tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5776544874285461772..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீதா ரெங்கன் சீதை 11 (நிறைவுப் பகுதி)கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29790974769304629592017-07-25T18:10:09.748+05:302017-07-25T18:10:09.748+05:30குழந்தை பிறக்காமலிருந்திருந்தால் மஞ்சு வெளியே வந்த...குழந்தை பிறக்காமலிருந்திருந்தால் மஞ்சு வெளியே வந்திருக்கலாம். ஏற்கனவே கணவன் என்னும் இரும்புச் சங்கிலியுடன் குழந்தை என்னும் பட்டுச் சங்கிலி வேறா?<br />எளிதில் ஜீரணிக்க முடியாத கதை என்று தோன்றுகிறது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49845746493274400662017-07-07T17:04:38.309+05:302017-07-07T17:04:38.309+05:30மிக்க நன்றி ஜீவி சார்!! தங்களின் கருத்திற்கும் வாழ...மிக்க நன்றி ஜீவி சார்!! தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்...<br /><br />உங்கள் விமர்சனம் நிச்சயமாக எனக்குக் கற்றுக் கொள்வதற்கு நிறைய கிடைக்கும்....அது உறுதி.<br /><br />இந்த மாதிரி உணர்வு பூர்வமான கதைகளுக்கு இது தான் முடிவு என்று எதையும் சொல்லி விட முடியாது. பிரச்னைகளை சந்திப்பவர்கள் தங்கள் போக்கில் அந்தந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதும் சரியாக இருக்கலாம். // உண்மைதான் ஸார். நாம் கதைக்கு அப்பாற்பட்டு, நம்மிடம் யாரேனும் ஒரு அட்வைஸ் கேட்க வந்தாலும் கூட மிகத் தெளிவாக ஒரு முடிவு கொடுக்க முடியாதுதான். ஏனென்றால் அந்த ஷூவில் இருப்பவர் மட்டுமே அதை யோசித்து முடிவெடுக்க முடியும். நான் எளிதாகச் சொல்லலாம்...இப்படிச் செய்திருக்கலாம் அப்படிச் செய்திருக்கலாம் என்று. ஆனால் அந்தச் சூழலில் அந்த நபருக்கு என்ன முடிவு தோன்றுகிறதோ அதைத்தான் எடுக்க முடியும். நம்மையும் மீறிய ஒரு சக்தி இவ்வுலகையே ஆள்கிறது!! ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஸ்க்ரீன் ப்ளேயும் அவரவர் கையில் தான். அந்த ஸ்க்ரீன் ப்ளேயை வேறு எவரும் நுழைந்து மாற்ற முடியாது. ஆறுதல் வேண்டுமென்றால் கிடைக்கலாம். ஒரு அவுட்லெட்...அவ்வளவுதான். மாற்றும் போது பல தப்புத்தாளங்கள் ஆகின்றன. காரணத்தை அதற்குக் காரணமானவர்கள் என்று பிறரைச் சுட்டுவது அறிவிலித்தனம்என்றே தோன்றுகிறது. <br /><br />//தன் தாய் தந்தையைப் பற்றி அபியின் உணர்வுகளில் என் மனம் அலை பாய்ந்தது. அது இன்னொரு கதை.// ஆமாம் சார். அதுவும் உணர்வுகள் அடங்கிய கதை தான்...அது ஒரு தனிக்கதை தான்..<br /><br />மிக்க மிக்க நன்றி ஜீவி சார்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-341728882520269622017-07-07T16:47:36.433+05:302017-07-07T16:47:36.433+05:30வெங்கட் ஜி ஆமாம்...இதில் சொல்லப்பட்டிருக்கும் மஞ்ச...வெங்கட் ஜி ஆமாம்...இதில் சொல்லப்பட்டிருக்கும் மஞ்சுவை விட இன்னும் மோசமான சூழலில் சீதைகள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை யதார்த்தம்! பல பெண்களுக்கு அவர்களது சூழல்கள் சாதகமாக இருப்பதில்லை... மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37477295199993083802017-07-07T16:44:32.282+05:302017-07-07T16:44:32.282+05:30சகோதரி ராமலக்ஷ்மிக்கு மிக்க நன்றி தங்களின் கருத்தி...