tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5278804952528938212..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: மறக்கவியலாத சிறுகதை - விரல் (அசோகமித்திரன் ) - அப்பாதுரை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1286127916860513952021-01-28T10:52:22.863+05:302021-01-28T10:52:22.863+05:30அழகாகச் சொன்னீர்கள். சுப்ரமணிய ராஜூ என்பவர் அப்படி...அழகாகச் சொன்னீர்கள். சுப்ரமணிய ராஜூ என்பவர் அப்படி சில கதைகள் எழுதியிருக்கிறார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88520251975374726202021-01-28T10:51:48.830+05:302021-01-28T10:51:48.830+05:30படிக்க வேண்டும்படிக்க வேண்டும்அப்பாதுரைhttps://www.blogger.com/profile/11389228862860573669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83241385810612340562021-01-28T07:40:44.289+05:302021-01-28T07:40:44.289+05:30புலிக்கலைஞன், எலி, அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத...புலிக்கலைஞன், எலி, அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அமி சிறுகதைகள் நினைவில்..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10206253838969217312021-01-28T07:27:00.977+05:302021-01-28T07:27:00.977+05:30அசோகமித்திரன் எனக்குப் பிடித்தமான சில தமிழ் எழுத்த...அசோகமித்திரன் எனக்குப் பிடித்தமான சில தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவரின் கதைகள் சராசரி மனிதர்கள் சர்வசாதாரணமாகக் கடந்துபோய்விடும் விஷயங்களில், அன்றாட நிகழ்வுகள் சிலவற்றில் கூரொளி பாய்ச்சுபவை. மீள்கவனத்துக்கு அவற்றை உட்படுத்துபவை. அவருடைய கதைகளில் ஆழ, அமைதியான, உணர்வுபூர்வ மனம் தேவை. கூடவே சாந்தமான சூழலும்..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72128511892933871752021-01-26T22:39:54.645+05:302021-01-26T22:39:54.645+05:30கதையை கேட்டேன், நன்றி.கதையை கேட்டேன், நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76977298618788742292021-01-26T20:31:00.740+05:302021-01-26T20:31:00.740+05:30பிடித்தது நட்பு...பிடித்தது நட்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74355173274089948292021-01-26T19:26:29.645+05:302021-01-26T19:26:29.645+05:30வருக சார். பொக்கிஷமான தளம் போலிருக்குதே (முதல் கத...வருக சார். பொக்கிஷமான தளம் போலிருக்குதே (முதல் கதையே ஜெமோ என்று பயமுறுத்தினாலும்) கேட்டுப் பார்க்கிறேன். msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17105501873233071352021-01-26T19:24:10.305+05:302021-01-26T19:24:10.305+05:30 ராமாயணக்கதை போலனு வச்சுக்குங்க :-) ராமாயணக்கதை போலனு வச்சுக்குங்க :-)msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79235169487396080932021-01-26T19:22:39.913+05:302021-01-26T19:22:39.913+05:30நன்றி சார்.நன்றி சார்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88943685588182954022021-01-26T18:49:15.780+05:302021-01-26T18:49:15.780+05:30கதையின் கடைசி வரிகள்
நெஞ்சை அழுத்துகின்றன...கதையின் கடைசி வரிகள்<br />நெஞ்சை அழுத்துகின்றன...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37264521849576110862021-01-26T18:43:26.760+05:302021-01-26T18:43:26.760+05:30இப்போ அ.மி.யின் 'விரல்' கதையை நீங்களே நேரட...இப்போ அ.மி.யின் 'விரல்' கதையை நீங்களே நேரடியாக வாசித்து விடுங்கள்.<br /><br />https://books.readingbharat.com/book-f/ta/76b6b682ace711ea9c0d98460a97aede/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-by-unknown<br /><br />இப்பொழுது இரண்டு பேர்கள் வாசிப்பில் வெளிப்பட்ட கதையை நீங்களே வாசித்ததில்<br />வித்தியாசம் ஏதாவது இருந்தால் தவறாமல் பதிந்தால் அதுவே தனிப்பட்ட பெரும் அனுபவமாக இருக்கும்.