tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5556580381176212750..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : அந்தக்காலத்துல - துரை செல்வராஜூ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47908613899685008772021-06-09T15:17:43.715+05:302021-06-09T15:17:43.715+05:30என் கிராமக் கதை போலவே இருக்கிறது. சிறு மாற்றம் என்...என் கிராமக் கதை போலவே இருக்கிறது. சிறு மாற்றம் என்ன எனில் யாரும் ரயில் வண்டியில் வரவில்லை. ஆகவே நகை கொடுப்பது என்பது எழவில்லை. மற்றொரு மாற்றம் என்ன எனில் ஒன்றுக்குப் பதில் 5/6 மரங்கள். <br />கிராம்ம் இப்போது சிறு நகரம். ஆனால் எனக்கென்னவோ,அப்போதைய கிராமச் செழிப்பு இப்போது இல்லைParamasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25042803899595204082021-06-09T08:03:40.134+05:302021-06-09T08:03:40.134+05:30வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
அருமையான கதையை தந...வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே <br /><br />அருமையான கதையை தந்துள்ளீர்கள். தான் வாழ்ந்த நினைவுகளை தன் பேரன், பேத்திகளுடன் பகிர்ந்து கொள்ளும் தாத்தாவின் உரையாடல் நன்றாக உள்ளது. கதை கேட்கும் ஆர்வத்தில் குழந்தைகள் அறியாத வார்த்தைகளுக்கு சிரிப்பதும், அறிந்த பின் உணர்ந்து கொண்ட நிலைகளும் கதையோடு ஒன்றிப் போகிறது. வார்த்தைகளை அழகாக அமைத்து கதை படைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். <br /><br />அந்தக்காலம் உண்மையிலேயே வராது. காலம் மாற்றுவதில் அதிலிருக்கும் உண்மைகளும் இப்போதுள்ளவர்களுக்கு புரியாது. நல்ல கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி. தாமதமான வருகையாய் வந்துள்ளேன். நேற்று என்னால் வர இயலவில்லை. மன்னிக்கவும்.<br /><br />சகோதரர் கெளதமன் அவர்கள் வரைந்த ஓவியம் கதைக்குப் பொருத்தமாக உள்ளது. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50452675205816369602021-06-08T20:48:15.999+05:302021-06-08T20:48:15.999+05:30ஆம், உண்மைதான். ஆம், உண்மைதான். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-605947600289432922021-06-08T20:47:54.938+05:302021-06-08T20:47:54.938+05:30ஆம். ஆம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40698166911949863722021-06-08T20:47:43.467+05:302021-06-08T20:47:43.467+05:30பிரார்த்திப்போம். பிரார்த்திப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16320101688307363462021-06-08T20:45:09.128+05:302021-06-08T20:45:09.128+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17243478237605695512021-06-08T20:03:21.674+05:302021-06-08T20:03:21.674+05:30கீதா இந்த பாட்டியை சொன்னதற்கு நன்றி.
உங்கள் அன்புக...கீதா இந்த பாட்டியை சொன்னதற்கு நன்றி.<br />உங்கள் அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22529875934762279312021-06-08T20:00:21.486+05:302021-06-08T20:00:21.486+05:30கதைக்கு சாரின் ஓவியம் அருமை.
கதைக்கு சாரின் ஓவியம் அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82222720465417493422021-06-08T19:59:15.942+05:302021-06-08T19:59:15.942+05:30அருமையான கதை.
//தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்த ஊர்....அருமையான கதை.<br />//தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்த ஊர்.. அப்பா வளர்ந்த ஊர்..//<br /><br />பழைய கிராமத்தின் நினைவலைகள் மிக அருமை.<br /><br />//" ஏன் இல்லை?.. உங்க ஆச்சிய கல்யாணம் கட்டிக்கிட்டு மாட்டு வண்டியில வந்தப்போ இங்க தான் இறங்குனோம்.. வாக்கப்பட்ட ஊர்ல உங்க ஆச்சியோட கால் பட்டது முதன் முதலா இங்கேதான்.. "//<br /><br />தாத்தா பேத்திக்கு சொல்லும் பழைய நிகழ்வுகள் உரையாடல் மிக அருமை.<br /><br /><br />// பெரியவருக்கோ வருத்தம் தான் மிச்சம்...<br /><br />அவருடைய கூட்டாளிகள் பலரும் பூவுலகை விட்டுப் போயிருந்தார்கள்..<br />மீதமிருந்த ஒரு சிலரும் நினைவு தடுமாறியிருந்தார்கள்...<br /><br />' நான் தான் சச்சிதானந்தம்!.. ' - என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் இவர் களைத்துப் போனார்...//<br /><br />என் மாமனார் 105 வயது வரை வாழ்ந்தார்கள் . அவர்கள் அடிக்கடி இப்படி கவலை படுவார்கள். என் நண்பர்கள் பலரும் போய் விட்டார்கள், சிலர் வீட்டோடு முடங்கி விட்டார்கள். சிலருக்கு நினைவுகள் தப்பி விட்டது, காது கேட்கவில்லை இப்படி எங்களிடம் சொல்வார்கள் வாசலில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் போது.<br /><br />// நீதி சொன்ன கல்லும் போச்சு.. நிழல் கொடுத்த மரமும் போச்சு... "//<br /><br />ஆமாம் , உண்மை. வழி நடந்து செல்வோர் தங்கள் சுமையை இறக்கி வைத்து பின் மரத்தின் நிழலில் இளைப்பாறி செல்லும் சுமைதாங்கி கல்லும் இப்போது இல்லை.<br /><br />காலம் மாறியதை தாத்தா வருத்தமாக பதிவு செய்கிறார் தன் பேத்திக்கு.<br /><br />//இளநீர்க் குலைகளும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்க மறுபுறம்//<br />மாயவரத்திலிருந்து வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் பாதையில் மரக்கிளைகளில் இப்படி ஊஞ்சல் ஆடும் இளநீர்க் குலைகள்.<br /><br />கிராமத்து காட்சிகள் கண்ணில் விரிந்தது. அருமையான கதைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46067087400004483392021-06-08T18:46:45.879+05:302021-06-08T18:46:45.879+05:30கீதா இங்கு ஏகப்பட்ட பாட்டிகள் இருக்கிறார்கள் போலிர...கீதா இங்கு ஏகப்பட்ட பாட்டிகள் இருக்கிறார்கள் போலிருக்கிறதே. பா.மு.க.?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15347092570761055812021-06-08T18:46:33.566+05:302021-06-08T18:46:33.566+05:30கீதா இங்கு ஏகப்பட்ட பாட்டிகள் இருக்கிறார்கள் போலிர...கீதா இங்கு ஏகப்பட்ட பாட்டிகள் இருக்கிறார்கள் போலிருக்கிறதே. பா.மு.க.?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17581566872165925242021-06-08T18:44:17.754+05:302021-06-08T18:44:17.754+05:30//ஊரும் எங்கெங்கோ வளர்ந்துவிட்டது. வளர்ச்சியா இல்ல...//ஊரும் எங்கெங்கோ வளர்ந்துவிட்டது. வளர்ச்சியா இல்லை வீக்கமா என்று தெரியவில்லை.//எனக்கும் இப்படித் தோன்றும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71323161827018463932021-06-08T18:41:17.716+05:302021-06-08T18:41:17.716+05:30ஹா ஹா ! நன்றி. ஹா ஹா ! நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90733900295148452242021-06-08T18:32:19.149+05:302021-06-08T18:32:19.149+05:30நன்றி அன்பு சின்ன கீதாமா. நன்மையைச் சொல்லுவோம்.