சகோதரி ராமலக்ஷ்மிக்கு மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73842163530005709672017-07-07T16:43:54.034+05:302017-07-07T16:43:54.034+05:30அதனை விட பெற்றோர் பிள்ளை களுக்கு சப்போர்ட்டிவா இரு...அதனை விட பெற்றோர் பிள்ளை களுக்கு சப்போர்ட்டிவா இருந்தா அதே போதும்...லிவிங் டு கெதர் பற்றி பிறகு ஒரு அலசல் செய்யனும் நீங்கள் நான் நெல்லை தமிழன் மதுரை தமிழ்ஹன் அப்புறம் மியாவ் ..விடுமுறை முடிந்து பட்டி மன்றம் போல செய்ய்லாம் ..// <br /><br />யெஸ் ஏஞ்சல் கண்டிப்பாக!!! நானும் ரெடி....நீங்க தளத்துக்கு வந்தப்புறம் பூசாரும் வந்ததும் வைச்சுக்கலாம்..டன் டன் டன்.....<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50130167885608643052017-07-07T16:15:05.179+05:302017-07-07T16:15:05.179+05:30எழுதும் கதையோடு எழுதுபவரும் ஒன்றிப் போகும் பொழுது ...எழுதும் கதையோடு எழுதுபவரும் ஒன்றிப் போகும் பொழுது அந்த எழுத்தில் உண்மையின் ஜ்வாலை தகிக்கும் என்பது உண்மை தான். இந்த மாதிரி உணர்வு பூர்வமான கதைகளுக்கு இது தான் முடிவு என்று எதையும் சொல்லி விட முடியாது. பிரச்னைகளை சந்திப்பவர்கள் தங்கள் போக்கில் அந்தந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதும் சரியாக இருக்கலாம். <br /><br />தன் தாய் தந்தையைப் பற்றி அபியின் உணர்வுகளில் என் மனம் அலை பாய்ந்தது. அது இன்னொரு கதை.<br /><br /><br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20176769010393309662017-07-07T06:50:58.611+05:302017-07-07T06:50:58.611+05:30என்ன சொல்வது..... நல்ல கதை.
எத்தனை எத்தனை சீதை...என்ன சொல்வது..... நல்ல கதை. <br /><br />எத்தனை எத்தனை சீதைகள்.... தீவிரமாக மனோ வியாதி இல்லாமலேயே பல இராமன்கள் தங்கள் சீதைகளை வதைத்துக் கொண்டிருக்க, இந்த சீதை இன்னும் ஒரு படி மேலே நின்று, இராமனை மன்னிக்கிறார்.....<br /> <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65907562700272495932017-07-06T21:08:15.377+05:302017-07-06T21:08:15.377+05:30நிறைவுப் பகுதியின் ஆரம்பத்தைப் படித்தவுடனேயே முழு...நிறைவுப் பகுதியின் ஆரம்பத்தைப் படித்தவுடனேயே முழுக் கதையையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக் கொள்கிறது. (மணியைப் பொருத்தவரை சுஜாதா அரைவேக்காடு, வெட்டிப்பயல், ஒன்றும் தெரியாதவன். சும்மா நாலு அறிவியல் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஜல்லி அடிப்பவன்)<br /><br />முழுக் கதையும் படித்தால் தனியாக விமரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை கூட கூடுகிறது. அதற்கான சாத்திய கூறுகளும் உண்டு. ஸ்ரீராம் பின்னூட்டப் பெட்டி என் சவகாசத்திற்கு ஒத்துழைக்காவிடில், தனி விமரிசனம் நிச்சயம். வாழ்த்துக்கள், சகோதரி!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34771285385901621582017-07-06T15:29:00.757+05:302017-07-06T15:29:00.757+05:30சிறப்பான கதை. /எந்த ஒரு உறவையும் அந்த உறவுக்கான ஃப...சிறப்பான கதை. /எந்த ஒரு உறவையும் அந்த உறவுக்கான ஃப்ரேமுக்குள் போட்டுப் பார்ப்பதில்லை. அம்மா என்றால் ஒரு வித எதிர்பார்ப்பு, அப்பா என்றால் அவரிடம் சில எதிர்பார்ப்புகள், சகோதர சகோதரிகள், மாமியார் என்றால் அவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள். இப்படி ஃப்ரேமுக்குள் போட்டுப் பார்த்தால் ஏராளமான எதிர்பார்ப்புகள் மனதில் தோன்றிடும். ஏமாற்றங்கள் வரும் என்பதால் எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் என்ற மனநிலை,..