tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5459533006075834802..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க" க் கிழமை 160926 :: சேவை (இடியாப்பம்) - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35657977727312664072016-09-30T21:55:17.310+05:302016-09-30T21:55:17.310+05:30விவரமாய்...
அருமை.விவரமாய்...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73014145680667504342016-09-27T16:26:15.123+05:302016-09-27T16:26:15.123+05:30மிடில்கிளாஸ்மாதவி, புலவர் அவர்களுக்கும், ஹுசைனம்மா...மிடில்கிளாஸ்மாதவி, புலவர் அவர்களுக்கும், ஹுசைனம்மா அவர்களுக்கும் நன்றி. <br /><br />திருமதி வெங்கட்.. நாழி நகராமல் இருக்கப் பிடித்துக்கொள்வேன் என்று சொல்லியது, நாங்கள், பசங்களோடு சேவை பிழிவதை நினைவுபடுத்தியது. ஒருத்தர் சேவை விழும் தட்டைச் சுற்ற, ஒருவர் பிடித்துக்கொள்ள (பெரும்பாலும் நான்), ஹஸ்பண்ட் கொழக்கட்டையைப் போட, பொண்ணோ பையனோ சுற்றுவார்கள். நன்றி<br /><br />காமாட்சி மேடம் - இட்லியாக வார்த்து சேவை பண்ண அடுத்தமுறை முயற்சிக்கிறேன். எனக்கு சேவை என்பது (எங்க அம்மாவுக்கும்) ரொம்ப ரொம்பப் பிடிக்கும். <br /><br />தளிர், வெங்கட்ஜி - ரெடிமேட் சேவையைவிட, நம்ம பண்ணுவது நன்றாக இருக்கும். அதுக்காகக் கஷ்டப்பட்டு, பண்ணினவங்களுக்கு முடியாம, இரவுச் சாப்பாடைத் தியாகம் பண்ணுவது கஷ்டம்தான்.<br /><br />வல்லிமேடம் - உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. <br /><br />'நிறைய 'சேவை' ரசிகர்கள் இருப்பதை எண்ணி, 'நான் மட்டும் தனியல்ல' என்ற எண்ணம் வருகிறது. அதுவும், புளிசேரி அல்லது மோர்க்குழம்போடு சேவை சாப்பிட நிறையபேர் ஆதரவு தெரிவித்திருப்பது ரொம்ப சந்தோஷம்.<br /><br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9822290368634953952016-09-27T16:17:06.686+05:302016-09-27T16:17:06.686+05:30அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் - செல்லாது.. செல்ல...அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் - செல்லாது.. செல்லாது (நாட்டாமை படத் தீர்ப்பு போல் படித்துக்கொள்ளுங்கள்). எப்போ நீங்க புகுந்த வீட்டின் (மதுரை) பெயரை வைத்துக்கொண்டீர்களோ அப்போதே ரத்தம் மாறிவிட்டது.<br /><br />ஜீவலிங்கம், ஜி.எம்.பி ஐயா (நாங்களும் பாலக்காடு சென்றிருந்தபோது அங்கிருந்த ஹரி ஹர புத்திரர்(?) ஹோட்டலில் சேவை சாப்பிட எண்ணினோம். நடக்கவில்லை), கில்லர்ஜி (அபுதாபி வாசம் ஆரம்பிச்சாச்சா?) - பின்னூட்டத்திற்கு நன்றிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22298342580312116212016-09-27T16:12:12.298+05:302016-09-27T16:12:12.298+05:30கீதா மேடம் - உங்கள் செய்முறையை, நான் சேவை பண்ணி, ப...கீதா மேடம் - உங்கள் செய்முறையை, நான் சேவை பண்ணி, படங்கள் எடுத்தபின்பு பார்த்தேன் (1 1/2 ஆழாக்கு பச்சரிசி, 1 1/2 ஆழாக்கு புழுங்கரிசி.. என்று ஞாபகம்). அடுத்த முறை, உங்கள் மெதடில் செய்துபார்ப்பேன்.<br /><br />தில்லையகத்து கீதா - உங்கள் வீட்டிலும் சுவரில் பதித்த குழி உண்டு என்று சொல்லியிருப்பது, ஒருவேளை, இது அந்தக் காலத்தில் திருவனந்தபுரத்தில் இந்த மெதட் இருந்ததோ என்று எண்ண வைக்கிறது. என் அப்பா மற்றும் அம்மா பெற்றோர்(கள்) திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள். தண்ணீரில் கொழுக்கட்டையைப் போட்டுக் கொதிக்கவைப்பது நல்ல மெதட் என்று தோன்றுகிறது. (நாங்கள் பண்ணும்போது, கடைசி 3-4 குழக்கட்டைகள் கொஞ்சம் கெட்டியாகிவிடும். பிழிவது மிகவும் கடினம்.