நே...நன்றி அன்பு சின்ன கீதாமா. நன்மையைச் சொல்லுவோம்.<br />நேரம் இருக்கும் போது கேட்பார்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33625751051490006332021-06-08T18:07:40.363+05:302021-06-08T18:07:40.363+05:30..நீதி சொன்ன கல்லும் போச்சு.. நிழல் கொடுத்த மரமும்.....நீதி சொன்ன கல்லும் போச்சு.. நிழல் கொடுத்த மரமும் போச்சு... "//<br /><br />நீதி கல்லாயிடுச்சு. மரம், மனசுலதான் நிழலாடுது.<br />காலம் எக்ஸ்ப்ரெஸ் ரெயிலாத் தடதடத்துப் பறக்குது.<br /><br />சே.. செல்லில சார்ஜ் போயிடுச்சே. பவர் பேங்க விட்டுட்டு வந்தது தப்பாப் போச்சு.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51546811768630783202021-06-08T16:38:08.076+05:302021-06-08T16:38:08.076+05:30நான் 7வது, 8வது படித்த பள்ளி இருந்த மலை கிராமத்துக...நான் 7வது, 8வது படித்த பள்ளி இருந்த மலை கிராமத்துக்கு சில மாதங்களுக்கு முன் சென்றேன். நாங்கள் இருந்த வீட்டையே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மனக்கண்ணில் பெரிய பாலமாக இருந்தது, சிறிய பாலமாக இருப்பதையும், பெரிய இடங்களாக நினைவில் இருந்தவை சிறியதாகவும் இருக்கக் கண்டேன். நான் படித்த பள்ளி (பெரியது) அதே போலத்தான் இருந்தது. வாசல் மட்டும் பின்பக்கம் வைத்துவிட்டார்கள். கொரோனா சமயம் என்பதால் யாருமே இல்லை. நிறைய படங்கள் எடுத்துக்கொண்டேன். <br /><br />நான் இருந்த வீட்டின் முன்பு பெரிய மைதானமாக இருந்ததில், உண்டு உறைவிட கிறிஸ்துவப் பள்ளி மிகப் பெரிதாகக் கட்டப்பட்டிருந்தது. ஊரும் எங்கெங்கோ வளர்ந்துவிட்டது. வளர்ச்சியா இல்லை வீக்கமா என்று தெரியவில்லை.<br /><br />நடிகர் ராஜ்குமாருக்குச் சொந்தமாக மிகப் பெரும் பண்ணை, பாலத்தை ஒட்டி இருந்தது. பலப் பல ஏக்கர். நல்ல செம்மண் பூமி. அப்போது டிராக்டர் வைத்து சோளம் பயிரிட்டிருந்தார்கள் என்பது என் நினைவு. ஆனால் இப்போ அந்த இடமே ஏதோ ஒரு 'நகர்' என்ற பெயரில் வீடுகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69772583082032279492021-06-08T15:04:19.833+05:302021-06-08T15:04:19.833+05:30//பேரக் குழம்தைகளைத... பார்க்கிறேன். //
(குறிப்பா...//பேரக் குழம்தைகளைத... பார்க்கிறேன். //<br /><br />(குறிப்பாக அப்பாவைப் பெற்றவர்களிடம்) ஹஹ்.ஹா..ஹா.!<br /><br />இதற்குக் காரணம் என்ன, சகோ..?<br /><br />பாசவலை பின்னப்பட்டு விடும் என்று<br />மருமகள்மார்கள் மனரீதியாக அஞ்சுகிறார்களோ?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54171099222719579182021-06-08T13:39:25.660+05:302021-06-08T13:39:25.660+05:30நுங்கு,பலா - ஒரே சீசன்ல கிடைக்கும். பனங்கிழங்கு எப...நுங்கு,பலா - ஒரே சீசன்ல கிடைக்கும். பனங்கிழங்கு எப்படி அப்போ கிடைக்கும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47530234445890222732021-06-08T13:35:46.832+05:302021-06-08T13:35:46.832+05:30கதை மிக மிக அருமை. துரை செல்வராஜு சாரின் களம். சொல...கதை மிக மிக அருமை. துரை செல்வராஜு சாரின் களம். சொல்லிச் சென்ற விதம் அந்தத் தாத்தா சொல்லும் கிராமத்தைப் போன்று அழகுடன் இருக்கிறது. உரையாடல்கள் சிறப்பு. <br /><br />பாராட்டுகள் சார்.<br /><br />நான் பிறந்து வளர்ந்த ராசிங்கபுரம் கிராமத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன் சென்றிருந்த போது அதிர்ச்சியாகிப் போனேன், இந்த தாத்தாவைப் போல் மனதுள் ஆதங்கம். தாத்தா பேரன் பேத்திக்குச் சொல்கிறார். நான் என் குழந்தைகளுக்குத் தட்டு தடுமாறி நான் இருந்த இடம், விளையாடிய இடங்கள் என்று காட்டினேன் அவை சரிதானா என்று கூடத் தெரியவில்லை. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75910018672277595272021-06-08T13:27:29.415+05:302021-06-08T13:27:29.415+05:30சகோதரி தி.கீதாவின் பின்னூட்டம் மிகச் சிறப்பு. இவர்...சகோதரி தி.கீதாவின் பின்னூட்டம் மிகச் சிறப்பு. இவர் பார்வை மிக தீர்க்கமானது.