// Unconditional love பற்றிய வரிகள் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53970003357229425892017-07-05T17:55:09.499+05:302017-07-05T17:55:09.499+05:30நாஙலும் நன்றி சொல்லி கொள்கிறோம்.. எங்கள் ப்ளாக் மற...நாஙலும் நன்றி சொல்லி கொள்கிறோம்.. எங்கள் ப்ளாக் மற்றும் ஸ்ரீராம் அனைவருக்கும். Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79632610385675410982017-07-05T17:53:03.328+05:302017-07-05T17:53:03.328+05:30//வாங்க பழகிப் பார்க்கலாம் கல்சரை நம்மால் எளிதாக ஏ...//வாங்க பழகிப் பார்க்கலாம் கல்சரை நம்மால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையே//noooo நமக்கு அது சரிவராது ..செலிபிரிட்டி ஆக இருப்பவஙலெ தடுமாறி தவறான முடிவு எடுத்து விடராங்க ..அதனை விட பெற்றோர் பிள்ளை களுக்கு சப்போர்ட்டிவா இருந்தா அதே போதும்...லிவிங் டு கெதர் பற்றி பிறகு ஒரு அலசல் செய்யனும் நீங்கள் நான் நெல்லை தமிழன் மதுரை தமிழ்ஹன் அப்புறம் மியாவ் ..விடுமுறை முடிந்து பட்டி மன்றம் போல செய்ய்லாம் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6728756758914665132017-07-05T15:21:45.240+05:302017-07-05T15:21:45.240+05:30ஏஞ்சல் ஹை5....இதுக்கு...ஹஹஹ...
நீங்க சொல்லிருந்த ...ஏஞ்சல் ஹை5....இதுக்கு...ஹஹஹ...<br /><br />நீங்க சொல்லிருந்த பாயின்ட்ஸ் நல்லருந்துச்சு. குறித்தும் கொண்டேன்.எனக்கும் மனா நிலை பாதிக்கப்பட்டவர் மீது ரொம்ப இரக்கம் தோணும். யாராவது அவங்கள பைத்தியம் னு சொன்னா கோபம் வந்துரும்... நான் சர்வீஸ் செய்தப்ப ஆண் பெண் என்று நிறைய மனநிலை பாதிக்கப்பட்ட அதுவும் வேறு வேறு விதமான கேஸ் பார்த்து எல்லாம் கலந்து வைத்து பெரிய நாவல் டைப்பில் எழுதி வைத்திருந்தேன்....அதில் மணியின் ப்ளஸ் மற்றும் மஞ்சு எப்படி பிரச்சனையை சமாளித்தாள் குழந்தையை வளர்த்தாள்... என்று இருக்கும்...அப்பதான் ஸ்ரீராம் முடிவு இப்படி இருக்கணும்னு சொன்னதும் முடிவை சற்று மாற்றி அனுப்ப...ஸ்ரீராம் அது நாவல் போன்று இருக்கு அதை எடிட் பண்ணி கொடுங்கன்னு சொன்னதும், எடிட் பண்ணியதில் விட்டுப் போனது....அனுக்கு கொடுத்த பதிலில் கூட...மஞ்சுவை ராமாயண சீதை போல் சொல்லிட்டேனோ என்று சொல்லி அந்த பாயின்ட்ஸ்யும் குறித்துக் கொண்டேன்....பின்னூட்டங்கள் வாசித்த போதுதான் தெரிந்தது....விடுபட்டவை.....இப்படித்தானே கதை எழுதுவதில் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. ஒரு நாவலுக்கான சப்ஜெக்ட் அதை சிறு கதையாகச் சொல்லும் போது எவ்வளவு கடினம் என்பதையும் கற்று க் கொண்ட3ன் எனலாம்......இதற்கு எல்லாவற்றிற்கும் காரணம் ஸ்ரீராம்...அவருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். இத்தனை நல்ல ஆக்கப் பூர்வமான கருத்துகள் கிடைத்து மெருக்கேற்றிக் கொள்ள உதவுவதற்கும்...ஸ்ரீரமுக்கும்ம், கருத்து சொல்லி ஊக்கப்படுத்தும் அநைவருக்கும் நன்றி சொல்றேன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9429511453936189652017-07-05T13:05:00.689+05:302017-07-05T13:05:00.689+05:30விரிவான பதில்களுக்கு நன்றி கீதா
