tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5739902008497613050..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "1,000 ரூபாய் பரிசு" - மற்றும் நான் படிச்ச கதை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27472648645879117402022-06-19T13:04:06.059+05:302022-06-19T13:04:06.059+05:30இன்னிக்குக் காலம்பரயே அண்ணனுடன் ஆஞ்சியைப் பார்க்கப...இன்னிக்குக் காலம்பரயே அண்ணனுடன் ஆஞ்சியைப் பார்க்கப் போன ஶ்ரீராம் இன்னமுமா வரலை? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16969960594016954682022-06-19T07:47:54.303+05:302022-06-19T07:47:54.303+05:30பள்ளிகளின் நிலைமை வேதனைக்கு உரியதுபள்ளிகளின் நிலைமை வேதனைக்கு உரியதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33695020230328059552022-06-18T16:11:23.014+05:302022-06-18T16:11:23.014+05:30நன்றிநன்றிJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78915692964791756752022-06-18T16:10:40.317+05:302022-06-18T16:10:40.317+05:30நன்றி.நன்றி.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57206432134709457852022-06-18T15:32:52.645+05:302022-06-18T15:32:52.645+05:30குழந்தைகளை பாடசாலையில் சேர்க்க தலைமை ஆசிரியர் எடுக...குழந்தைகளை பாடசாலையில் சேர்க்க தலைமை ஆசிரியர் எடுக்கும் முயற்சியும் பாராட்டுக்குரியது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19663962150649389202022-06-18T15:25:26.171+05:302022-06-18T15:25:26.171+05:30"கணக்கு போட்டு காதல் வந்தது" என்ற பாடல் ..."கணக்கு போட்டு காதல் வந்தது" என்ற பாடல் அந்த படத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22974977414328623432022-06-18T15:24:29.559+05:302022-06-18T15:24:29.559+05:30கதை பகிர்வு நன்றாக இருக்கிறது. கதைக்கு முன்னுரை அர...கதை பகிர்வு நன்றாக இருக்கிறது. கதைக்கு முன்னுரை அருமை.<br /><br />இந்த கதையில் வருவது போல பழைய சினிமாவில் (முத்துராமன், ஜெயச்சித்திரா நடித்த படத்தில்)இப்படி ஒரு காட்சி வரும் காசு கொடுத்து உதவிவிட்டு அந்த காசை வாங்க துரத்தி கொண்டே இருப்பார் . அப்புறம் கல்யாணம் செய்வார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68715649664679618092022-06-18T15:18:08.503+05:302022-06-18T15:18:08.503+05:30
தலைமை ஆசிரியர் எண்ணம் போல அரசு பள்ளியில் மாணவர் ...<br />தலைமை ஆசிரியர் எண்ணம் போல அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் இன்னொரு ஆசிரியரும் பணிக்கு வர வேண்டும். ஆசிரியர் எண்ணங்கள் பலிக்க வேண்டும்.<br /><br />பி.எம். டி.சி போக்குவரத்து சேவை தொடர வாழ்த்துக்கள்.<br /><br /> காவல்துறை அதிகாரி வினோத் அவர்கள் சேவைக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!<br /><br />எல்லா செய்திகளும் அருமை.<br /><br /> <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29644462500597201022022-06-18T15:16:45.808+05:302022-06-18T15:16:45.808+05:30போலிஸ் என்றாலே அடிதடிதான் இந்நிலையில் வினோத் விசி...போலிஸ் என்றாலே அடிதடிதான் இந்நிலையில் வினோத் விசித்திரமானவர் மனதார வாழ்த்துவோம்.<br />வல்லிக்கண்ணன் கதை நன்றாகவுள்ளது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75355944341386585692022-06-18T12:18:50.038+05:302022-06-18T12:18:50.038+05:30வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இ...வணக்கம் சகோதரரே<br /><br />அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. கல்விக்காக களம் இறங்கியவர்களை வாழ்த்துவோம்.<br /><br />இன்றைய கதையான எழுத்தாளர் வல்லி கண்ணன் எழுதிய காதலுக்குமுண்டோ கடன் என்ற கதை நன்றாக உள்ளது. எழுத்தாளர் அறிமுகமும் படித்து தெரிந்து கொண்டேன். எளிமையான எழுத்துக்களுடன் இவர் எழுதிய சில கதைகளை படித்துள்ளேன்.இந்தக் கதையையும், விபரங்களையும் பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85757174078512514222022-06-18T10:33:04.940+05:302022-06-18T10:33:04.940+05:30வாழ்த்துவோம். வாழ்த்துவோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79745403027714696952022-06-18T10:02:24.221+05:302022-06-18T10:02:24.221+05:30காவல்துறை அதிகாரி வினோத் பிரமிக்க வைத்திகார் வாழ்க...