tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5478129435081302944..comments2024-03-28T18:17:52.464+05:30Comments on எங்கள் Blog: நிதானமாய் நின்று பார்த்தால்... கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34573362730476816132013-01-19T05:08:02.453+05:302013-01-19T05:08:02.453+05:30மனிதத்தை மனிதன் தின்றுகொண்டிருக்கிறான்.
http://ka...மனிதத்தை மனிதன் தின்றுகொண்டிருக்கிறான்.<br /><br />http://kalaivili.blogspot.ch/2013/01/blog-post_16.html<br /><br />ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7522455897494627522013-01-18T23:45:15.130+05:302013-01-18T23:45:15.130+05:30கொடுமையான நிகழ்வுகளின் போது கண்டனத்தையும் ஆதங்கத்த...கொடுமையான நிகழ்வுகளின் போது கண்டனத்தையும் ஆதங்கத்தையும் பதிவு செய்வதோடு நகர்ந்தபடி இருந்தால் இவற்றுக்குத் தீர்வே இல்லை. இறுதியாகச் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60419979252387407352013-01-18T17:40:31.030+05:302013-01-18T17:40:31.030+05:30நின்று நிதானமாக யோசித்தால் யாரைக் குற்றம் சொல்வது ...நின்று நிதானமாக யோசித்தால் யாரைக் குற்றம் சொல்வது இந்த மாதிரி விஷயங்களுக்கு? <br /><br />திரைப்படங்களையா? கட்டுப் பாடற்ற இணைய சுதந்திரத்தையா?<br /><br /><br />சுயக்கட்டுப்பாடு ஒன்றுதான் சமூகததில் மாற்றங்களைக் கொண்டு வரும்.<br /><br />இளைஞர்களின் அபரிமிதமான சக்தியை ஆக்க பூர்வமான வழிகளில் ஈடுபடுத்த ஆவன செய்ய வேண்டும். <br /><br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91787604760068364462013-01-18T11:23:41.023+05:302013-01-18T11:23:41.023+05:30சிந்தனையை தூண்டும் பதிவு. சட்டங்கள் மாற வேண்டும். ...சிந்தனையை தூண்டும் பதிவு. சட்டங்கள் மாற வேண்டும். அதுபோல மக்களும் மாற வேண்டும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54395671297854721422013-01-18T10:49:03.297+05:302013-01-18T10:49:03.297+05:30உயிரை எடுப்பது தண்டனையே அல்ல. தவறை உணர வைத்து வருந...உயிரை எடுப்பது தண்டனையே அல்ல. தவறை உணர வைத்து வருந்த வைப்பதாக அவை அமைய வேண்டும். அதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். யாவற்றையும் விட படிக்கும் வயதிலிருந்தே ஒழுக்கத்தையும் நற்சிந்தனைகளையும் கண்டிப்பாக கடுமையாக போதிக்க வேண்டும். ஆசிரியர் மாணவன் மீது கை வைத்தால் ஜெயில் என்றால். வீட்டிலும் கண்டு கொள்ள பொழுதில்லை என்றால் எப்படி வளருமாம் பிள்ளைகள்...? நிறைய யோசிக்க வைக்கிறது இந்த விஷயம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2665876325310813722013-01-18T10:09:43.924+05:302013-01-18T10:09:43.924+05:30முரளிதரன் கூறியபடி தண்டனைகள் இல்லாமலே திருத்த முடி...முரளிதரன் கூறியபடி தண்டனைகள் இல்லாமலே திருத்த முடியாது... தேவை உடனடி தண்டனை...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56032490157615287362013-01-18T09:13:56.479+05:302013-01-18T09:13:56.479+05:30இப்பதான் இன்னோரு ஊடகத்துல பார்த்தேன். லண்டன்ல நடக்...இப்பதான் இன்னோரு ஊடகத்துல பார்த்தேன். லண்டன்ல நடக்கிற பலாத்காரங்கள் 80% வெளியே வருவதில்லையாம். எல்லாம் மேலிடத்துச் செயல்களாம்.பெண்கள் கம்ப்ளெயிண்ட் கொடுத்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பொறுத்துப் போய்விடுகிறார்களாம்.<br /><br />சட்டங்கள் மாறணும். மக்கள் மாறணும்.ஊடகம்,சினிமா,சீரியல் வன்முறைகள் குறையணும். <br />தூக்குடா அவனை'' வசனத்தைக் கேட்டாலே கசக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26389301435461414682013-01-18T07:40:01.133+05:302013-01-18T07:40:01.133+05:30இதுவும் கடந்து போகும் என்ற நிலையே அரசாங்கங்கள் இப்...இதுவும் கடந்து போகும் என்ற நிலையே அரசாங்கங்கள் இப்போது கடைபிடிக்கிறது.<br /><br />ஊடகங்களும் பரபரப்பான வேறொரு விஷயம் வந்ததும் பழைய விஷயத்தினை விட்டுவிடுகிறார்கள்.<br /><br />ஓட்டை இல்லாத சட்டங்களும், சட்டத்தினை மதிக்கும் மக்களும் இல்லாத வரையில் இந்தப் பிரச்சனைகள் தொடரும் என்று தான் தோன்றுகிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55882725205072223372013-01-17T23:33:21.425+05:302013-01-17T23:33:21.425+05:30திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒ...திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்<br />திருட்டை ஒழிக்க முடியாது... என்றார் கவிஞர்.<br /><br />ஓட்டையாய் இருக்கும் சட்டத்தால் <br />ஒரு பயனும் இல்லைதான்...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42399825843317985822013-01-17T19:18:19.140+05:302013-01-17T19:18:19.140+05:30தண்டனைகள் தீர்வாகாது என்றாலும் தண்டனைகள் கொஞ்சமாவத...தண்டனைகள் தீர்வாகாது என்றாலும் தண்டனைகள் கொஞ்சமாவது குற்றங்களைக் குறைக்கும். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62862142881313370992013-01-17T19:10:12.578+05:302013-01-17T19:10:12.578+05:30கடுமையான சட்டங்கள் மக்களைத் திருத்தும் என்றால் நிச...கடுமையான சட்டங்கள் மக்களைத் திருத்தும் என்றால் நிச்சயம் தேவை தான். மரண தண்டனை என்பதற்கு பதிலாக வேறு விதமான தண்டனைகள் கொடுத்து அவர்களை பார்த்து மக்கள் திருந்தும் வண்ணம் வேறு ஏதேனும் தண்டனை கொடுக்க வேண்டும் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com