//பாலச்சந்தரின் ...விரிவான பதில்களுக்கு நன்றி கீதா <br /><br />//பாலச்சந்தரின் படங்கள் கதாபாத்திரங்கள் பிடிக்கும் குறிப்பாகப் பெண் கேரக்க்டர்கள்.....ஒரு வேளை அது சற்று வெளிப்பட்டு விட்டிருக்கலாம் ஹஹஹஹஹ் //<br /><br />எனக்கும் வெளிப்படும் அப்பப்போ கற்பனையில் யாரையாச்சும் அடிக்கிற மாதிரி பளார் கொடுப்பேன் ..மீ டூ கொஞ்சம் கே பி நாயகி போலத்தான் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1069786497821925722017-07-05T09:55:10.760+05:302017-07-05T09:55:10.760+05:30யாரையுமே நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஃப...யாரையுமே நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஃப்ரேமுக்குள் போட முடியாதே. அபப்டிப் போட்டால் நமது எதிர்பார்ப்புகள் சிதறி விடுமே...அன் கண்டிஷனல் லவ் என்பது மிகவும் கஷ்டமான ஒன்றுதானே ஏஞ்சல் பின்பற்றுவது என்பது. பிற மனிதர்கள் மீது அதுவும் நம் கூடவே இருப்பவர்கள் மீது கோபம் வரத்தானே செய்கிறது சில சமயங்களில்...அப்போது இந்த லவ் கொஞ்சம் வீக் ஆகத்தானே செய்கிறது. மஞ்சுவும் 100% பெர்ஃபெக்ட் இல்லை ராமாயண காலத்து சீதை இல்லை என்பதையும் காட்டத்தான் அப்படியான கேரக்க்டர் படைப்பு...அக்செப்ட் பீப்பிள் அஸ் தெ ஆர் என்பதுதான் நானும் அடிக்கடிச் சொல்லுவது...ஆனால் சில சமயம் கடினம் தான்...இருந்தாலும் கூடியவரை ப்ராக்டிஸ் செய்ய முயற்சி...<br /><br />அடுத்து மணியின் கேரக்டர் எக்சென்ட்ரிக் என்று சொல்லுவதை விட அதனுடன் மேலும் சில சிம்டம்ஸ் உண்டு.....ஏனென்றால் நாம் பொதுவாக மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லுகிறோம். ஆனால் அதில் பல பல நுணுக்கமான உட்பிரிவுகள், மயிரிழை வேறுபாடுகள் என்று பல மருத்துவப் பெயர்கள் உண்டு. நெருங்கிய உறவினர் பெண்ணுக்கு மணியின் பிரச்சனை போன்று பருவ வயதில் இருந்தது வெளியில் தெரியாமல் உள்ளே அமுங்கி இருந்தது கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்த பிறகு வந்து இடையில் சரியாகி இப்போது மீண்டும் அவளது மெனோபாஸில் வந்து, அவள் கணவரும் அவரது அம்மாவும் தனியாகவும், இவள் தனியாகவும், ஒரே வீட்டில் மேலும் கீழுமாக வாழ்ந்து வருகிறார்கள். அவள் நார்மலாகத் தோன்றினாலும் நன்றாக வெளியில் வேலை பார்த்து வந்தாலும்....பிரச்சனை ட்ரிகர் ஆகத்தான் செய்கிறது....கணவர் தன்தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டி இப்படி...ஒரு பெண்ணுக்கு வந்தால் நன்றாகப் பார்த்துக் கொள்ளும் ஆணும் இருக்கிறார்கள். மன நிலை பாதிப்பு என்பது சட்டென்று பேசி விடும் சப்ஜெக்ட் அல்ல. நான் சீசோஃப்ரீனியா, ஓசிடி, ஓசிபிடி, பைபோலார், பைபோலார் அண்ட் ஹைப்போமேனியா, மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸார்டர், பார்டர் லைன் பெர்சனாலிட்டி டிஸார்டர், ஐடென்டிட்டி க்ரைசில் என்று பல வகையைப் பார்த்துவிட்டேன். இதில் பல வற்றிலும் ஒரே சிம்டம்ஸ் இருப்பது போலத் தோன்றும். ஆனால் யதார்த்தத்தில் வேறுபடும்....இவர்களில் சிலருக்கு எத்தனை அன்பு செலுத்தினாலும் (கணவன் மனைவி என்றில்லை...பெற்றோர் எத்தனை அன்பு செலுத்தினாலும், நல்ல பராமரிப்பில் இருந்தாலும், மருத்துவம் உட்பட, மாறாமல் இருப்பவர்களையும் பார்க்கிறேன். அதுவும் பெண் குழந்தைகள்... இருந்தாலும் அந்தப் பெற்றோர் அன்புடன் பராமரித்து வருகின்றனர் சிலருக்குச் சலிப்பும் ஏற்படுகிறது வயதாவதால். <br /><br />மஞ்சுவின் பெற்றோர் கிராமம்..அவ்வளவாகப்.படிப்பறிவு இல்லாதவர்கள். அந்தக் காலம்...