tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5568417616400076623..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: ஹானஸ்டி தி பெஸ்ட் பாலிசிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18491693200253370792011-04-15T19:17:30.098+05:302011-04-15T19:17:30.098+05:30நல்லார் ஒருவர் உளரேல்.....நல்லார் ஒருவர் உளரேல்.....Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67459463926705620912011-04-05T08:50:08.769+05:302011-04-05T08:50:08.769+05:30அபூர்வமாக இப்படி சிலர் ஆச்சரியபடுத்தியபடிதான் இருக...அபூர்வமாக இப்படி சிலர் ஆச்சரியபடுத்தியபடிதான் இருக்கிறார்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1397705698047666802011-04-05T07:34:22.801+05:302011-04-05T07:34:22.801+05:30@எங்கள்
எனக்கு நிச்சயம் ஒரு கிரேட் கடலை மிட்டாய் வ...@எங்கள்<br />எனக்கு நிச்சயம் ஒரு கிரேட் கடலை மிட்டாய் வாங்கியாறேன் என்று அண்ணன் அப்பாதுரை எனக்கு டெலிஃபோனினார். நிச்சயம் உங்களுக்கும் ரெண்டு மிட்டாய் தருகிறேன். ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39299235334501438082011-04-05T07:32:48.312+05:302011-04-05T07:32:48.312+05:30@ப்ரியமுடன் வசந்த்
ஆமாம்.. வசந்த்.. அஞ்சாவதா கமென...@ப்ரியமுடன் வசந்த் <br />ஆமாம்.. வசந்த்.. அஞ்சாவதா கமென்ட் போட்டுருக்காரே! அவரே தான்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52159432828984329542011-04-05T01:24:53.696+05:302011-04-05T01:24:53.696+05:30பெரிய தொரை இவருன்னு சொல்லுவாங்களே அது இவரா இருக்கு...பெரிய தொரை இவருன்னு சொல்லுவாங்களே அது இவரா இருக்குமோ?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4452759074575778802011-04-04T21:52:44.951+05:302011-04-04T21:52:44.951+05:30அதிசயமானவர்தான் !அதிசயமானவர்தான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25150595268926573712011-04-04T20:48:54.779+05:302011-04-04T20:48:54.779+05:30@எல் .கே . நானும் ஆயிரத்தில் ஒருவன் தான்..இரண்ண்டு...@எல் .கே . நானும் ஆயிரத்தில் ஒருவன் தான்..இரண்ண்டு நாள் முன் என் தெருவில் ஒருவர் புதியதாக குடி வந்தார் அவர் வீட்டில் பேன் டியுப் லைட் காலிங் பெல் எல்லாம் மாட்டி கொடுத்தேன்.அவர்கள் ஐநூறு ரூபாய் க்டுத்தார்கள் நான் வாங்கவில்லை அவர்கள் வர்ப்புர்த்தியதால் நூறு ரூபாய் மட்டும் வாங்கி கொண்டேன். (உட்ரா க்வாட்டருக்கு ஆச்சி...)மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35353276526397016702011-04-04T20:12:03.251+05:302011-04-04T20:12:03.251+05:30இருக்காங்க இப்படியும் சிலர். அதனால்த்தான் ஏதோ ஓடுத...இருக்காங்க இப்படியும் சிலர். அதனால்த்தான் ஏதோ ஓடுது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53033951025998689832011-04-04T19:50:37.853+05:302011-04-04T19:50:37.853+05:30நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
பெய்யெனப் பெய்...நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு<br />பெய்யெனப் பெய்யும் மழை.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55776656078685068472011-04-04T19:16:25.347+05:302011-04-04T19:16:25.347+05:30நொண்டிச் சாக்கு சொல்லி கலர் டீவி, ஒரு ரூபாய் அரிசி...நொண்டிச் சாக்கு சொல்லி கலர் டீவி, ஒரு ரூபாய் அரிசி என்று வாங்குபவர்களுக்கு மத்தியில் துரை போன்ற அசாதாரணங்கள் இருப்பது ஒரு சந்தோஷம். வேறு என்ன சொல்ல? <br /><br /><br /><br />..... இப்படிப்பட்டவர்களும் இன்றைய சூழ்நிலைகளில், இன்னும் இருக்க முடிகிறதே..... சூப்பர்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89379268181631050802011-04-04T18:35:32.744+05:302011-04-04T18:35:32.744+05:30மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்...மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்களை பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25387474859042578352011-04-04T18:22:20.011+05:302011-04-04T18:22:20.011+05:30அப்பாத்துரை said...
