tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5284784054779857038..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: நினைவு நல்லதும், வாக்கினிலே இனிமையும்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61600058031541336112020-07-05T18:29:46.698+05:302020-07-05T18:29:46.698+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்போற்றுதலுக்கு உரியவர்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10557973472163882342020-07-05T04:26:27.361+05:302020-07-05T04:26:27.361+05:30உண்மையே ரமா.
பொறுமையின் வடிவங்கள் நீங்களும்
உங்கள்...உண்மையே ரமா.<br />பொறுமையின் வடிவங்கள் நீங்களும்<br />உங்கள் கணவரும்.<br />பெரியோரைக் காப்பாற்றி ,<br />குழந்தைகளையும் முன்னுக்கு வரச் செய்து<br />சமுதாயத்துக்கு நன்மை செய்கிறீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2879424774182100502020-07-04T18:38:01.119+05:302020-07-04T18:38:01.119+05:30இந்த வாரமும் ரமாஸ்ரீ அவர்கள் கட்டுரை சிறப்பு.
பெற...இந்த வாரமும் ரமாஸ்ரீ அவர்கள் கட்டுரை சிறப்பு. <br />பெற்றோர்கள் தாம் பிள்ளைகளின் தோல்வி கண்டு ரொம்பவும் சோர்ந்து போய்விடுகிறார்கள். தாங்கள் தாம் போட்டிகளில் பங்கு பெறுவது போலவே அவர்கள் உணர்வதால் இந்த ஏறுமாறு. <br />டிவி ஷோக்களில் அவர்கள் படும் பாட்டை நேரிடையாகவே பார்க்கலாம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40392272875311345262020-07-04T18:17:57.074+05:302020-07-04T18:17:57.074+05:30ஜி.எம்.பி சார்... தோல்வி பயத்தை உண்டுபண்ணும். மனவர...ஜி.எம்.பி சார்... தோல்வி பயத்தை உண்டுபண்ணும். மனவருத்தம் கொள்ளவைக்கும். எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்ளவைக்கும். ஆனால் இதற்கெல்லாம் அருமருந்து, முதலில் காசு வரும்போது, ஈ.எம்.ஐ யை நம்பி செலவை இழுத்துவைத்துக்கொள்வதற்குப் பதில் நம் எதிர்பார்ப்புகள், நம் சம்பாத்தியத்தில் சேமிப்பு போக மீதிக்குள் இருக்கவேண்டும். நான் வளர்ந்த இடங்களில் கற்றுக்கொண்டதுதான் எனக்குக் கைகொடுத்தது. இப்போது நினைக்கும்போது, அந்த மெண்டாலிட்டியால் நான் இழந்தது அனேகம் என்று தோன்றும். ஆனால் ஒட்டுவதுதான் ஒட்டும் என்று தேற்றிக்கொள்ளணும் (சொந்த சம்பாத்தியத்தில்தான் நான் 1/2 கிரவுண்டுக்கும் குறைவாக பி.டி.ஏ சைட் வாங்கினேன். ஆனால் எனக்கு ஆலோசனை சொன்ன அனைவரும் பேங்க் லோன் போட்டு 1 அல்லது 2 கிரவுண்ட் வாங்கச் சொன்னார்கள். வாங்கியிருந்தால் அதனை சர்வசாதாரணமாகக் கட்டியிருப்பேன் என்று பிற்காலத்தில் தோன்றியது. ஆனால் என் கொள்கையா நான் லோன் வாங்குவதில்லை, கிரடிட் கார்ட் வைத்துக்கொள்வதில்லை என்பதை இதுவரை இறைவன் அருளால் கடைபிடிக்க முடிந்தது. 25 வருட வெளிநாட்டு வாழ்க்கையில் கிரடிட் கார்டு வைத்துக்கொள்ளாத above middle class (from that country point of view) நான் ஒருவனாகத்தான் இருப்பேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50603919176335321262020-07-04T17:43:09.493+05:302020-07-04T17:43:09.493+05:30ஆம்.. எனக்கு இந்த இரண்டு குறள்களிலும் மிகுந்த ஈடுப...ஆம்.. எனக்கு இந்த இரண்டு குறள்களிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு.<br /><br />நன்றி தனபாலன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78287329339752779502020-07-04T17:26:23.608+05:302020-07-04T17:26:23.608+05:30எப்பவும் வெற்றி அடைந்து இருப்பவர்களுக்கு தோல்வி பய...எப்பவும் வெற்றி அடைந்து இருப்பவர்களுக்கு தோல்வி பயத்தை உண்டு பண்ணுகிற்து நம்நாட்டில் பெரும்பாலான ஐடி கம்பனிகளில் வேலை செய்வோருஅடங்குவர் எனக்குதெரிந்த ஒருவர் இந்நிலையை சமாளிக்க முடியாது அவதிப்பப்டுகிறார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85818020979900855422020-07-04T17:17:35.906+05:302020-07-04T17:17:35.906+05:30நான் சிறு வியாபாரிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதி இரு...