டெக்னாலஜி வளர்ந்திருக்கும் இக்காலத்திலேயே, நல்ல படித்த குடும்பங்களிலேயே ப்ராப்ளம் உள்ள பெண் குழந்தைகளுக்கு மணம் புரிந்து வைத்து, நன்றாக விசாரித்தும் நேரில் பேசியும்...ஏனென்றால் இதில் சில நேரில் பேசும் போது தெரிவதில்லை...யதார்த்த வாழ்க்கையில் செல்லும் போதுதான் பிரச்சனை தெரிகிறது. பின்னர் டிவோர்சில் போய் முடிகிறது. இதற்கும் எங்கள் வீட்டில் உதாரணம் உண்டு. இப்போதும் நடக்கத்தான் செய்கிறது. வாங்க பழகிப் பார்க்கலாம் கல்சரை நம்மால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையே.<br /><br />ஹான் ஏஞ்சல் எனக்கு பாலச்சந்தரின் படங்கள் கதாபாத்திரங்கள் பிடிக்கும் குறிப்பாகப் பெண் கேரக்க்டர்கள்.....ஒரு வேளை அது சற்று வெளிப்பட்டு விட்டிருக்கலாம் ஹஹஹஹஹ் <br /><br />மிக்க நன்றி ஏஞ்சல் நல்ல அனலைசிஸ் செய்து கருத்துகளுக்கு...ஆனால் இது போன்று மட்டுமில்ல, இதைவிடக் கொடுமையான அடிமைகளா வாழும் மஞ்சுக்களும் இருக்கிறார்கள் ஏஞ்சல்...நான் நேரில் கண்டதுண்டு......இன்று கொஞ்சம் பிஸி...பிறகு அடிக்கடி வர இயலுமா என்று தெரியவில்லை....<br /><br /> Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55524279403738767262017-07-05T09:54:59.213+05:302017-07-05T09:54:59.213+05:30அடுத்து மணி நல்ல மூடில் இருந்தால் மிகவும் நல்லவன் ...அடுத்து மணி நல்ல மூடில் இருந்தால் மிகவும் நல்லவன் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். நல்ல மூடில் இல்லை என்றால் இந்த எக்ஸ்ட்ரீம். அதான் இரு துருவம். அவனால் சமநிலையில் நடுவாகச் சிந்திக்க இயலாது சிந்தித்தாலும் செயல்படுத்துவதில் அவனது ப்ரெய்ன் கெமிஸ்ட்ரி உதவாது....கதைத் தலைப்பு இதற்கான விளக்கமும் மிடில்க்ளாஸ் மாதவிக்குச் சொல்லியிருக்கிறேன். அதன் பின் எழுதியிருந்த ஒரு வரி எனது எடிட்டிங்கில் மிஸ் ஆகியிருப்பது இப்போதுதான் தெரிகிறது...அதாவது மஞ்சு மணியின் ப்ளஸ் பாயிண்டுகளையும் மனதில் கொண்டுதான் ஏற்று வாழ்கிறாள். ஆனால் அவளை வேதனை படுத்திய வார்த்தைகள், அவளது கேரக்டரையே அவன் பேசியதுதான்....அதாவது எந்த ஒரு பெண்ணுமே எதைத் தாங்கிக் கொண்டாலும் அவளது கேரக்டரை அதுவும் ஆணுடன் தொடர்பு என்று சொல்லப்படுவதை அதுவும் மணியிடம் அன்பும் கொண்டு அவனுக்கு உதவியாகவே இருக்கும் தன்னை இத்தனை வருடங்கள் வாழ்ந்தும் அவன் இப்படிச் சொல்லிவிட்டானே என்பதுதான் அது...வேறு எப்படியான வார்த்தைகளையும் அவள் பொறுத்துக் கொண்டுதான் வாழ்வதாகச் சொல்லியிருக்கிறேன். மட்டுமல்ல...அபி அவளுடன் இருந்த வரை ஒரு ஆறுதல்...அவள் அருகில் இல்லாதது கொஞ்சம் மிஸ் ஆனது போன்ற ஒரு உணர்வு. எல்லாம் கலந்துகட்டி மஞ்சுவை அப்படித் தடுமாற வைத்தது..தடுமாற்றத்திற்கு மற்றொரு காரணம் அவளது வயது...அந்த வயதில் வரும் உணர்வுகள்.....ஆனால் தன்னை உடன் மாற்றிக் கொண்டுவிட்டதாகச் சொல்லி அவள் மன்னித்துவிட்டதாக முடித்துள்ளேனே...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37089313878242905322017-07-05T09:54:15.125+05:302017-07-05T09:54:15.125+05:30ஏஞ்சல் இது மஞ்சுவின் கதாபாத்திரப்படைப்பை நியாயப்பட...ஏஞ்சல் இது மஞ்சுவின் கதாபாத்திரப்படைப்பை நியாயப்படுத்துவதற்காக இல்லை. தாம்பத்தியத்தில் அவளுக்கு ஈடுபாடு இல்லை என்பது மணியைப் பார்த்தபின் அவனது நடவடிக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தால்....