tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5390861714706973566..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: சரவணா ஸ்டோர்ஸில் சற்று நேரம்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger144125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66126076377262668432020-11-06T05:33:23.476+05:302020-11-06T05:33:23.476+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44370181221536908322020-11-05T20:54:26.292+05:302020-11-05T20:54:26.292+05:30உங்கள் கவிதைநன்றாக இருக்கிறது. குறளும் அதற்கு உரைக...உங்கள் கவிதைநன்றாக இருக்கிறது. குறளும் அதற்கு உரைகளும் நன்றாக இருக்கிறது.<br />காளையின் பாசம் தினமலரில் படித்தேன் .<br /><br />முன்ஜாக்கிரதை முத்தண்ணா சிரிப்பு நன்றாக இருக்கிறது.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36450764218322558082020-11-05T20:20:56.433+05:302020-11-05T20:20:56.433+05:30//வேர்வையை மிஸ் செய்தீர்களா? // - இல்லையா பின்னே.....//வேர்வையை மிஸ் செய்தீர்களா? // - இல்லையா பின்னே... உடல் நலம் சீராக இருக்கணும்னா வேர்வை வரணும் இல்லையா? இங்க நடந்தாலும், வேர்வை வருவதே அபூர்வமாக இருக்கு. அங்கல்லாம், 1 மணி நேரம் நடந்தால் வேர்வை வரும்.<br /><br />இருந்தாலும் இந்த ஊர் 'குளுகுளுன்னு' இருக்கு. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48608042696561561732020-11-05T20:08:50.555+05:302020-11-05T20:08:50.555+05:30உள்ளே நுழையும்போதே நாம் தேடித் செல்லும் பொருள் எந்...உள்ளே நுழையும்போதே நாம் தேடித் செல்லும் பொருள் எந்த தளத்தில் இருக்கிறது என்று கேட்டால் அங்கு வேலை செய்யும் அனைவருமே சொல்வார்கள்தான்! நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40649075565404279742020-11-05T20:02:09.319+05:302020-11-05T20:02:09.319+05:30மதுரை சரவணா ஸ்டோர்ஸ் பார்க்கவில்லையே என்று பார்க்க...மதுரை சரவணா ஸ்டோர்ஸ் பார்க்கவில்லையே என்று பார்க்கலாம் என்று போய் விட்டு கஷ்டப்பட்டோம். நமக்கு வேண்டியதை குறித்து கொண்டு கீழே அது எந்த தளத்தில் இருக்கிறது என்று ஒரு கையேடு கொடுத்தார்கள்., சொல்லவவும் செய்தார்கள். அங்கு மட்டும் போய் விட்டு வந்து விட்டோம். பில் போடவே காத்து இருக்க வேண்டி இருக்கே!<br />லிப்டில் போகாமல் எஸ்கலேட்டரில் போவதே இந்த மாதிரி நேரத்தில் நல்லது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26932077486209445212020-11-05T19:41:06.467+05:302020-11-05T19:41:06.467+05:30என்ன செய்ய பாரதி... விதி! உலகிற்கே ஏழரை...!என்ன செய்ய பாரதி... விதி! உலகிற்கே ஏழரை...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24136447528108161622020-11-05T19:38:54.780+05:302020-11-05T19:38:54.780+05:30என் வோட்டும் அதற்குதான் நண்பர் கறந்து ஜெயக்குமார் ...என் வோட்டும் அதற்குதான் நண்பர் கறந்து ஜெயக்குமார் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29723044243066283792020-11-05T19:37:58.401+05:302020-11-05T19:37:58.401+05:30அதுதான் நல்லது. நன்றி மாதேவி.அதுதான் நல்லது. நன்றி மாதேவி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82786138173908734272020-11-05T19:36:43.654+05:302020-11-05T19:36:43.654+05:30ஹா... ஹா... ஹா... குறளுக்காய் ஒரு குரல்!ஹா... ஹா... ஹா... குறளுக்காய் ஒரு குரல்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55761398366384705152020-11-05T19:35:29.648+05:302020-11-05T19:35:29.648+05:30வந்தாலும் வந்தது கொரோனா...!! நம்மை இயல்பாக வாழ விட...வந்தாலும் வந்தது கொரோனா...!! நம்மை இயல்பாக வாழ விடாமல் கழுத்தறுப்பாக...!! அலுப்பாக இருக்கிறது.பாரதிhttps://www.blogger.com/profile/04495550623591265821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61040138853193293952020-11-05T19:35:09.678+05:302020-11-05T19:35:09.678+05:30ஆமாம் ரமணி ஸார்... பழங்காலத்தை நினைத்து மனம் ஏங்...