//<br /><br />ஆ ஆ ஆ!! மெய்யாலுமா? ஜீவி அண்ணா மிக்க நன்றி. எதிர்பாரா கருத்து உக்கப்படுத்துகிறது!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36240675460301720112021-06-08T13:25:23.840+05:302021-06-08T13:25:23.840+05:30இங்கு நான் அறிந்த நல்ல பாட்டிகள் வல்லிம்மா, கீதாக்...இங்கு நான் அறிந்த நல்ல பாட்டிகள் வல்லிம்மா, கீதாக்கா, கோமதிக்கா, பானுக்கா,மனோ அக்கா வேறு யாரையும் விட்டிருக்கேனா?!!! <br /><br />பேரக் குழந்தைகளிடம் அன்பும் நல்ல விஷயங்கள் கற்றுக் கொடுக்கவும் செய்யும் பாட்டிகள். எல்லாருக்கும் நான் பிரார்த்திக்கிறேன் இன்னும் நிறைய வருஷம் நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று.<br /><br />பானுக்கா நீங்கள் நிறைய நல்ல விஷயங்களை இன்னும் நிறைய வீடியோவாகப் போடுங்க ப்ளீஸ். பேரக் குழந்தைகளுக்குப் பின்னாளில் உதவும்.<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87854210276963346702021-06-08T13:21:29.222+05:302021-06-08T13:21:29.222+05:30அவருடைய கூட்டாளிகள் பலரும் பூவுலகை விட்டுப் போயிரு...அவருடைய கூட்டாளிகள் பலரும் பூவுலகை விட்டுப் போயிருந்தார்கள்..<br />மீதமிருந்த ஒரு சிலரும் நினைவு தடுமாறியிருந்தார்கள்...<br />' நான் தான் சச்சிதானந்தம்!.. ' - என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் இவர் களைத்துப் போனார்...//<br /><br />இதையும் ரசித்தேன் ஏனென்றால் குழந்தைகளுககுக இப்படிச் சொல்ல தாத்தா பாட்டிகளுக்கு இது முக்கியமாச்சே!!! கதையில் இதுவும் முக்கிய அம்சம் பெறுகிறது. கதையில் வரும் தாத்தா ப்ளெஸ்ட் தாத்தா! <br /><br />பேரக் குழந்தைகளைத் தாத்தா பாட்டியிடம் (குறிப்பாக அப்பாவைப் பெற்றவர்களிடம்) அணுகவே விடாதவர்களையும் பார்க்கிறேன். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67670068694966399972021-06-08T13:11:14.580+05:302021-06-08T13:11:14.580+05:30ஒவியத்தில் தாத்தா செம இளமையாக இருக்கிறார்!!!
கீதா...ஒவியத்தில் தாத்தா செம இளமையாக இருக்கிறார்!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75599800480814818052021-06-08T13:10:30.000+05:302021-06-08T13:10:30.000+05:30கௌ அண்ணா அப்ப கருத்து போடும் போது சொல்ல விட்டுப் ப...கௌ அண்ணா அப்ப கருத்து போடும் போது சொல்ல விட்டுப் போனது. உங்கள் ஒவியம் நல்லாருக்கு! நல்ல திறமை உங்களுக்கு இருக்கு கௌ அண்ணா!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35118923730407341612021-06-08T12:06:10.905+05:302021-06-08T12:06:10.905+05:30அருமையான கதை! நான் பிறந்து வளர்ந்த ஊரான ராசிபுரத்த...அருமையான கதை! நான் பிறந்து வளர்ந்த ஊரான ராசிபுரத்தை (சேலம் -நாமக்கல் இடையில் வரும் கிராமம்) ஞாபகப்படுத்தியது கதை. வழிநெடுக வயல்களும், தூங்கு மூஞ்சி மரங்கள் மற்றும் சவுக்கு மரங்கள் என பசுமையாக காட்சியளிக்கும். எங்கள் வீடு அமைந்த சாலையில் இருபுறமும் குல்மொஹர் மரங்கள் இருக்கும். கோடைக்காலத்தில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் பூத்துக்குலுங்கும். வாசலில் புங்கை மரமும் இருந்தது. கிராமத்தில் வளர்ந்த பழைய நினைவுகளுக்கு சென்றுவிட்டேன். எங்கள் அப்பா, அம்மா, குழந்தைகளுடன் 12 வருடங்கள் கழித்து அங்கு சென்று பார்த்தால் ஊரே மாறிவிட்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகாக நிற்கும் தேரைக் காணவில்லை. அதற்கு பதிலாக ஆடம்பரமான நகைக்கடை. குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்திருந்த நிறைய ஞாபக சின்னங்கள் காண கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் பெரிய கட்டடங்களும், பேனர்களும். கைலாசநாதரையும், நித்யசுமங்கலி அம்மனையும் வணங்கி, இக்கதையில் வருவது போலவே, மனபாரத்துடன் வீடு திரும்பினோம்.நல்லதொரு கதைக்கு நன்றி!<br />vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.com