மணிக்கும் அவன் மதத் தத்துவத்தில் ஒரு அளவுக்கதிகமான ஈடுபாட்டுடன் கூடிய சிந்தனைகள் உடையவன் அதுவும் அவன் தவறாகப் புரிந்து கொண்ட சில எண்ணங்கள், மனைவி ராமகிருஷ்ணபரமஹம்சரின் மனைவியான சாரதா போன்று இருக்க வேண்டும் என்று நினைத்தவன் என்பதால் என்று நான் அறிந்த ஒரு ஒருவரின் பிரச்சனை உடையவரின் பாத்திரப்படைப்பு. கிட்டத்தட்ட அந்நியனில் சொல்லப்பட்ட கதாபாத்திரம் போன்றவர் ஆனால் அந்நியன் என்பது மணியின் ந்லைமைக்கு அடுத்த அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்....எனவே மணியும் அதில் அத்தனை ஈடுபாடு காட்டவில்லை. இவை எல்லாம் முதல் ட்ராஃப்டில் சொல்லி கதை நாவல் போன்று வந்துவிட்டதால் பின்னர் எடிட் செய்து....ஸ்ரீராமுக்கு அனுப்பிய பின்னும் மீண்டும் எடிட் செய்து இதனை மேலே நெல்லைத் தமிழன் அவர்களுக்குச்ச் சொல்லியிருக்கிறேன்...பாவம் ஸ்ரீராம் எனக்காக கொஞ்சம் கஷ்டப்பட்டார் ப்ளாகரில் போட்டு...ஸ்பேஸ் அட்ஜஸ்ட் செய்து என்று. அதனால்தான் மருத்துவர் சொன்னதை அவள் சிந்தித்துப் பார்த்து குழந்தை என்பது இருவருக்கும் நலல்து என்று தோன்றியதால் எடுத்த முடிவு அது நல்லதாகவும் அமைந்தது என்று தான் பார்த்த குடும்பத்தின் (ஐஐடி ப்ரொஃபசர்) குழந்தைகளை மனதில் கொண்டு அந்தப் படைப்பு. ஏஞ்சல் ஒன்று இங்கு சொல்லுகிறேன். நாம் குழந்தை வளர்ப்பிற்கு என்னதான் சூழல் பெற்றோர் என்று சொன்னாலும், அத்தகைய சுழலிலும் குழந்தைகள் நன்றாக வளரும் சாத்திய உண்டு என்பதற்கான உதாரணம் நான். என் சிறு வயதிலிருந்து திருமணம் ஆகும் வரையான வாழ்க்கை என்பது நான் அதிலிருந்து கற்ற பாடங்கள் தான் என் மகனை அவனது கற்றல் குறைபாடு இருந்த போதிலும் வளர்க்க உதவியது...எனவே நமக்கும் மீறி சிலது நடக்கும்....<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5535927623354874692017-07-05T08:52:19.625+05:302017-07-05T08:52:19.625+05:30சகோ யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு மிக்க நன்றிசகோ யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84368425251090377192017-07-05T07:25:39.916+05:302017-07-05T07:25:39.916+05:30துவக்கத்திலேயே ஒரு ஸ்ட்ராங் retaliation மஞ்சுவிடமி...துவக்கத்திலேயே ஒரு ஸ்ட்ராங் retaliation மஞ்சுவிடமிருந்து வெளிப்பட்டிருந்தா மணி அமைதியாகி இருப்பாரோ என கேள்வி எழுகிறது ..// இதற்கு மட்டும் இப்போது பதில்....<br /><br />இல்லை கதையின் ஃப்ளாஷ் பேக்கில், மஞ்சுவிற்கு மணி ஒரு புதிராகவே இருந்தான். கிராமத்துப் பெண்ணாகிய அவளுக்கு அது பற்றிய அறிவு முதலில் இல்லை அந்தக்காலம் இக்காலம் இல்லையே... அவனுக்குப் பிரச்சனை என்று தெரிந்ததும், அவளது வீட்டுச் சூழல், பெற்றோரால் புரிந்து கொள்ள முடியாத நிலை, ஏழ்மை.... அவளுக்கு ஆதரவு இல்லாமை...எல்லாம் அவளை முடிவு எடுக்க வைத்தது. ஆனால், மருத்துவர் சொன்ன அட்வைஸை அப்படியே பின்பற்றி வருகிறாள். ரிட்டாலியேட் பண்ண முடியாது. பண்ணவும் கூடாது என்றுதான் மருத்துவரின் அட்வைஸ். அது இன்னும் அவனது பிரச்சனையை அதிகரிக்கும் என்னதான் மணிக்குப் பிரச்சனை என்றாலும் அவனது ஈகோ அதிகம் என்றால் மிகவும் அதிகம். <br /><br />எல்லோரும் மனிதர்கள் தானே ஏஞ்சல்! இப்படியான குடும்பங்களில் வளரும் குழந்தைகள் நன்றாகவே வளர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஒரு ஐஐடியில் ப்ரொஃபஸராக வேலை பார்த்தவரின் நிலைமை கிட்டத்தட்ட இது போன்றதுதான் கொஞ்சம் மாறுபட்டது....