காவல்துறை அதிகாரி வினோத் பிரமிக்க வைத்திகார் வாழ்க வளமுடன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76158915433491575892022-06-18T08:35:51.608+05:302022-06-18T08:35:51.608+05:30கதையை இப்போது படித்தேன். இது வெளிவந்த காலம் 1957 க...கதையை இப்போது படித்தேன். இது வெளிவந்த காலம் 1957 க்கு முந்தைய, 'அணா' காலம். அப்பொழுது இது புதுமையாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு இதே கதையம்சத்துடன் பல கதைகள், திரைப்படங்கள் வந்துவிட்டதால் இந்தக் கால கட்டத்தில் இதை மதிப்பிடக் கூடாது. என்னைப் பொருத்தவரை, ஒரு கதையைப் படிக்கும்போது சிரமமில்லாமல் அதை picturise செயமுடிக்கிறது என்றால், அது நல்ல எழுத்து. அந்த வகையில் இந்தக் கதை A+கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87429967422463423982022-06-18T08:16:51.090+05:302022-06-18T08:16:51.090+05:30ஆம். நன்றி. ஆம். நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84808155366831034772022-06-18T08:16:29.518+05:302022-06-18T08:16:29.518+05:30ஆம். ஆம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18282959407968127552022-06-18T08:16:16.551+05:302022-06-18T08:16:16.551+05:30நன்றி ' பெயரில்லா !'நன்றி ' பெயரில்லா !' கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16937931623484499752022-06-18T08:01:44.791+05:302022-06-18T08:01:44.791+05:30வல்லிக்கண்ணன் கதையில் ஸ்பெஷலாக ஏதுமில்லை.வல்லிக்கண்ணன் கதையில் ஸ்பெஷலாக ஏதுமில்லை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1257547268851397832022-06-18T08:01:13.052+05:302022-06-18T08:01:13.052+05:30போலீஸ் நண்பர் மனதைத் தொட்டார். போலீஸ் நண்பர் மனதைத் தொட்டார். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80438402739474759592022-06-18T06:51:34.657+05:302022-06-18T06:51:34.657+05:30வினோத் அவர்களின் செயல் மிகவும் சிறப்பு...வினோத் அவர்களின் செயல் மிகவும் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26688070223286484772022-06-18T06:49:57.009+05:302022-06-18T06:49:57.009+05:30வல்லிக்கண்ணன் கதை பற்றி கருத்து கூறியமைக்கு நன்றி....வல்லிக்கண்ணன் கதை பற்றி கருத்து கூறியமைக்கு நன்றி. க நா சு வும் ஜெயமோகனும் இவரைப் பற்றி இதையே தான் கூறுகிறார்கள். சாஹித்திய அகாடமி விருதுக்கு தகுதியற்றவர் என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. <br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78808506248436798832022-06-18T05:56:52.955+05:302022-06-18T05:56:52.955+05:30இப்போதுதான் மோசமாக, வக்கிரமாக சித்தரிக்கப்பட்ட போல...இப்போதுதான் மோசமாக, வக்கிரமாக சித்தரிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியை ஒரு திரைப் படத்தில் பார்த்து நொந்து போய் இருந்தேன். அந்த சமயத்தில் ஏழை மாணவனுக்கு பாடம் எடுக்கும் போலீஸ் பற்றிய செய்தி சந்தோஷமளிக்கிறது.குவாண்டம் கம்பியூட்டர் .. சரியாக புரியவில்லை.ஆயிரம் ரூபாய் கொடுத்து மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் ஆசிரியர் வாழ்க என்று வாழ்த்தினாலும் மனதின் ஒரு ஓரம் வலிக்கிறது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62108838787242587492022-06-18T05:46:21.271+05:302022-06-18T05:46:21.271+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27633891455829410542022-06-18T05:25:21.681+05:302022-06-18T05:25:21.681+05:30வல்லிக்கண்ணன் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று சொல...வல்லிக்கண்ணன் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று சொல்வதற்கில்லைதான். அவரது பலம் கட்டுரை தான். ஆனால் அந்த நாட்களில் அவருடைய சமகாலத்தவரான கு. அழகிரிசாமி யும் இதேபோலத்தான் linear writing எழுதிக் கொண்டிருந்தார் என்பதை கவனிக்க வேண்டும். தாகூரின் பல சிறுகதைகளும் அப்படிப்பட்டவையே.<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com