ஆமாம் ரமணி ஸார்... பழங்காலத்தை நினைத்து மனம் ஏங்குதே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66206044211266166992020-11-05T19:34:34.465+05:302020-11-05T19:34:34.465+05:30நன்றி கீதா.நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74344704318244611512020-11-05T19:34:21.711+05:302020-11-05T19:34:21.711+05:30நடுவில் யு டியூபில் இருந்தார். அப்புறம் கொஞ்ச நா...நடுவில் யு டியூபில் இருந்தார். அப்புறம் கொஞ்ச நாள் தினமணியில் கூட இருந்தார். ஏதோ ஒரு திரைப்பட விபத்தில் அவரது மருமகன் (என்று நினைக்கிறேன்) அகால மரணம் அடைந்தபின் அவரைப் பற்றி செய்தி இல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22018824726379523472020-11-05T19:33:23.740+05:302020-11-05T19:33:23.740+05:30ஆஹா....ஆஹா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13962993940532188242020-11-05T19:32:39.338+05:302020-11-05T19:32:39.338+05:30நன்றி கீதா, DD.நன்றி கீதா, DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78871360213492255672020-11-05T19:32:11.585+05:302020-11-05T19:32:11.585+05:30ஹா.. ஹா... ஹா... அது காந்தி சொல்வது என்று புர...ஹா.. ஹா... ஹா... அது காந்தி சொல்வது என்று புரிந்து கொண்டால் கவலை இல்லை. வேறுமாதிரி மனதில் தோன்றினால் இடறுகிறது! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52354423948873191972020-11-05T19:31:10.180+05:302020-11-05T19:31:10.180+05:30அருமை DD.அருமை DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77995095949331666552020-11-05T19:30:45.975+05:302020-11-05T19:30:45.975+05:30அதே... அதே...அதே... அதே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17921722719479914822020-11-05T19:30:28.772+05:302020-11-05T19:30:28.772+05:30ஆள் பற்றாக்குறை. அதுதான் காரணம். பாதிபேர் லீவு....ஆள் பற்றாக்குறை. அதுதான் காரணம். பாதிபேர் லீவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48609654245117608232020-11-05T19:29:54.310+05:302020-11-05T19:29:54.310+05:30பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதையும் செய்தேனே...!பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதையும் செய்தேனே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75993270115897655602020-11-05T19:29:26.709+05:302020-11-05T19:29:26.709+05:30உண்மைதான். அருகில் வேறு கடைகளும் இல்லை. அதுவும் ...உண்மைதான். அருகில் வேறு கடைகளும் இல்லை. அதுவும் சிரமம். நன்றி ராஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72758469620829899252020-11-05T19:28:55.882+05:302020-11-05T19:28:55.882+05:30ஆமாம் ஜி. உண்மையைச் சொன்னீர்கள்.ஆமாம் ஜி. உண்மையைச் சொன்னீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29701705909891565952020-11-05T19:28:35.630+05:302020-11-05T19:28:35.630+05:30//ஹாஹாஹா, காலம்பரவே கவனிச்சுட்டுச் சொல்ல நினைச்சு ...//ஹாஹாஹா, காலம்பரவே கவனிச்சுட்டுச் சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு. நீங்க சொல்லிட்டீங்க! கன்னாபின்னாவென்று ஆதரிச்சுடறேன்.//<br /><br />கையில் கிளவுஸ், முகத்தில் மாஸ்க், தலையில் வெள்ளை band ... அந்த வெள்ளை band அப்படிச் சொல்ல வைத்தது போலும்! அந்தப் பெண்ணுக்கு என் வயதுதான் இருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29356519101029920252020-11-05T19:27:23.747+05:302020-11-05T19:27:23.747+05:30இருக்குப்பா... என்று சொன்னது டைப்பும்போது தனித்...இருக்குப்பா... என்று சொன்னது டைப்பும்போது தனித்தனியாகப் பிரிந்து வந்து விட்டது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68925432357275947692020-11-05T19:26:37.915+05:302020-11-05T19:26:37.915+05:30சரவணாலயும் எடுத்ததைத் திருப்பிப் போட்டுவிட்டு, கைய...சரவணாலயும் எடுத்ததைத் திருப்பிப் போட்டுவிட்டு, கையைத் துடைத்துக் கொண்டு வந்துவிடலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com