<br /><br />உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75799133285612064632016-09-27T14:19:17.423+05:302016-09-27T14:19:17.423+05:30புழுங்கலரிசியை அரைச்சும் பச்சரிசி மாவிலும் கூடச் ச...புழுங்கலரிசியை அரைச்சும் பச்சரிசி மாவிலும் கூடச் சேவை செய்யலாம், எங்க மாமியார் வீட்டில் புழுங்கலரிசிச் சேவை மிருதுவாக இருக்காது என்று ஓர் எண்ணம். ஆனால் பச்சரிசி நல்ல அரிசியாக இருந்தால் தான் நல்லா வரும். புழுங்கலரிசி அப்படி இல்லை. புழுங்கலரிசியை அரைச்சுக் கிளறிய பின்னர் உருட்டி மூடி போட்டு வேகவைக்காமல் ஜலத்தைக் கொதிக்க வைத்து உருட்டிய உருண்டைகளை அதில் போட்டு மேலே மிதந்து வரும்போது எடுத்துப் பிழிந்தால் கடைசி வரை சேவை மாவு வீணாகாமல் எல்லாத்தையும் பிழியலாம்.......இதுதான் எங்கள் வீட்டு முறை. நானும் சேவை நாழியில் உட்கார்ந்திருக்கிறேன் . ஆறு வயதில்.<br />மாவு சரியான பதத்தில் இருந்தால் சேவை சுலபமாக வந்து விடும். <br />சேவைக்குத் தொட்டுக் கொள்ள அம்மா செய்யும் மோர்க்குழம்புதான் வேணும்.<br />அதில் தேங்காயெண்ணையும் விட்டால், கவளம் கவளமாக உள்ளே தள்ளிவிடுவோம்.<br />மிக மிக நன்றி நெல்லைத்தமிழன். நன்றாக ருசித்து ரசித்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16390482554393491172016-09-27T11:30:27.017+05:302016-09-27T11:30:27.017+05:30//கீதா எங்க அம்மா செய்யும் முறையில் நீங்கள் செய்வீ...//கீதா எங்க அம்மா செய்யும் முறையில் நீங்கள் செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் சென்னை வந்திருந்த போது உங்கள் வீட்டிற்கு ஒரு நடை வந்து இருப்பேனே சரி சரி அடுத்த முறை கண்டிப்பாக வருகிறேன் அதற்கு முன்னால் மட்டன் குருமா செய்யும் முறையை கற்று வைத்து கொள்ளுங்கள்// குசும்பு ஓவர்தான் உங்களுக்கு...நீங்க பரம ரகசியமாகச் சென்னை வந்து சென்றால் யாருக்குத் தெரியும்...பரவால்ல மாறு வேஷத்துல வந்தாலும் சரி... உங்களை யாரு வரக்கூடாது என்று சொன்னது மதுர....வாங்க வாங்க எங்க வீட்டுக்கு..செய்து தருவேன். .இந்த திங்க க்ரூப் எல்லாமே இங்க ஒரு சந்திப்பு நிகழ்த்திடுவோம்...பயப்படாதீங்க எங்க வீட்டுக்கு வந்திருக்கிறது மதுரைத் தமிழன் அப்படிய்னு யாருக்கும் சொல்ல மாட்டேன் ஹிஹிஹிஹி<br /><br />கீதா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90695608798750213672016-09-26T22:10:49.829+05:302016-09-26T22:10:49.829+05:30மதுரைத் தமிழன் ("AvarkaL UnmaikaL") சொல...மதுரைத் தமிழன் ("AvarkaL UnmaikaL") சொல்லிய முறையில்தான் தமிழக முஸ்லிம்கள் அனைவரும் இடியாப்பம் செய்வோம். இடியாப்பம் மீதி இருந்தால், அதை சேவை போல தாளித்து செய்யும் இடியாப்பப் பிரியாணியும் மிகவும் பிரசித்தம் முஸ்லிம்களிடையே. ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3473147323462837492016-09-26T22:10:21.107+05:302016-09-26T22:10:21.107+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8577832588275334042016-09-26T22:08:56.427+05:302016-09-26T22:08:56.427+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75563462847733075182016-09-26T20:53:26.608+05:302016-09-26T20:53:26.608+05:30சேவை நாழி - பிழிவதற்கு முன்னரே ஒரு முறை சாப்பிட வே...