அவர் குழந்தைகள் இன்று நன்றாகவே இருக்கிறார்கள். அவரது மனைவியும் இதே மஞ்சு போன்றுதான். மஞ்சுவின் மகளுக்கு மஞ்சுவின் நிலையைப் புரிந்து கொண்டாலும் மணியையும் அன்பு செலுத்துபவள். மஞ்சுவிற்கும், பல பெண்களுக்கும் வரும் 50 வயதில் வரும் பிரச்சனைகள் வரத்தானே செய்யும்... ...அந்த நிலைமையில் கொஞ்சம் தோன்றிய ஒரு சிறு உளைச்சல். அதுவும் மணியின் வார்த்தைகள்...அதற்கு முன் அவளுக்கு அப்படித் தோன்றியதில்லை என்று தானெ வருகிறது..அவனுக்கு உதவ வேண்டி இவள் செய்யும் நல்லதை..அவன்.இவளது கேரக்டரை அவன் பேசிவிடுவது அவளுக்கு வேதனை ஏற்பட்ட்டுவிடுகிறது. எந்தப் பெண்ணாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று இல்லையா... பின் அவளே அதை சரி செய்து கொண்டு விடுகிறாளே...ஸ்பேஸ்....மஞ்சு காட்டும் அன்பினால் தான் இன்றும் மணி அவனது வேலை பார்க்கும் வட்டாரத்தில் மதிக்கப்படுகிறான். மஞ்சுவிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லாததால் தான் அபி நன்றாக வளர்க்கப்படுகிறாள்....நான் அறிந்த ஒரு குடும்பத்தின் கதை தான் இது.....உண்மைக் கதை என்பதால் வாசிப்பவர்களின் மனதில் பல தோன்றியிருக்கலாம்...இப்படியும் இருப்பார்களா என்றும் தோன்றியிருக்கலாம்.....நான் செர்வீஸ் செய்யப்போன இடத்தில் அறிந்தவை.. இன்னும் நம்ப முடியாத அளவிற்குக் கதைகள் இருக்கின்றன...இதை விடவும் மோசமாக....அதுவும் படித்த குடும்பங்களில் இருக்கின்றன....நாம் சொல்லலாம் ஏன் இப்படி நடக்கிறது....அவர்கள் இப்படிச் செய்திருக்கலாம் அப்படிச் செய்திருக்கலாம் என்று ஆனால் தியரெட்டிக்கல் வேறு... யாதார்த்தம் வேறு தானே!<br /><br />மகன் சொல்லுவான்....நான் மருத்துவபுத்தகத்தில் ஒரு நோயின் ஸிம்டம்ஸ் என்று படிப்பது போல் யதார்த்தத்தில் இருப்பதே இல்லை. வெகு குறைவு....என்று <br /><br />மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு...வருகிறேன்...மீண்டும்...<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35365778861306629172017-07-05T06:29:07.880+05:302017-07-05T06:29:07.880+05:30ஏஞ்சல் உங்கள் அனைத்துக் கருத்துகளையும் வாசித்துவிட...ஏஞ்சல் உங்கள் அனைத்துக் கருத்துகளையும் வாசித்துவிட்டேன்! மிக்க நன்றி சூப்பர் அனலைசிஸ். வெகுவாக, உண்மையாக ரசித்தேன். உங்கள் கருத்துகளும் என்னை சிந்திக்க வைக்கிறது. ஆனால் அதே சமயம் சில சொல்லத் தோன்றுகிறது. <br />வருகிறேன் உங்கள் கருத்துகளுக்கு பதில் சொல்ல..... இப்போது கொஞ்சம் பிஸி...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90286311683828058692017-07-05T04:25:43.921+05:302017-07-05T04:25:43.921+05:30மன்னிக்கவும் கீதா கொஞ்சம் எமோஷனலாகிட்டேன் :) ஒரு ந...மன்னிக்கவும் கீதா கொஞ்சம் எமோஷனலாகிட்டேன் :) ஒரு நாலுகால் செல்லத்துக்கு அநீதி நடந்தாலே தாங்க முடியாது எனக்கு ..யோசிக்கும் திறனுள்ள பெண்கள்/ஆண்கள் இன்னும் அன்பெனும் மாய வலையில் சிக்கிக்கிடக்கிறார்கள் எனும் வருத்தம் தான் மிஞ்சியது துவக்கத்திலேயே ஒரு ஸ்ட்ராங் retaliation மஞ்சுவிடமிருந்து வெளிப்பட்டிருந்தா மணி அமைதியாகி இருப்பாரோ என கேள்வி எழுகிறது ..<br />மீண்டும் ஒருமுறை என்னை பலகோணங்களில் யோசிக்க வைத்தது உங்கள் கதாபாத்திரங்கள் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14572014985174390662017-07-05T04:14:11.089+05:302017-07-05T04:14:11.089+05:30//அமிர்தா! நான் என் வீட்டுக்குப் போறேன்பா.......