tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5266494175131325350..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: ஜெயமோகனும் வாலியும்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68326507857723401852013-06-16T14:20:12.850+05:302013-06-16T14:20:12.850+05:30TNM.... 'இவரு இவரோட அனுபவத்தை இங்கே' என்று...TNM.... 'இவரு இவரோட அனுபவத்தை இங்கே' என்று மாறிய நிறத்தில் உள்ள வார்த்தையை (யில் உள்ள சுட்டியை)க் 'கிளிக்'குங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14395474700553053132013-06-16T07:31:25.625+05:302013-06-16T07:31:25.625+05:30வாலி வார்த்தை விளையாட்டுகளில் வல்லவர்.
சுப்பு தாத...வாலி வார்த்தை விளையாட்டுகளில் வல்லவர். <br />சுப்பு தாத்தா கூறிய வாலியின் கவிதை அருமை.<br /><br />இதில் ஜெயமோகன்பற்றி எந்த செய்தியும் என் கண்ணில் படவில்லையே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64330327330227654332013-06-03T01:43:38.857+05:302013-06-03T01:43:38.857+05:30சுவாரசியமான பகிர்வு நன்றி சுவாரசியமான பகிர்வு நன்றி சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63010746508688544972013-05-31T19:35:45.575+05:302013-05-31T19:35:45.575+05:30இது ஒரு புகழ்பெற்றவர் தன்னை எதிர்த்து வந்த ஒரு அறி...இது ஒரு புகழ்பெற்றவர் தன்னை எதிர்த்து வந்த ஒரு அறிவாளியையே சமாளித்த நிகழ்ச்சிங்க... இதாங்க என் கியாபகத்துக்கு வந்தது... நாம்படிச்சதை முளுசா கேட்டீகளா? நீங்க என்ன நினைக்கறீக.... //<br /><br />பேச தெரிந்த அறிவாளி.<br />வேறு என்ன சொல்வது?.<br />மற்றவர்களை முட்டாள் ஆக்கநினைத்தால் நாம் முட்டாள் ஆகி விடுவோமென்பதுபடிப்பினை.<br />இதன் மூலம் தெரிகிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40938174548592593342013-05-29T13:57:24.525+05:302013-05-29T13:57:24.525+05:30U r correct. Naan u(e)ngal katchi.U r correct. Naan u(e)ngal katchi.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36299190529708928092013-05-29T13:57:10.547+05:302013-05-29T13:57:10.547+05:30U r correct. Naan u(e)ngal katchi.U r correct. Naan u(e)ngal katchi.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48820225640896678182013-05-29T13:30:42.165+05:302013-05-29T13:30:42.165+05:30ஒண்ணும் சொல்றதுக்கில்லை :-))ஒண்ணும் சொல்றதுக்கில்லை :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54765824568320499372013-05-29T05:16:32.822+05:302013-05-29T05:16:32.822+05:30என்ன சொல்லலாம். எல்லோரும் எப்போதும் கற்றவர்களாகவும...என்ன சொல்லலாம். எல்லோரும் எப்போதும் கற்றவர்களாகவும் இருப்பதில்லை. முட்டாள்களாகவும் இருப்பதில்லை.<br />நேரம் தான்.நல்லவிவாதம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91299083052141013232013-05-28T20:29:17.900+05:302013-05-28T20:29:17.900+05:30//கல்லாய் நிற்கும் இறைவனின் கர்ப்பக்ருகத்திற்குள் ...//கல்லாய் நிற்கும் இறைவனின் கர்ப்பக்ருகத்திற்குள் சென்றேன் <br /><br />நீ கல் என்றேன் <br /><br />நீ கல் என எதிரொலித்தது. <br /><br />முதல் கல் பெயர்ச்சொல் <br /><br />அடுத்த கல் வினைச்சொல் // <br /><br />முதலில் எனக்கு புரியவில்லை... புரிந்த பொழுது வெட்கினேன்... நான் இன்னும் கற்க வேண்டியது அதிகம் உள்ளது... என்ன ஒரு ஆழ்ந்த உள்ளர்த்தம்... <br /><br />ஜெமோ பேசியதில் தவறெதுவும் இல்லை... குறை குடங்கள் கூத்தாடும் போது சகித்துக் கொள்ள முடியாது.. அவர்கள் துறையில் அவர்கள் சாதனையாளர்கள் தான்....<br /><br />பேஸ்புக்கில் அரைகுறை விதண்டாவாதங்களை நானும் கவனித்தேன் <br /><br />ஒரே சொல் <br /><br />காழ்புணர்ச்சி ... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31937313669748410502013-05-28T20:16:20.024+05:302013-05-28T20:16:20.024+05:30இணைப்பில் :
அப்போ இருந்தது... இப்போ இல்லை...இணைப்பில் : <br /><br />அப்போ இருந்தது... இப்போ இல்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49241886381376900612013-05-28T20:09:59.313+05:302013-05-28T20:09:59.313+05:30ரசித்தேன்....
ரசித்தேன்.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40266448054137889662013-05-28T18:30:02.950+05:302013-05-28T18:30:02.950+05:30பின்னூட்டம் ரசித்தேன், சூரி சார்.பின்னூட்டம் ரசித்தேன், சூரி சார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42598406413683052072013-05-28T18:21:04.250+05:302013-05-28T18:21:04.250+05:30*கேட்டோமுங்க..*கேட்டோமுங்க..ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48822222696007262862013-05-28T18:20:38.672+05:302013-05-28T18:20:38.672+05:30ஒரு ஏழு எட்டு வருடத்திற்கு முன் வாலி பேசியது இது
...ஒரு ஏழு எட்டு வருடத்திற்கு முன் வாலி பேசியது இது <br /><br />"கல்லாய் நிற்கும் இறைவனின் கர்ப்பக்ருகத்திற்குள் சென்றேன் <br /><br />நீ கல் என்றேன் <br /><br />நீ கல் என எதிரொலித்தது. <br /><br />முதல் கல் பெயர்ச்சொல் <br /><br />அடுத்த கல் வினைச்சொல் "<br /><br />சுப்பு தாத்தா <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11217112376571551762013-05-28T18:20:24.812+05:302013-05-28T18:20:24.812+05:30முழுசாக் கேட்டேமுங்க:). ஒண்ணும் சொல்றதுக்கில்லங்க....முழுசாக் கேட்டேமுங்க:). ஒண்ணும் சொல்றதுக்கில்லங்க.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68214046967236753422013-05-28T18:09:03.740+05:302013-05-28T18:09:03.740+05:301 : "நான் முட்டாள்களிடம் பேசுவதில்லை..."...1 : "நான் முட்டாள்களிடம் பேசுவதில்லை..."<br /><br />2 : "நானெல்லாம் அப்படி இல்லேங்க... நீங்க பேசுங்க..."<br /><br />இந்த உரையாடல் ஞாபகம் வந்தது...<br /><br />"புகழ் (?) வாய்ந்த" தமிழ் எழுத்தாளர் போல பலரும் உண்டு... மாற்ற நினைப்பது நம் தவறு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76990106726742760422013-05-28T16:39:32.509+05:302013-05-28T16:39:32.509+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37890549782729423842013-05-28T16:28:24.314+05:302013-05-28T16:28:24.314+05:30தொடரதொடரgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63516423606122250852013-05-28T16:28:13.608+05:302013-05-28T16:28:13.608+05:30நா.பா???? ம்ம்ம்ம்ம்?? இன்னும் சில கதைகளும் உண்டு...நா.பா???? ம்ம்ம்ம்ம்?? இன்னும் சில கதைகளும் உண்டு! :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com