சேவை நாழி - பிழிவதற்கு முன்னரே ஒரு முறை சாப்பிட வேண்டும்! :) இப்போதெல்லாம் கான்கார்டு, அணில் சேவை தான்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74450327615845722542016-09-26T19:46:11.637+05:302016-09-26T19:46:11.637+05:30எங்க மாமியார் வீட்டில் ஒரு முறை செய்தார்கள் ரொம்ப ...எங்க மாமியார் வீட்டில் ஒரு முறை செய்தார்கள் ரொம்ப கஷ்டம்தான்! ரெண்டு மூனு பேர் ஒத்தாசை இல்லாம செய்வது ரொம்ப கஷ்டம்! எங்க வீட்டுல சேவையெல்லாம் எப்போதாவதுதான்! அதுவும் ரெடிமேட் சேவை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28621074762799545022016-09-26T19:22:50.283+05:302016-09-26T19:22:50.283+05:30 நான்தான் கடைசியில் வருகிறேன் போல இருக்கு. நானும்... நான்தான் கடைசியில் வருகிறேன் போல இருக்கு. நானும் புழுங்கலரிசி சேவை என்று என் சொல்லுகிறேன் ப்ளாகில் டிபன் வகைகள் என்பதில் எழுதி இருக்கிறேன். ஏறக்குறைய ஒரே மாதிரிதான். ஆனால் புழுங்கலரிசியை ஊறவைத்து அரைத்ததை இட்டிலிதட்டில் இட்டிலிகளாகவே வார்த்து நேராக அச்சில் போட்டுப் பிழிய வேண்டியதுதான். இட்டிலிக்கு வெயிட் வால்வ் போட மாட்டோம். இதற்கு வெயிட் வால்வ் போட்டு இரண்டு விஸில் வரும்வரை வைத்து எடுத்து, ஆவி போனவுடன் பிழிய வேண்டியதுதான். மாவை அரைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொண்டு, வேண்டும் அளவிற்கும் பிழிந்து கொள்ளலாம். பிழியும் அச்சும்,முறையும் ,படமும் என்னுடையது போலவே உள்ளது. எங்கள் அம்மா காலத்தில் மாவு இடித்துக் கிளறி, அதை உருண்டைகளாகப் பிடித்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து, எடுத்து எடுத்துப் பிழிவார்கள். ஜலம் அதிகமாகிவிட்டால் சேவை சாதித்துவிடும். இங்கெல்லாம் ரெடிமேட் மாவே கிடைக்கிறது. இப்போது சேவையில் நமக்கு விருப்பமான எவ்வளவோ ருசிகளைக் கூட்டலாம். எங்களம்மா சேவையில் எக்ஸ்பர்ட். பச்சரிசி சேவையைவிட புழுங்கலரிசி சேவைதான் ருசி. உங்கள் சேவையை வரவேற்கிறேன். அன்புடன் காமாட்சி.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39018613178937042262016-09-26T19:09:17.677+05:302016-09-26T19:09:17.677+05:30உங்கள் செய்முறையும், படங்களும் என் சிறுவயதுக்கு அழ...உங்கள் செய்முறையும், படங்களும் என் சிறுவயதுக்கு அழைத்துச் சென்றது..மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று மாலை மூன்று மணியளவில் இந்த சேவைக் கல்யாணம் ஆரம்பிக்கும். அரைத்த புழுங்கலரிசி மாவை அம்மா வாணலியில் கிளறி கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வைப்பார். அதற்குள் வாணலியில் ஒட்டிக் கொள்ளும் காந்தலுக்கு நாப்க்கள் அடித்துக் கொள்வோம். சூடான கொழுக்கட்டைகளை சேவை நாழியில் போட அப்பா பிழிவார். நான் நாழி நகராமல் இருக்க பிடித்துக் கொள்வேன்.தட்டு நிரம்பியதும் எடுத்து வேறு பாத்திரத்தில் போடுவதும் என் வேலை. பின்பு அதை தேங்காய், எலுமிச்சை மற்றும் வெறும் சேவையாக வைப்பார் அம்மா. இரவு முதல் இரண்டையும் காலி செய்து விட்டு வெறும் சேவையில் நானும் தம்பியும் பால் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவோம்.<br /><br />இப்போ concord, anil போன்ற ரெடிமேட் சேவைகள் தான். கொதிக்கும் வெந்நீரில் போட்டு வடியவிட்டால் தாளிப்பு சேர்த்துக் கொள்வேன்..ஆனால் அந்த சுவைக்கு ஈடாகாது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37049537474721459332016-09-26T19:08:30.906+05:302016-09-26T19:08:30.906+05:30உங்கள் செய்முறையும், படங்களும் என் சிறுவயதுக்கு அழ...