//அது சரி, அந்த ப்ளம்பர் ஒழுங...அப்பாத்துரை said... <br />//அது சரி, அந்த ப்ளம்பர் ஒழுங்கா வேலை செஞ்சாரா? அதைச் சொல்லலியே?//<br /><br />வரதட்சணை வேண்டாம்னு சொன்னா, மாப்பிள்ளைக்கு ஏதோ குறையென்று அர்த்தமாகிப் போன இக்காலத்தில், இந்தக் கேள்வியும் ‘அப்படி இருக்குமோ?’ என்று யோசிக்க வைக்கிறது. #காலத்தின் கோலம்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15968588225779064712011-04-04T17:46:54.903+05:302011-04-04T17:46:54.903+05:30அப்பாதுரை சார் - எரிந்த கட்சி, எரியாத கட்சி என்பது...அப்பாதுரை சார் - எரிந்த கட்சி, எரியாத கட்சி என்பது, இப்பொழுதெல்லாம் நடக்கின்ற பட்டி மண்டபம், நீயா நானா போன்ற அந்தக் காலத்து பட்டிமண்டபம். லாவணி பாடுதல் என்று கூட சொல்வார்கள் என்று ஞாபகம். சிவபெருமானால் மன்மதன் எரிக்கப் பட்டான் என்று ஒரு தரப்பினரும், எரிந்து போய் விடவில்லை, உயிருடன் மீண்டான் என்று மற்ற தரப்பினரும் பாட்டு பாடி வாதம் புரிவார்கள். அதைத்தான் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று சொல்வார்கள். <br />எல்லோருமே வேலைக்காரர்கள் / காரிகள் தானே? மிகவும் சரியான கருத்து.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67163303198576463722011-04-04T17:41:28.586+05:302011-04-04T17:41:28.586+05:30நம்ம முடியவில்லை. ஹானஷ்டாவது பாளிசியாவது? சென்னையி...நம்ம முடியவில்லை. ஹானஷ்டாவது பாளிசியாவது? சென்னையில் சற்று யாரிடமும் கேட்டுப்பாருங்கள் <br />சார் அட்வான்ஸ் வேணும், தவிர ஐநூறு ஆறு நூறு என்று சொல்லி என்னூருக்கு குறையாமல் கறந்துவிடுவார்கள்.<br />எல்லோரும் ஆட்டோ காரர்கள் போலத்தான் கிடைத்த வரையில் கறந்துவிடுவார்கள்.<br />நீங்கள் எந்த இடம் என்று சொல்லவில்லை. நிச்சயம் சென்னையாக இருக்கமுடியாது.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24613801470791366762011-04-04T17:33:44.172+05:302011-04-04T17:33:44.172+05:30இரண்டு கேள்விகள்:
- எரிந்த கட்சி, எரியாத கட்சி என...இரண்டு கேள்விகள்:<br /> - எரிந்த கட்சி, எரியாத கட்சி என்றால் என்ன? (எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கலாமா? இது இரண்டாவது கேள்வியல்ல)<br /> - ஓசியில் கிடைத்தால் வாங்கிக் கொள்வதில் என்ன தவறு? இல்லாமை என்பது இந்த நாளில் தமிழ்நாட்டில் (இந்தியாவில்?) பெரும்பான்மை மக்களிடையே பரவியிருக்கும் நிலையில், அரசியல் சுனாமி அத்தனை வளத்தையும் அடித்துக் கொண்டு போகும் நிலையில், இவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. கொடுப்பதில் தவறு இருக்கிறதா என்று பார்க்கலாம். கொடுத்தாலும் வாங்கிக்கொண்டாலும் வருமான வரி கட்ட வேண்டும் என்று