<br /><br />அசோக மித்திரன் 'இரண்டு விரல் தட்டச்சு' என்றும் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.<br />இதை விட அருமையான கதை அது.<br /><br />எனக்கென்னவோ தீக்குள் விரலை வைத்தாலும் நந்தலாலாவை தீண்டும் இன்பம் கண்ட பாரதி தான் நினைவில் நின்றார்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90633883482102725962021-01-26T18:26:54.813+05:302021-01-26T18:26:54.813+05:30விமர்சனம் அருமைவிமர்சனம் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65205466323403174512021-01-26T18:23:41.031+05:302021-01-26T18:23:41.031+05:30அசோக மித்திரன் அவர்கள் கதையை அப்பாதுரை உபயத்தில் வ...அசோக மித்திரன் அவர்கள் கதையை அப்பாதுரை உபயத்தில் விழிகள் உதவிட வாசித்தாயிற்று.<br />இப்போ அதே கதையை இன்னொருவர் சொல்ல காதால் கிரகித்துக் கொள்வோமா?..<br />இதோ: <br /><br />https://anchor.fm/raja-vanam/episodes/ep-eet23v<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-757024586325627122021-01-26T16:40:26.446+05:302021-01-26T16:40:26.446+05:30நட்பு ப்ற்றிய கதையில் ஏன்நட்பு என்று கேட்கக்கூடாத...நட்பு ப்ற்றிய கதையில் ஏன்நட்பு என்று கேட்கக்கூடாதோ கதை என்றல் நிகழக் கூடியதாக இருக்கவேண்டாமோG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41028130246222410092021-01-26T11:47:53.306+05:302021-01-26T11:47:53.306+05:30எழுத்துப் பிழை ஐபேடில் மன வேகத்துக்கு ஏற்ப தட்டச்ச...எழுத்துப் பிழை ஐபேடில் மன வேகத்துக்கு ஏற்ப தட்டச்சு செய்யும்போது ஏற்படுகிறது. மடிக்கணிணியில் தட்டச்சு செய்தால் பிழை ஏற்படாது.<br /><br />நன்றி அப்பாதுரை சார்.. படிக்காத தமிழ்க் கதை அறிமுகம் நல்லதுதான். ஆனால் சிறுகதைகளைச் சுறுக்கி மினி கதை எழுதுவது ரசிக்கும்படி இருப்பதில்லை. உதாரணமா, பொன்னியின் செல்வன் கதையின் நிகழ்வுகளை (வரலாற்று நிகழ்வுகள்) 10 பக்கத்தில் முடித்துவிடலாம். அதி ஹிஸ்டரி. ஆனால் அந்த நிகழ்வுகள், உரையாடல்கள், திருப்பங்கள் இவைகள்தான் அந்த நெடுந்தொடரின் ஜீவன். அசோகமித்திரனின் கதையில் பெரும்பாலும் உரையாடல்கள், அதன் வழி நாம நிறைய guess பண்ணிக்கொள்கிறோம். எழுத்தே வேள்வியாகக் கொண்ட ஒருவன், அவனுக்கு எதன் காரணத்தினாலோ தொத்திக்கொண்ட மதுப்பழக்கம், அதையும் மீறி நண்பர்கள் அவன் நட்பை மதிப்பது, அவன் தனியாக நகரத்தில் இருப்பதற்கு என்ன என்னவோ காரணங்கள் இருக்கலாம் நாம் கற்பனை செய்யலாம், ஆனால் கதை அதைப்பற்றியதல்ல. நட்பைப் பற்றியது, அதே நட்பு, அந்த நட்பின் மீதான நல்லெண்ணம், அவர்களுடைய மனைவிக்கோ குழந்தைக்கோ இருக்கவேண்டும் என்று அவசியம் கிடையாது. அதுவும் இந்தக் கதையின் கருப்பொருளல்ல. ஆனாலும் நிறைவான கதை.<br /><br />எனக்கும் என் நண்பனுக்கும் இடையில் இருந்த நட்பையும் இதுபோல விளக்குவது கடினம். அதற்கு எங்களுடைய சாதியோ, பெற்றோர்களோ, குடும்பமோ, நிலையோ இடையில் குறுக்கீடாக வந்ததில்லை, அதை நாங்கள் பொருட்படுத்தியதும் இல்லை. எனக்கு எங்கள் நட்பின் இடையில் நடந்த சம்பவங்களை சுவாரசியமான கதைகளாக எழுத வரவில்லை. <br /><br />இந்த 'நட்பு' செய்த விபரீதங்களை (எனக்குத் தெரிந்தவர் வாழ்வில் நடந்தது)க் கேள்விப்பட்டு அதுவும் என்னைத் திடுக்கிட வைத்தது. ஒருவரின் குடும்ப வாழ்க்கையை அழிக்கவும் இந்த நட்புதான் காரணமாக அமைந்தது என்பதை விதி என்றுதான் சொல்லணும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11485188616363510672021-01-26T10:57:08.265+05:302021-01-26T10:57:08.265+05:30அசோகமித்திரன் அவர்கள் எழுதிய கதையைப் படித்ததில்லை....அசோகமித்திரன் அவர்கள் எழுதிய கதையைப் படித்ததில்லை. தேடிப் படிக்க வேண்டும். அவரது கதையை உங்கள் பாணியில் எழுதியது சிறப்பு. <br /><br />நட்பு குறித்த எண்ணங்கள் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88171163883755179602021-01-26T09:45:51.390+05:302021-01-26T09:45:51.390+05:30அசோகமித்ரன் அவர்களது கதையை எம்மால் விமர்சிக்க இயலு...