உங்கள் செய்முறையும், படங்களும் என் சிறுவயதுக்கு அழைத்துச் சென்றது..மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று மாலை மூன்று மணியளவில் இந்த சேவைக் கல்யாணம் ஆரம்பிக்கும். அரைத்த புழுங்கலரிசி மாவை அம்மா வாணலியில் கிளறி கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வைப்பார். அதற்குள் வாணலியில் ஒட்டிக் கொள்ளும் காந்தலுக்கு நாப்க்கள் அடித்துக் கொள்வோம். சூடான கொழுக்கட்டைகளை சேவை நாழியில் போட அப்பா பிழிவார். நான் நாழி நகராமல் இருக்க பிடித்துக் கொள்வேன்.தட்டு நிரம்பியதும் எடுத்து வேறு பாத்திரத்தில் போடுவதும் என் வேலை. பின்பு அதை தேங்காய், எலுமிச்சை மற்றும் வெறும் சேவையாக வைப்பார் அம்மா. இரவு முதல் இரண்டையும் காலி செய்து விட்டு வெறும் சேவையில் நானும் தம்பியும் பால் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவோம்.<br /><br />இப்போ concord, anil போன்ற ரெடிமேட் சேவைகள் தான். கொதிக்கும் வெந்நீரில் போட்டு வடியவிட்டால் தாளிப்பு சேர்த்துக் கொள்வேன்..ஆனால் அந்த சுவைக்கு ஈடாகாது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35680993040621433532016-09-26T18:18:06.164+05:302016-09-26T18:18:06.164+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10923389672613480792016-09-26T18:05:01.744+05:302016-09-26T18:05:01.744+05:30என் சிறிய வயதில் அம்மாவுக்கு சேவை நாழியில் செய்ய உ...என் சிறிய வயதில் அம்மாவுக்கு சேவை நாழியில் செய்ய உதவியதுண்டு. இப்போது நான் கடைப்பிடிக்கும் வழிமுறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எண்ணை, உப்பு போட்டு, தேவையான அரிசி மாவில் விட்டுக் கிண்டி (not guindy) வைத்துக் கொண்டு, சிறிது நேரம் பொறுத்து, கை பொறுக்கும் சூட்டில், கட்டி யில்லாமல், சேவை மாவை உருண்டைகளாக்குவேன். பின்னர் சேவை ஸ்டாண்டில் அல்லது இட்லித் தட்டு உபயோகித்து, ஓமப்பொடி அச்சில் மாவைப் பிழிந்து 7, 8 நிமிடம் வேக வைத்தால் சுவையான சேவை அல்லது இடியாப்பம் ரெடி!! என் பசங்களுக்கு பிடித்த ரெசிபி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80029340866937453162016-09-26T17:49:49.286+05:302016-09-26T17:49:49.286+05:30கிண்டிய மாவை சேவையாகப் பிழிந்து விட்டு இட்லி வேக வ...கிண்டிய மாவை சேவையாகப் பிழிந்து விட்டு இட்லி வேக வைப்பது போல் செய்து எடுக்கலாம் அவ்வளவு சிரமம் இருக்காது. பாலக்காடு கல்பாத்தியில் சின்ன வயசில் சேவைக் கடைக்குச் சென்று வாங்கி வந்ததுண்டு. எலுமிச்சை சேவை தேங்காய் சேவை எல்லாம் செய்வதுண்டு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29365688630109847632016-09-26T17:49:33.957+05:302016-09-26T17:49:33.957+05:30செய்முறை படங்கள் அருமை நண்பரேசெய்முறை படங்கள் அருமை நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1989420477773506322016-09-26T17:45:18.385+05:302016-09-26T17:45:18.385+05:30கீதா எங்க அம்மா செய்யும் முறையில் நீங்கள் செய்வீர்...கீதா எங்க அம்மா செய்யும் முறையில் நீங்கள் செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் சென்னை வந்திருந்த போது உங்கள் வீட்டிற்கு ஒரு நடை வந்து இருப்பேனே சரி சரி அடுத்த முறை கண்டிப்பாக வருகிறேன் அதற்கு முன்னால் மட்டன் குருமா செய்யும் முறையை கற்று வைத்து கொள்ளுங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42199010479312009462016-09-26T17:41:59.875+05:302016-09-26T17:41:59.875+05:30
