tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5724105789518415832..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: இப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை! சற்றே நீண்ட சிறுகதை 3கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64837835276004515482012-10-14T12:41:10.856+05:302012-10-14T12:41:10.856+05:30காதல் கல்யாணம் செய்துகொண்ட பெற்றோரே தங்கள் குழந்தை...காதல் கல்யாணம் செய்துகொண்ட பெற்றோரே தங்கள் குழந்தைகள் காதல் கல்யாணம் செய்வதை எதிர்ப்பார்கள். இங்கே சொல்லவே வேண்டாம். ஆனாலும் அப்பாவின் அன்புக்கு ஏங்கினதாய்ச் சொல்லி இருப்பதால் கொஞ்சமானும் நியாயப் படுத்த முடியும். இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3936236869158907952012-10-05T17:24:41.156+05:302012-10-05T17:24:41.156+05:30இனிதான் எழுத இருக்கிறீர்களா கடைசிப் பாகத்தை? சீக்க...இனிதான் எழுத இருக்கிறீர்களா கடைசிப் பாகத்தை? சீக்கிரம் போடுங்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66423069949175519532012-10-02T22:32:39.408+05:302012-10-02T22:32:39.408+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73196500101865228562012-10-02T20:48:41.967+05:302012-10-02T20:48:41.967+05:30ஜீவி சார்...! கயலின் மனசாட்சி பேசுவது போல இருக்கிற...ஜீவி சார்...! கயலின் மனசாட்சி பேசுவது போல இருக்கிறது! நன்றி சார்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34681099769510757612012-10-02T20:45:28.393+05:302012-10-02T20:45:28.393+05:30நன்றி HVL,
நன்றி ஹுஸைனம்மா,
நன்றி எல்கே, சீக்கிரமே...நன்றி HVL,<br />நன்றி ஹுஸைனம்மா,<br />நன்றி எல்கே, சீக்கிரமே... வரும் திங்களன்றே முடிந்து விடும்!<br />நன்றி அமைதிசாரல்,<br />நன்றி சீனு.. மினி நாவல் எல்லாம் இல்லை! சி.க.தான்!<br />நன்றி middleclassmadhavi,<br />நன்றி வல்லிம்மா... அடுத்த மற்றும் கடைசிப் பகுதி திங்களன்று..<br />நன்றி ராமலக்ஷ்மி,<br />நன்றி ஹேமா,<br />நன்றி மீனாக்ஷி,<br />நன்றி அப்பாதுரை, கு.கு நாங்கள் நினைத்ததையே சொல்லியிருக்கிறார்!<br />நன்றி குரோம்பேட்டைக் குறும்பன்.<br /><br /><br />எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2227896900564217382012-10-02T20:39:45.267+05:302012-10-02T20:39:45.267+05:30"ஆனால் அதுக்காக எங்க காதலை அவ்வளவு மூர்க்கமா ..."ஆனால் அதுக்காக எங்க காதலை அவ்வளவு மூர்க்கமா எதிர்ப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை..." <br /><br />"அதுக்குத் தான் நீ.."<br /><br />நான் செஞ்சதை அப்பா சொல்ல ஆரம்பித்தால், என் இப்போதைய பேச்சு எனக்கே எடுபடாது என்று தெரிந்து தான் அதற்கு மேல் அப்பாவைப் பேச விடாமல் தடுத்தேன்.<br /><br />இப்பவும் மாதிரி எப்பவுமே நான் அப்படித்தான். மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.<br /><br />எனக்கு நான் தான் முக்கியம்.<br /><br />ஆனால், முத்துக்குமாருக்கு அப்படியில்லை. அப்பா இப்போ இங்கு வருவதற்கே அவர் தான் காரணம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3341507654819630182012-10-02T18:30:17.653+05:302012-10-02T18:30:17.653+05:30அப்பா(ஜி)க்கு அப்பாக்களைக் கண்டாலே பிடிக்காது போலி...அப்பா(ஜி)க்கு அப்பாக்களைக் கண்டாலே பிடிக்காது போலிருக்கு! குரோம்பேட்டை குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18555009767428652852012-10-02T17:55:51.875+05:302012-10-02T17:55:51.875+05:30மாத்திரையில் கொஞ்சம் விஷம் கலந்து அப்பாவைப் பாசத்த...மாத்திரையில் கொஞ்சம் விஷம் கலந்து அப்பாவைப் பாசத்தோடு தீர்த்துக் கட்டினால் கதை அட்டகாசமாக இருக்கும்.<br />>>>கிளைக்கொமேட்' மாத்திரையையும் 'லோசார் ஏ' மாத்திரையையும் எடுத்து அவர் கையில் ஒரு தம்ளர் தண்ணீருடன் தந்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30157218270003796522012-10-02T04:16:35.529+05:302012-10-02T04:16:35.529+05:30இது போல எத்தனையோ அப்பாக்கள். சொல்ற பேச்சை கேக்கற ...