சட்டம் வந்தால் இதன் moral சிக்கல் விலகும் - அதுவரை வேலைக்காரி மட்டுமல்ல எல்லோருமே deserving தான். ஆமாம், வேலைக்காரி என்ன வேலைக்காரி? வீட்டைச் சுத்தப்படுத்தும் சாதாரண வேலை செய்பவர் என்ற பொருளில் நீங்கள் சொல்லியிருந்தாலும் - எல்லாரும் காசுக்காக வேலை செய்யும் காரர்கள்/காரிகள் தானே? வறுமைக் கோடு, வளக்கோடு என்று செயற்கை எல்லைகளின் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இன்றைய நிலவரத்தில் வேறுபாடு இருக்கிறதா? <br /><br />RVSக்கு ரொம்போ தேங்க்சுங்க. (எலக்சன்ல நின்றிருக்கலாம் போலிருக்கே, ஒரு ஓட்டு விழுந்திருக்கும்.. இலவசமா எதுவும் தராமலே..:)<br /><br />அவர் ஏதோ ஜெ போட்டார்னா உங்களுக்கு ஏங்க பத்திகிது? இப்ப கடலைமிட்டாய் இலவசமா தரவச்சுட்டீங்களே? பாவம் பாருங்க இப்ப அவர் ரொம்ப வருத்தப்படுவாரு. <br /><br />அது சரி, அந்த ப்ளம்பர் ஒழுங்கா வேலை செஞ்சாரா? அதைச் சொல்லலியே? சில பேர் first impressionக்காக அப்படி நடந்து கொண்டு பணியைச் சரியாகச் செய்யாமல் மாதா மாதம் அதே ரிப்பேர் ஆகும்படி நடந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். யெஸ்டி வைத்திருந்த நாளில் மாதா மாதம் அதே ரிப்பேருக்கு காசு கொடுத்துக் கொண்டிருந்தது ஒரு வருடம் கழித்துத் தான் புரிந்தது. "உன் மனசு போல குடு தொரை" என்பார் மெகேனிக் - மற்றவர்களுக்கு விலைப்பட்டியல் படி காசு வாங்குவார். <br /><br />பல கேள்விகள்னு மாத்திடுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36608689567125539072011-04-04T16:59:19.036+05:302011-04-04T16:59:19.036+05:30ஆர் வி எஸ் - இது என்னங்க திடீர் ஐஸ் - அப்பாதுரைக்க...ஆர் வி எஸ் - இது என்னங்க திடீர் ஐஸ் - அப்பாதுரைக்கு? தமிழகம் வரும்பொழுது கடலை மிட்டாய் வாங்கி தருவதாக வாக்களித்திருக்கின்றாரா? அப்போ நாங்களும் சொல்லிடறோம் - துரை எல்லோருக்கும் ஜே!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69658343864154202972011-04-04T16:48:18.297+05:302011-04-04T16:48:18.297+05:30துரை என்று பெயர் முடியும் எல்லோரும் இப்படித்தான் ஜ...துரை என்று பெயர் முடியும் எல்லோரும் இப்படித்தான் ஜென்டில்மேனாக இருப்பார்கள். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31744683711410359342011-04-04T16:47:38.297+05:302011-04-04T16:47:38.297+05:30ஆயிரத்தில் ஒருவர்ஆயிரத்தில் ஒருவர்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74803211250779146052011-04-04T16:44:58.788+05:302011-04-04T16:44:58.788+05:30அசாதாரணங்கள் இருப்பது ஒரு சந்தோஷம்.அசாதாரணங்கள் இருப்பது ஒரு சந்தோஷம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com