நெல்லைத்தமிழன் என் உடம்பில் ஒடுவது நெல்லை ரத்தம் ...<br />நெல்லைத்தமிழன் என் உடம்பில் ஒடுவது நெல்லை ரத்தம் (பிறந்தது செங்கோட்டையில்) ஆனால் மதுரையில் வளர்ந்தததால் மதுரைக்குசும்பு ஜாஸ்தி உண்டு.. செங்கோட்டை சுதந்திரத்திற்கு முன்பு கேரளா வ் அசம் இருந்ததால் கேரளா வாடையும் உண்டு. கடைசியில் சென்னையில் வேலைபார்த்ததால் லூசுத்தனமும் என்னிடம் ஒட்டிக் கொண்டது. ஆக இந்த மதுரைத்தமிழன் எல்லாப் பகுதிகளுக்கும் சொந்தக்காரன் ஆவான் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79691351788653568702016-09-26T16:40:51.405+05:302016-09-26T16:40:51.405+05:30சிறந்த செய்முறை வழிகாட்டல்சிறந்த செய்முறை வழிகாட்டல்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15442443886895219462016-09-26T16:03:14.681+05:302016-09-26T16:03:14.681+05:30கீதாக்கா சொல்லியிருப்பது போல்தான் தண்ணீரில் கொழுக்...கீதாக்கா சொல்லியிருப்பது போல்தான் தண்ணீரில் கொழுக்கட்டைகளைப் போட்டுத்த்தான் செய்வார்கள் எங்கள் வீட்டில்..நான் பாத்திரத்தை கடைசிக் கொழுக்கட்டையை வெளியில் எடுக்கும் முன் வரை அடுப்பில் தான் வைத்திருப்பேன். கடைசி இரண்டு அல்லது மூன்றுகொழுக்கட்டைகள் வரை அடுப்பு சிம்மில் இருக்கும். அப்போது பிழிவது சுலபமாக இருக்கும்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67104865409544692652016-09-26T15:59:19.072+05:302016-09-26T15:59:19.072+05:30எங்கள் வீட்டில் இடியாப்பம் குருமா செய்வதுண்டு எப்ப...எங்கள் வீட்டில் இடியாப்பம் குருமா செய்வதுண்டு எப்போதேனும். வருடத்தில் ஒரு முறையாக இருக்கும். சேவை செய்வதில்லை.சேவை, இடியாப்பம் சொதி எல்லாம் கீதாவின் வீட்டில் தான் சாப்பிட்டதுண்டு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49726122892652917832016-09-26T15:56:48.136+05:302016-09-26T15:56:48.136+05:30எங்கள் வீட்டில் இடியாப்பத்திற்குச் இலங்கை சொதி செய...எங்கள் வீட்டில் இடியாப்பத்திற்குச் இலங்கை சொதி செய்வதுண்டு. அருமையான ரெசிப்பி. இலங்கையில் இடியாப்பம் சொதி ரொம்பப் பிரபலம். தேங்காய்ப்பாலில் செய்வது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75214301871011361252016-09-26T15:54:41.157+05:302016-09-26T15:54:41.157+05:30மதுரைத் தமிழன் நீங்கள் சொல்லியிருக்கும் பக்குவம் ந...மதுரைத் தமிழன் நீங்கள் சொல்லியிருக்கும் பக்குவம் நாங்களும் அதே இடியாப்பத்திற்கான பக்குவம். இப்போதும் இதே பாணியில்தான் நான் பெரும்பாலும் மாவை செய்து வைத்துக் கொள்வது வழக்கம். அவசரத்திற்குக் கைவசம் இல்லை என்றால்தான் ரெடிமேட் மாவு. வ்றுத்து வைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை என்றால் சிலர் அந்த மாவை வேட்டில் வைத்து எடுத்து நிழலில் காய வைத்து எடுத்து வைத்து விடுவார்கள் அந்த மாவு இடியாப்பம் செய்ய சூப்பராக வரும். கலரும் வெள்ளை வெளேரென்று ...ஒரு சுற்று சுற்றிப் பிழிந்து விட்டு இடையில் தேங்காய் பூ சர்க்கரை கலந்து தூவி விட்டு மீண்டும் ஒரு சுற்று அதில் மேல் பிழிந்து ஆவியில் வேக வைப்பதுண்டு. இடியாப்பம், சேவை எங்கள் வீட்டில் என் மகன் இங்கு இருந்தவரை அடிக்கடி செய்தது. இப்போதும் மாதத்தில் இரு பதார்த்தமும் ஒரு முறையேனும் செய்துவிடுவதுண்டு.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com