tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5734630442636546084..comments2024-03-29T10:13:11.842+05:30Comments on எங்கள் Blog: வயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger161125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78195804595386284662019-02-24T15:29:41.265+05:302019-02-24T15:29:41.265+05:30அதிரா உங்கள் வீடு பற்றிய தகவல் மனதை நெகிழச் செய்தத...அதிரா உங்கள் வீடு பற்றிய தகவல் மனதை நெகிழச் செய்தது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60239752728840980472019-02-24T15:28:52.394+05:302019-02-24T15:28:52.394+05:30ஸ்ரீராம் இலங்கையிலும் கேரளத்திலும் சரி முகப்பு நா...ஸ்ரீராம் இலங்கையிலும் கேரளத்திலும் சரி முகப்பு நாம போர்ட்டிகோ என்று சொல்லுவோமே இப்படி இல்லாமல் கட்டுவதில்லை..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15657027559480983132019-02-24T15:18:31.177+05:302019-02-24T15:18:31.177+05:30கவிதை மிக மிக அருமை ஸ்ரீராம்ஜி! உங்களுக்கு நல்ல கற...கவிதை மிக மிக அருமை ஸ்ரீராம்ஜி! உங்களுக்கு நல்ல கற்பனை நன்றாக அழகாகவும் விரிகிறது.<br /><br />எண்ணங்கள் அழகானால் நம் வாழ்க்கையும் சிறப்பாகும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. நம் எண்ணங்களுக்கு வலிமை உண்டு.<br /><br />அந்த முதியோரின் அன்பு மனதைக் கவர்கிறது கூடவே மகிழ்வும். <br /><br />அனைத்துமே அருமை ஸ்ரீராம்ஜி<br /><br />துளசிதரன்<br /><br />(ஸ்ரீராம் ஸாரி துளசியின் கமென்டை நேற்று அடித்து பப்ளிஷ் பண்ணாமல் போய்ட்டேன்...இதோ இப்போது..--கீதா.)<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77085534856635476102019-02-22T22:20:40.788+05:302019-02-22T22:20:40.788+05:30கண்டிப்பாக நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குது..என்பத...கண்டிப்பாக நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குது..என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு ஸ்ரீராம். ..விவேகானந்தர் சொல்லியது நினைவுக்கு வரும் அடிக்கடி...நீ என்னவாக நினைக்கிறாயோ அதையே நினைத்து கனவு காண் என்று....மற்றும் எண்ணங்கள் இனிமையானால் எல்லாமே நல்லதா இருக்கும்ன்றதுல எனக்கு ரொம்பவே நம்பிக்கை உண்டு. <br /><br />வயதான் கப்பிள் வாவ்! அதானே! காதல் எப்ப வேணாலும் வ்ருவேன் எப்படி வேணாலும்வ் வருவேன் அப்படினு ரஜனி டயலாக் விட்டுட்டுத்தான் வரும்...ஹா ஹா ஹா<br /><br />அனைத்தையும் ரசித்தேன் ஸ்ரீராம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12469019872723895572019-02-22T21:54:21.309+05:302019-02-22T21:54:21.309+05:30ஸ்ரீராம் கல்யாணி மேனன் பற்றிய தகவல் தட்டுதே...அவங்...ஸ்ரீராம் கல்யாணி மேனன் பற்றிய தகவல் தட்டுதே...அவங்க நிறைய பாடல்கள் பாடியிருக்காங்க...ராஜீவ் மேனனின் அம்மாதான்...ஸ்ரீராம் நீங்க இன்றைய அதாவது வெள்ளிப் பதிவில் அதிராவுக்கு ஒரு பாட்டு கோட் பண்ணி சொல்லிருக்கீங்கல்லியா அது கூட கல்யாணி மேனன் அப்படினுதான் சொல்லுது. முத்துல கூட குலுவாலிலே பாட்டு....இன்னும் சொல்லலாம்...எனக்குத்தான் டக்குனு எதுவும் நினைவுக்கு வராதே...பார்த்துட்டு சொல்லுறேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48394466320230961702019-02-22T21:44:38.375+05:302019-02-22T21:44:38.375+05:30கவிதை வெகு அருமை!!! மிகவும்ர் ரசித்தேன்...ஸ்ரீராம்...கவிதை வெகு அருமை!!! மிகவும்ர் ரசித்தேன்...ஸ்ரீராம் ஹைஃபைவ்!!!! எனக்கும் வீட்டின் முகப்புதான் நினைவுக்கு வரும். என் வீடு என்றில்லை...ஸ்ரீராம் என்றதும் உங்க வீட்டு முகப்பு வாசல்தான் நினைவுக்கு வரும்....எனக்கு என் ஊர் வீட்டை நினைத்தால் உடன் வீட்டு முகப்பு கோலம், தென்னை மரம் என்று இவைதான் நினைவுக்கு வரும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30178505506020510862019-02-21T21:40:31.184+05:302019-02-21T21:40:31.184+05:30ஆமாம்.ஆமாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33543878376516776642019-02-21T21:40:19.388+05:302019-02-21T21:40:19.388+05:30இந்த மாதிரி நிகழ்வுகள் ரொம்பவே அபூர்வம் ஏகாந்தன் ஸ...இந்த மாதிரி நிகழ்வுகள் ரொம்பவே அபூர்வம் ஏகாந்தன் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22524994955987863532019-02-21T21:39:32.360+05:302019-02-21T21:39:32.360+05:30பார்த்துப் பேசவேண்டும். பார்த்துப் பார்த்துப் பேச...