மையோ உண்மை நீங்கள் சொல்வது.. ...நன்றி பகவான்ஜி... உண்மையோ உண்மை நீங்கள் சொல்வது.. தில்லையகத்து கீதாவும் பின்னர் இதேதான் சொல்லி இருக்கிறார்! "செய்யறது வியாபாரம்... இதில் எங்கே வருது சேவை?" நாம் ஆர்டர் தந்தால் சில ஓட்டல்களில் சேவை வேண்டுமானால் தருவார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12602172538891565392016-04-28T19:13:28.754+05:302016-04-28T19:13:28.754+05:30மாமா உஷாரானவர்தான் கீதா சாம்பசிவம் மேடம்.மாமா உஷாரானவர்தான் கீதா சாம்பசிவம் மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72117933398862126112016-04-28T19:13:07.767+05:302016-04-28T19:13:07.767+05:30நன்றி கீதா சாம்பசிவம் மேடம்... பில் தொகையில் பத்து...நன்றி கீதா சாம்பசிவம் மேடம்... பில் தொகையில் பத்து சதவிகிதமா? என்ன சட்டம்? அவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் இல்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46485269278845874692016-04-28T19:12:48.803+05:302016-04-28T19:12:48.803+05:30நன்றி சுப்பு தாத்தா. ஒழுங்காய் வசூலாகும் பணம் மத்...நன்றி சுப்பு தாத்தா. ஒழுங்காய் வசூலாகும் பணம் மத்திய, மாநில அரசுக்குப் போக வேண்டும் சரி, தவறாய் வாங்கப்படும் பணத்துக்கு எப்படிக் கணக்கு வைத்து, எப்படிப் பிரித்துக் கொள்வார்கள் என்று கேட்டிருந்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82245468843823739942016-04-28T19:12:05.374+05:302016-04-28T19:12:05.374+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70528378407116555802016-04-28T19:11:47.758+05:302016-04-28T19:11:47.758+05:30நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63164557066021026702016-04-28T19:11:24.249+05:302016-04-28T19:11:24.249+05:30நன்றி டாக்டர் ஸார்...(நம்பள்கி)... நீங்கள் சொல்லு...நன்றி டாக்டர் ஸார்...(நம்பள்கி)... நீங்கள் சொல்லும் நடைமுறைகள் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் என்று நினைக்கிறேன். மற்ற ஓட்டல்களில் ஆர்டர் எடுப்பது எல்லாம் ஒருவகை பந்தாதான்! சமயங்களில் நாம் சொல்வது ஒன்று, அவர்கள் கொண்டு வருவது ஒன்று என்று வரும். சங்கீதாவில் சமீபத்தில் அப்படி நிகழ்ந்தது. எந்த ஐட்டத்தை அவர்கள் இல்லை என்று சொன்னார்களோ, அதைக் கொண்டு வந்தார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30405307457196615162016-04-28T19:11:05.817+05:302016-04-28T19:11:05.817+05:30நன்றி கீதமஞ்சரி..எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இரண...நன்றி கீதமஞ்சரி..எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இரண்டு மூன்று நாட்டாமைகள் உண்டு. அவர்கள் பில் சரி பார்க்காமல் பணம் தர விட மாட்டார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35043910368183261482016-04-28T19:10:46.131+05:302016-04-28T19:10:46.131+05:30நன்றி அனன்யா...
நன்றி அனன்யா... <br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47031985177405670412016-04-28T17:59:20.679+05:302016-04-28T17:59:20.679+05:30நல்ல பதிவு. நாங்கள் (இருவருமே) கணினி கடைகளில் பெரு...நல்ல பதிவு. நாங்கள் (இருவருமே) கணினி கடைகளில் பெரும்பாலும் பொருட்கள் வாங்குவதில்லை. அப்படியே வாங்கினாலும் கவுண்டர் அருகிலேயே சரிபார்த்து விட்டுத்தான் கொடுப்பது வழக்கம். <br /><br />//நம்மில் எத்தனை பேர்கள் ஹோட்டல்களில் சாப்பிடச் சென்றால் அவர்கள் தரும் பில்லை சோதிக்கிறோம்? அப்படிச் செய்வது கௌரவக் குறைவு என்று நினைப்போம்!// நெவர். கௌரவம் எல்லாம் பார்ப்பது இல்லை. சரி பார்த்துவிட்டுத்தான் கொடுப்பது. <br /><br />அந்த டாக்ஸ் கணக்கு உங்கள் பதிவிலிருந்து புரிந்து கொண்டோம். ஆனால் சர்வீஸ் டாக்ஸ் எல்லாம் சும்மா கண் துடைப்பு. ஹோட்டலுக்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும். சர்வீஸ் செய்பவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை. அது சரி சர்வீஸ் என்றால் என்ன அர்த்தம்..??வியாபாரத்தில் ஹிஹிஹிஹி..<br /><br />நல்ல விழிப்புணர்வுப் பதிவு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com