அசோகமித்ரன் அவர்களது கதையை எம்மால் விமர்சிக்க இயலுமா ? சிறிய கதையில் அரிய பொக்கிஷம்.<br /><br />//எழுதுவதைப் படிக்க யாரேனும் கிடைத்தால் அது இன்னொரு பெருவரம்//<br /><br />அருமையான சிந்தனை உங்களுடையது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31340481968370946782021-01-26T09:05:49.799+05:302021-01-26T09:05:49.799+05:30 நன்றி. நன்றி. msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7623900946112723382021-01-26T09:04:41.809+05:302021-01-26T09:04:41.809+05:30அசோகமித்திரன் கதை சாயல் இருக்குன்றிங்களா? ரொம்ப தி...அசோகமித்திரன் கதை சாயல் இருக்குன்றிங்களா? ரொம்ப திருப்தி. அப்பாடி!msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9747738365844291962021-01-26T09:03:53.359+05:302021-01-26T09:03:53.359+05:30திரு. அசோகமித்திரன் அவர்கள் கதை நன்றாக இருக்கிறது....திரு. அசோகமித்திரன் அவர்கள் கதை நன்றாக இருக்கிறது. அதற்கு அப்பாத்துரை சார் விமர்சனம் அருமை. படிக்க வேண்டும் கதையை.<br /><br /> (எழுதுவதைப் படிக்க யாரேனும் கிடைத்தால் அது இன்னொரு பெருவரம்). உண்மை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24512643378290892022021-01-26T09:00:46.510+05:302021-01-26T09:00:46.510+05:30சுவாரசியமான பின்னூட்டம் நெல்லை.
தமிழில் அன்றாட ஒழு...சுவாரசியமான பின்னூட்டம் நெல்லை.<br />தமிழில் அன்றாட ஒழுக்கச் சிக்கல்களைக் கதையாக எழுதியவர்களில் பிரம்மாண்ட எழுத்தாளர் எனில் அசோகமித்திரன் உட்பட வெகுசிலரே (என்பது என் எண்ணம்). இவர்களின் கதைகளை படிப்பதும் (புரிந்து கொள்வதும் :-) ஒரு பயணம். விமரிசனம் செய்வது ஒரு தகுதி. (எனக்கு இல்லை என்பதால் இதை விமரிசனம் என்று எழுதவில்லை). <br /><br />இத்தகைய கதைகளைப் பற்றி எழுதும்பொழுது கவனம் தேவைப்படுகிறது. முதலில் கதையை அனேகம் பேர் படித்திருக்கலாம். அனேகம் பேர் படித்த கதை எனில் என்ன எழுதுவது அதைப்பற்றி? (நான் இந்தக் கதையை பலர் படித்திருக்க மாட்டார்கள் என்றே நினைத்தேன். நல்ல வேளையாய்ப் போனது - கீதா சாம்பசிவம் இந்தக் கதையைப் படித்த நினைவில்லை என்றது அப்பாடி! என்றானது :-).<br /><br />இரண்டாவது கதையின் மைய நிகழ்வுகளை என் பாணியில் சொல்வது என்பது மிக அதீத வாசக உரிமை இல்லையா? முகம் தெரியாத பிற மொழிக் கதைகளை தமிழாக்கம் செய்வது ஒன்று, நன்கு அறிந்திருக்கச் சாத்தியமான தமிழ்க் கதைகளை "தமிழாக்கம்" செய்வது முற்றிலும் வேறு (சில பேர் அடிக்க வந்துவிடுவார்கள்). அதனால் விரல் கதையை கவனமாகச் சுருக்கியிருக்கிறேன். கதையின் ஜீவன் சற்றேனும் வெளிப்பட்டிருந்தால் அது அசோகமித்திரனின் ஆசி.<br /><br />சாதாரண சம்பவத்தைக் கதைக்கருவாக்கி கனமாக நெஞ்சில் இறக்கிவிடுவது அசாதாரணக் கலை.<br /><br />(தமிழக் கதைகள் வேண்டாமே என்று செல்லமாகக் கேட்டுக் கொண்டார் ஸ்ரீராம். இந்தக் கதைக்கான பின்னூட்டங்களில் அவர் மனம் மாறுமா பார்ப்போம்.) msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65267113175632721752021-01-26T08:57:01.921+05:302021-01-26T08:57:01.921+05:30அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75913287905961894502021-01-26T08:29:34.033+05:302021-01-26T08:29:34.033+05:30அனைவருக்கும் காலை வணக்கம் மற்றும் குடியரசு தின வாழ...அனைவருக்கும் காலை வணக்கம் மற்றும் குடியரசு தின வாழ்த்துக்கள்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7778935324623573382021-01-26T08:20:17.473+05:302021-01-26T08:20:17.473+05:30அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75099838646180961012021-01-26T08:08:37.836+05:302021-01-26T08:08:37.836+05:30அனைவருக்கும்
அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்து...அனைவருக்கும்<br />அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகளுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com