நான் சிறு வியாபாரிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் நுங்கு விற்கும் ஒருவர் பற்றியும் எழுதி இருந்தேன் இவர்களில் பலரும் கூட்டாகச்செயல்படுபவர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75996735448872304802020-07-04T16:03:45.349+05:302020-07-04T16:03:45.349+05:30பானு, இந்த கட்டுரையானது இக்காலத்து பெற்றோருக்கு மி...பானு, இந்த கட்டுரையானது இக்காலத்து பெற்றோருக்கு மிகவும் பொருந்தும். நாம் எப்படியோ பெற்றோர் கூறியதை கேட்டு வளர்ந்து இப்போது ஒன்றும் குறைந்து போகாமல் நிமிர்ந்து நிற்கின்றோம். <br />என்றைய பெற்றோர் நாளைய தலைமுறையினரை நன்றாக வளர்க்க அவர்கள் நன்றாக வளர்ந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26356770696214479632020-07-04T16:00:15.297+05:302020-07-04T16:00:15.297+05:30நன்றி துளசி சார்.நன்றி துளசி சார்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54341063397704588962020-07-04T15:59:22.698+05:302020-07-04T15:59:22.698+05:30நான் 11வது வகுப்பு வரை மாரல் க்ளாஸ் உள்ள பள்ளியில்...நான் 11வது வகுப்பு வரை மாரல் க்ளாஸ் உள்ள பள்ளியில் படித்ததால் என் பெண்கள் பயனடைந்தார்கள் என்றே கூற வேண்டும். என் பள்ளியில் இருந்த கன்னியாஸ்திரிகள் அழகாக வாழ்க்கை கல்விகளை புகட்டியதன் விளைவே என் வாழ்க்கை என்று தோன்றும்.ஏனெனில் ஒரு நாளில் எட்டு மணி நேரத்தை அங்குதான் கழிக்கின்றீர்கள்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80497166742254413622020-07-04T15:55:30.184+05:302020-07-04T15:55:30.184+05:30நன்றி வெங்கட் சார்.நன்றி வெங்கட் சார்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32906207452100113432020-07-04T15:54:33.215+05:302020-07-04T15:54:33.215+05:30டி.டி. சார் மிக்க நன்றி. பெற்றோர்களுக்கு புரிதன் ...டி.டி. சார் மிக்க நன்றி. பெற்றோர்களுக்கு புரிதன் அதிகரிக்க வேண்டும்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63902121095718840012020-07-04T15:52:43.310+05:302020-07-04T15:52:43.310+05:30கீதா, மதிப்பெண்கள் என்பவை ஓர் அங்கீகாரத்திற்கே. அ...கீதா, மதிப்பெண்கள் என்பவை ஓர் அங்கீகாரத்திற்கே. அவை ஒரு படிக்கற்களே. குழந்தைகளை வருத்தி அவர்களை மீள முடியா சுழலில் மாட்டி விட்டு விட்டு பின்னர் வருந்தும் பெற்றோர் பலர். கண் கெட்ட பிறகு சூரிய வெளிச்சம் இருந்துதான் என்ன பயன்"Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78757700041083907312020-07-04T15:49:21.013+05:302020-07-04T15:49:21.013+05:30நெல்லை சார், மிக முக்கியமான கருத்தை மேற்கோல் காட்ட...நெல்லை சார், மிக முக்கியமான கருத்தை மேற்கோல் காட்டியிருக்கின்றீர்கள். "You should always save for a rainy day" என்று சொல்லி சொல்லி வளர்த்தார் எங்கள் தந்தை. அதையே நான் என் பெண்களுக்கு சொல்லி வளர்த்தேன். பயனுருவார்கள் என்று நம்புவோம்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90669466917785715922020-07-04T15:42:10.490+05:302020-07-04T15:42:10.490+05:30வல்லி மாமி, முடிவில் நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான...வல்லி மாமி, முடிவில் நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம் மகிழ்ச்சி என்பதை உணர்ந்தால் நாம் யாவரும் முன் மாதிரியான பெற்றோர்கள் ஆகி விடுவோம். எனினும் அடையாளம் கண்டு கூறியதற்கு மிக்க நன்றிRamah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57394781940472645072020-07-04T15:41:08.784+05:302020-07-04T15:41:08.784+05:30ரயில் நிலையத்தில் எஜமானருக்காகக் காத்திருந்த நாயின...ரயில் நிலையத்தில் எஜமானருக்காகக் காத்திருந்த நாயின் கதையைக் கேட்டிருக்கிறேன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79972237675340009012020-07-04T15:40:12.206+05:302020-07-04T15:40:12.206+05:30கில்லர்ஜீ, மிக்க நன்றி. எனக்கும் அதுதான் தோன்றியத...