tag:blogger.com,1999:blog-1788649157671288584.post550727231086921663..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அனுபவத்தின் விலைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43646571156844109282009-10-27T12:02:29.745+05:302009-10-27T12:02:29.745+05:30எல்லோரும் ஒரே ரூம்லயா உக்கார்ந்து யோசிப்பாங்கன்னு ...எல்லோரும் ஒரே ரூம்லயா உக்கார்ந்து யோசிப்பாங்கன்னு நினைக்கறீங்க....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23162912052348959962009-10-27T10:00:43.667+05:302009-10-27T10:00:43.667+05:30என்ன கொடுமை சரவணன்....வடிவேலு சொல்ற மாதிரி ரூம் போ...என்ன கொடுமை சரவணன்....வடிவேலு சொல்ற மாதிரி ரூம் போட்டு யோசிப்பாங்களோ? அந்த ரூம் எங்க இருக்கனு தெரிஞ்சா நம்மளும் அவங்களோட போயி யோசிக்கலாம்....என்ன ஸ்ரீராம்?<br /><br /><br /><a href="http://thisaikaati.blogspot.com" rel="nofollow">http://thisaikaati.blogspot.com</a>ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19383642324551393812009-10-27T05:58:59.017+05:302009-10-27T05:58:59.017+05:30விதி வசந்த்...விதி...! விதி செய்யும் சதி!விதி வசந்த்...விதி...! விதி செய்யும் சதி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44018503391368301332009-10-27T05:57:49.977+05:302009-10-27T05:57:49.977+05:30ஹேமா,
இது அந்தக் காலத்திலிருந்தே உண்டு. அந்த...ஹேமா,<br /><br /> இது அந்தக் காலத்திலிருந்தே உண்டு. அந்தக் காலத்தில் ஐம்பது ரூபாய்க்கு அருமையான ஜெர்மன் ரேடியோ வேண்டுமா, இந்தக் கேள்விகளை படித்து பதில் சொல்லுங்கள் என்று டெல்லி முகவரி கொடுத்து வரும். கேள்விகள் ஒன்றும் ஒன்றும் எவ்வளவு போன்றக் கடினமானக் கேள்விகள். ஆனாலும் நாங்கள் பதில் சொல்லிடுவோம். உடனே, "ஜெயிச்சுட்டீங்க... தபால் செலவுக்கு மட்டும் ஐம்பது ரூபாய்க்கு மணி ஆர்டர் பண்ணுங்க...ரேடியோ வரும்" னு லெட்டர் வரும். அனுப்பினால் செங்கல்தான் வரும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44032441350397575172009-10-27T05:53:20.663+05:302009-10-27T05:53:20.663+05:30அப்பா சார்,
தங்கள் கோபம் நியாயமானதே...தெரிந்தா ஏம...அப்பா சார்,<br /><br />தங்கள் கோபம் நியாயமானதே...தெரிந்தா ஏமாறுகிறோம்? நாமாகத் தேடித் போய்ப் பார்த்து உதவி செய்யுமிடங்களில் இந்த அனுபவங்கள் கிடைக்காதுதான்... அதனால் என்ன இதுவும் ஒரு அனுபவம்..பதிவு எழுத உபயோகமானதே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74570880149693926652009-10-27T02:06:28.738+05:302009-10-27T02:06:28.738+05:30அநியாயத்துக்கு ரொம்பவும் நல்லவங்களா இருந்தாஇப்படித...அநியாயத்துக்கு ரொம்பவும் நல்லவங்களா இருந்தாஇப்படித்தான்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80355784698539663052009-10-27T00:21:48.653+05:302009-10-27T00:21:48.653+05:30என் சிநேகிதி சாஸ்திர நம்பிக்கை உள்ளவள்.ஏதோ பத்திரி...என் சிநேகிதி சாஸ்திர நம்பிக்கை உள்ளவள்.ஏதோ பத்திரிகையில் உள்ள விளம்பரத்தைப் பார்த்து காண்டம் வாசிக்கன்னு இந்தியாவுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி முதல் தரம் ஏதோ கல் ,வீபூதி எல்லாம் வந்திச்சு.அப்புறம் நிறையப் பணம் வாங்கிட்டு(300Sfr)காண்டம் வாசிச்சு கசெட் அனுபுறோம்ன்னு அனுப்பாம விட்டுட்டாங்க.<br />இப்பிடியும் ஏமாறலாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21039699215017968772009-10-26T20:10:26.761+05:302009-10-26T20:10:26.761+05:30அக்கிரமம்!
ஏமாந்தவர்களுக்கு என் அனுதாபமும் ஆத்திரம...அக்கிரமம்!<br />ஏமாந்தவர்களுக்கு என் அனுதாபமும் ஆத்திரமும். அறம் செய்ய விரும்பினால் இனிமேல் அனாதைக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யுங்கள். அடிபட்ட பெண்களுக்கு ஏதாவது செய்யுங்கள். இன்ன வகை அறம் செயவது என்று தீர்மானித்து விட்டால் இதைப் போன்ற அடாவடிகளை உடனே இனம் கண்டு கொண்டு விடலாம்; அப்படி இல்லாவிட்டாலும் உதவி செய்யவில்லை என்ற குற்ற மனப்பான்மையாவது தோன்றாது. திருடனாய்ப் பார்த்துத் திருந்தினாலொழிய திருட்டை ஒழிக்க முடியாது என்பது உண்மையாக இருந்தாலும், திருடுவதற்கு வழி செய்து கொண்டிருந்தால் திருடன் திருந்த என்ன வாய்ப்பு?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com