இது போல எத்தனையோ அப்பாக்கள். சொல்ற பேச்சை கேக்கற வரைக்கும்தான் அன்பு, பாசம் எல்லாம். இல்லை என்றால் அந்த அன்பு, பாசம் எல்லாம் அப்படியே வெறுப்பாகவும், <br />வெறியாகவும் மாறி விடுவதை நிஜத்திலேயே பார்த்திருக்கிறேன்.<br />கதை அழகாக செல்கிறது. இந்த சஸ்பென்ஸ்தான் தாங்கல. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52868044376565189792012-10-01T22:29:24.911+05:302012-10-01T22:29:24.911+05:30பாசம் நெகிழவைக்கிறது !பாசம் நெகிழவைக்கிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71527095386311394002012-10-01T19:27:31.740+05:302012-10-01T19:27:31.740+05:30வைத்த அன்பே வெறுப்பு வரவும் காரணமாகி விடுவது வாழ்வ...வைத்த அன்பே வெறுப்பு வரவும் காரணமாகி விடுவது வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88530359959826770952012-10-01T19:09:05.352+05:302012-10-01T19:09:05.352+05:30மூன்று பகுதிகளும் படித்தாச்சு. உணர்வின் நுணுக்கங்க...மூன்று பகுதிகளும் படித்தாச்சு. உணர்வின் நுணுக்கங்களை எப்படி இப்படி அற்புதமாகக் கோர்த்துள்ளீர்கள். அருமை. மிகவும் ரசிக்கிறேன். நாலாவது பாகம் எப்போ? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34167399069322006712012-10-01T18:34:26.599+05:302012-10-01T18:34:26.599+05:30Athukkulle mudiyappovudha?!! Athukkulle mudiyappovudha?!! middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36029899839720138432012-10-01T18:10:49.408+05:302012-10-01T18:10:49.408+05:30சார் நீண்ட சிறுகதைன்னு சொல்லிட்டு, மினி நாவல் ரேஞ்...சார் நீண்ட சிறுகதைன்னு சொல்லிட்டு, மினி நாவல் ரேஞ்சுக்கு கொண்டு போய்டீங்க, சுவாரசியமா இருக்கு, செண்டிமெண்ட் கதைல அங்க அங்க சின்ன சின்ன ட்விஸ்ட் கூட இருக்கு போல... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57623337742361998262012-10-01T16:24:16.734+05:302012-10-01T16:24:16.734+05:30அருமையாப் போயிட்டிருக்குது கதை. அடுத்த பகுதிக்கு வ...அருமையாப் போயிட்டிருக்குது கதை. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42022191130017048412012-10-01T15:58:31.679+05:302012-10-01T15:58:31.679+05:30seekiram adutha partseekiram adutha partஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75140358540475719202012-10-01T13:49:54.545+05:302012-10-01T13:49:54.545+05:30//உங்க பாசத்தை எனக்கு காமிச்சுக்கறதுல ஒரு சிக்கனத்...//உங்க பாசத்தை எனக்கு காமிச்சுக்கறதுல ஒரு சிக்கனத்தை, கட்டுப் பாட்டைக் கடைப்பிடிச்சீங்க.... "//<br /><br />அதென்னவோ இதை ஒரு குறையாகவே சொல்லிக்காட்டுறாங்க எல்லாரும்... சென்ற தலைமுறை வரை, அநேகமா எல்லா பெற்றோரும் அப்படித்தான்னு நினைக்கிறேன். (நானெல்லாம் இப்பவும் அப்படித்தான்) இப்பத்தான் பல பெற்றோர்கள் அன்புங்கிற பேர்ல செல்லத்தை அள்ளிக் கொட்டிடறாங்க.<br /><br />//"ஆனா எனக்கு உங்க பாசம் தெரியும்பா.... நான் அதுல சந்தேகமே படல.... //<br />அதைச் சொல்லும்போது, இதையும் தவறாமச் சொல்லிடுறாங்க. <br /><br />கதை இப்போ ஆர்வத்தைத் தூண்டுது... மகளுக்கு எப்படித் தெரியும்னு... ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30546452971105508732012-10-01T13:39:44.494+05:302012-10-01T13:39:44.494+05:30கதை நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது.
//எப்படித் தொ...கதை நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது.<br />//எப்படித் தொடங்குவது என்ற குழப்பங்கள் விலகி, காட்சிகள் ஒவ்வொன்றாக அமையத் தொடங்குவது சந்தோஷம் தந்தது// இது நான் ரசித்து படித்த வரி. HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.com