கில்லர்ஜீ, மிக்க நன்றி. எனக்கும் அதுதான் தோன்றியது. குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் அல்லது மனைவிதான் என்ன தவறு செய்தாள். இந்த கொரோனா காலத்தில் மக்கள் மாஸ்க் இல்லாமல் திரியும்போதும் எனக்கு அந்த எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. உன் அறியாமையினால் நீ அவதியுறுவது உன் இஷ்டம். மற்றவர் ஏன் உன் அலட்சியத்தால் மருத்துவ ரீதியாகத் தாக்கப் பட வேண்டும் என்பதே என் கேள்வி. அறிவிலிகள் என்பதே என் கருத்து. Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48970817323757336052020-07-04T15:34:07.199+05:302020-07-04T15:34:07.199+05:30சில நாட்கள் முன்பு Hachi-ko என்ற 1987ல் வெளிவந்த ப...சில நாட்கள் முன்பு Hachi-ko என்ற 1987ல் வெளிவந்த படத்தைப் பார்த்தேன். வளர்ப்பு நாயின் மீது அன்பைச் செலுத்துபவர்கள் மீது அது அவ்வளவு அன்பைச் செலுத்துகிறது, தன் எஜமானர் இறந்தது அறியாமல், தினமும் அவரை இரயில் நிலையத்தில் மாலை 4 மணிக்கு அழைத்துவரச் செல்வதுபோல, அவர் இறந்த பிறகும் அங்கு சென்று காத்திருந்து பிறகு திரும்புகிறது. பல வருடங்கள் அது இறக்கும் வரை இரயில் நிலையத்துக்குச் சென்று எஜமான் திரும்புவார் என்று காத்திருக்கிறது. ஆனால் அவரின் மனைவியே, நாய் வளர்க்காதீங்க, இதற்கு முன்பு நாய் வளர்த்து, அது இறந்தபிறகு எவ்வளவு மனக்கஷ்டம் அடைந்தோம் என்பதை நினைத்து இனி நாய் வேண்டாம் என்று சொல்லுவாங்க. வாய்ப்பு இருந்தால் இந்தப் படத்தைப் பாருங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28850199596053863022020-07-04T15:33:54.738+05:302020-07-04T15:33:54.738+05:30யாவருக்கும் மதிய வணக்கங்கள். காவலர்கள் ராஜேஸ்வரி,...யாவருக்கும் மதிய வணக்கங்கள். காவலர்கள் ராஜேஸ்வரி, எஸ்.பி.பெருமாள்,இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சிறுவன் சிவா, அன்னைக்காக கிணறு வெட்டிய மகள், கண்டக்டர் கலையரசன் யாவரும் வணங்கப் பட வேண்டிய மனிதர்கள். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23483649345487486412020-07-04T15:29:51.350+05:302020-07-04T15:29:51.350+05:30ரமா ஸ்ரீநிவாசன் அலசியிருக்கும் விஷயம் மிகவும் முக்...ரமா ஸ்ரீநிவாசன் அலசியிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமானது. பள்ளி, கல்லூரிகளில் எப்போதும் முதலிடம் வகிக்கும் மாணவர்களை விட, சுமாராக, அல்லது நன்றாக படிக்காத மாணவர்களே சாதனையாளர்களாக ஜொலிப்பதாக பல வருடங்களுக்கு முன்பே ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்து. முதல் பெஞ்சு மாணவர்ளுக்கு தோல்வி என்றால் என்னவென்று தெரியாததால், நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் துவண்டு விடுகிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது. மேலும் நெ.த. சொல்லியிருப்பது போல் சிக்கனம், சேமிப்பு,பேராசை படாமல் இருப்பது போன்ற விஷயங்களை சிறு வயதிலிருந்தே கற்பிக்க வேண்டியது அவசியம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19039609276107948792020-07-04T15:09:11.895+05:302020-07-04T15:09:11.895+05:30காவலர்கள் ராஜேஸ்வரி மற்றும் எஸ்.ராஜேஷ், நடத்துனர்...காவலர்கள் ராஜேஸ்வரி மற்றும் எஸ்.ராஜேஷ், நடத்துனர் கலையரசன், அம்மாவுக்கு கிணறு வெட்டிய மகளும், மருத்துவம் படித்துக் கொண்டே பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இளநீர் விற்கும் சிவா என்று எல்லோருமே போற்றுதலுக்குரியவர்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8671904964064502592020-07-04T13:41:53.558+05:302020-07-04T13:41:53.558+05:30நன்றி துளஸிஜி.நன்றி துளஸிஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64110570759484824972020-07-04T13:41:32.707+05:302020-07-04T13:41:32.707+05:30அடப்பாவமே.. அவைகளுக்குதான் என்ன ஒரு உணர்வு, பாசம்...அடப்பாவமே.. அவைகளுக்குதான் என்ன ஒரு உணர்வு, பாசம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15164248074367143892020-07-04T13:40:45.161+05:302020-07-04T13:40:45.161+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70961237466186431322020-07-04T13:40:27.329+05:302020-07-04T13:40:27.329+05:30எஸ். அதேதான் கீதா.எஸ். அதேதான் கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com