பார்த்துப் பேசவேண்டும். பார்த்துப் பார்த்துப் பேசவேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16871834579762841072019-02-21T21:39:00.365+05:302019-02-21T21:39:00.365+05:30நடக்கும்போதெல்லாம் நினைப்பீர்களா? நினைக்கும்போதெல...நடக்கும்போதெல்லாம் நினைப்பீர்களா? நினைக்கும்போதெல்லாம் நடப்பீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80530808189969699812019-02-21T21:38:09.773+05:302019-02-21T21:38:09.773+05:30நன்றி ஜி எம் பி ஸார்.நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9417409439286258922019-02-21T21:37:39.414+05:302019-02-21T21:37:39.414+05:30நன்றி ஏஞ்சல். உங்களுக்கும் வாசல் நினைவுகள் வந்ததி...நன்றி ஏஞ்சல். உங்களுக்கும் வாசல் நினைவுகள் வந்ததில் சந்தோஷம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3261325487306329052019-02-21T21:36:15.332+05:302019-02-21T21:36:15.332+05:30முன்பு முகநூலில் பார்த்திருப்பீர்கள்!முன்பு முகநூலில் பார்த்திருப்பீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34050122896014412052019-02-21T21:35:46.051+05:302019-02-21T21:35:46.051+05:30மகரிஷி வாக்கைப் பகிர்ந்தமைக்கு நன்றி.மகரிஷி வாக்கைப் பகிர்ந்தமைக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89229239967737759942019-02-21T21:35:34.294+05:302019-02-21T21:35:34.294+05:30மகரிஷி வாக்கைப் பகிர்ந்தமைக்கு நன்றி.மகரிஷி வாக்கைப் பகிர்ந்தமைக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-913471976799588792019-02-21T21:35:11.996+05:302019-02-21T21:35:11.996+05:30மகரிஷி வாக்கைப் பகிர்ந்தமைக்கு நன்றி.மகரிஷி வாக்கைப் பகிர்ந்தமைக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16059543016419369202019-02-21T21:33:38.831+05:302019-02-21T21:33:38.831+05:30சென்னையிலா? எத்தனை நாள் தங்கல்? கீதா ரெங்கன் கூட...சென்னையிலா? எத்தனை நாள் தங்கல்? கீதா ரெங்கன் கூட சென்னை வருவதாகச் சொல்லி இருந்தார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85280823475831436812019-02-21T21:32:03.449+05:302019-02-21T21:32:03.449+05:30இடைவெளியை அதிகரித்து எண்ணங்களே இல்லாமல் செய்வது - ...இடைவெளியை அதிகரித்து எண்ணங்களே இல்லாமல் செய்வது - நல்ல முயற்சி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21929092721265967172019-02-21T21:31:08.831+05:302019-02-21T21:31:08.831+05:30நன்றி ராஜி.நன்றி ராஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-672115984858017742019-02-21T21:30:51.871+05:302019-02-21T21:30:51.871+05:30அதுதான் நான் பாடும் பாடல். அவரே அதைச் சொல்லி இருக...அதுதான் நான் பாடும் பாடல். அவரே அதைச் சொல்லி இருக்கிறாரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31597468642215911922019-02-21T21:29:15.900+05:302019-02-21T21:29:15.900+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88926270329346799192019-02-21T20:37:58.714+05:302019-02-21T20:37:58.714+05:30பிஸிதான் :) வீட்ல ஒரு பங்க்ஷன் :)
ஆனா நேத்து ஹைபிர...பிஸிதான் :) வீட்ல ஒரு பங்க்ஷன் :)<br />ஆனா நேத்து ஹைபிரிட் கத்திரி கொஞ்சம் வேலை காட்டிடுச்சி :) அதான் நேத்து முகம் காட்டலை எங்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43964593761497849112019-02-21T20:35:09.160+05:302019-02-21T20:35:09.160+05:30Aging Gracefully என்பது இந்த தாத்தா பாட்டியின் அன்...Aging Gracefully என்பது இந்த தாத்தா பாட்டியின் அன்பில் தெரிகிறது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-641438968475854252019-02-21T20:31:33.413+05:302019-02-21T20:31:33.413+05:30IN Luz church road ma.IN Luz church road ma. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83918031068513379882019-02-21T20:30:47.094+05:302019-02-21T20:30:47.094+05:30’சுஜாதா’ படப் பாடல்.
பாடல் வரிகள் சிலசமயம் விதியி...’சுஜாதா’ படப் பாடல். <br />பாடல் வரிகள் சிலசமயம் விதியின் வீர்யத்தை வெளிப்படுத்திவிடுகின்றன போலும்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.com