உங...//அமிர்தா! நான் என் வீட்டுக்குப் போறேன்பா.......உங்க அண்ணா மாத்திரை வேற சாப்பிடறது இல்ல. அப்புறம் அந்த பழைய நிலை வந்துரக் கூடாது……இதுவும் நான் செய்ய நினைக்கிற ஒரு சோசியல் செர்வீஸ்தானே…..வீட்டிலயும் செய்யலாமே……//<br />Good ..manju accept him as a patient .no more regrets ..மஞ்சுவாகிய சீதை மணியாகிய ராமனை மன்னித்து மறந்து ஏற்றுக்கொண்டாள் ..<br /><br />ஹ்ம்ம் ஒவ்வோர் சீதையும் வெவ்வேறு விதமா மன்னித்துக்கொண்டு இருக்கிறார்கள் ,..<br />நானும் விடுமுறை முடியுமுன் அனுப்பி வைக்கிறேன் இங்கே (எனது சீதையை )எனது கதையை :)<br /><br />நெல்லைத்தமிழனின் ஆழமான விரிவான கருத்துக்கள் சூப்பர் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32745706384803128752017-07-05T02:50:35.085+05:302017-07-05T02:50:35.085+05:30 //ஒரு வேலை //
ஒரு வேளை என்று வாசிக்கவும் //ஒரு வேலை //<br /><br />ஒரு வேளை என்று வாசிக்கவும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31398671006128248422017-07-05T02:13:10.489+05:302017-07-05T02:13:10.489+05:30மஞ்சு ஒவ்வொருவரையும் ஒரு பிரேமில் வைத்து பார்ப்பது...மஞ்சு ஒவ்வொருவரையும் ஒரு பிரேமில் வைத்து பார்ப்பது போல நான் எந்த காலத்திலும் பிறர் இடத்தில குறிப்ப இந்த சீதைகள் இடத்தில என்னை வைத்து பார்த்ததில்லை ஒரு வேலை அதனால்தானா நான் மட்டும் மஞ்சுவின் இந்த ஓவர் அன்பை ஏற்றுக்கொள்ள முடியலையோ :( <br /><br />ஆக மொத்தம் கீதா உங்கள் கதை மனதில் எனக்கு மிக்ஸ்ட் எமோஷன்ஸை தந்துவிட்டது ..இன்னும் எவ்வளவோ தோணுச்சு கதையை படிச்சி முடிச்சதும் ..அப்போவே பின்னூட்டம் தந்திருந்தால் இன்னும் நிறைய கொட்டியிருப்பேன் :)<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81573816685739386512017-07-05T01:57:34.422+05:302017-07-05T01:57:34.422+05:30மஞ்சுவிடம் அதாவது மஞ்சு போன்ற சீதைகளிடம் நான் சொல...மஞ்சுவிடம் அதாவது மஞ்சு போன்ற சீதைகளிடம் நான் சொல்ல விரும்புவது முதலில் மாற்றத்தை உங்களில் கொண்டு வாருங்கள் மணி போன்றோர் விரைவில் குணமாகுவார்கள் உங்கள் அன்பினாலும் அரவணைப்பினாலும் .<br />போனது போகட்டும் இனியாவது இருவர் வாழ்வும் அர்த்தமுள்ளதாக மாற இறைவனை வேண்டுகிறேன் ..<br /><br />ஆனால் மிக பெரியஆச்சர்யம் அபி .இப்படிப்பட்ட குழப்ப சூழலிலும் படித்து மணமாகி வெளிநாட்டில் இருக்கும் பெண் ..உண்மையில் க்ரேட் ..<br /><br />அழகிய எழுதிய நடை கீதா மீண்டும் கதையை நகர்த்தி சென்ற விதத்திற்கு பாராட்டுக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57381921413238958432017-07-05T01:47:39.572+05:302017-07-05T01:47:39.572+05:30மணி தான் வேலை பார்த்த நிறுவனத்தின் தலைவர், மாநிலத்...மணி தான் வேலை பார்த்த நிறுவனத்தின் தலைவர், மாநிலத்தின் முதல்வர், பிரதமர், ஆளுநர், ஜனாதிபதி எல்லோருக்கும் கடிதம் எழுதினான். ‘. ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரு மலையின் அடியில் சில கடவுள்கள் உயிருடன் இருப்பதாகவும் அந்த மலையைப் பெயர்த்தால் அவர்களைக் காணலாம் என்றும் ஒரு கடிதம் எழுதி ஏதோ ஒரு சாமியாரின் முகவரி எழுதி அனுப்புவதற்குத் தயாராக வைத்திருந்தான்.//<br /><br />ஹையோ இதே போன்ற ஒருவரை நான் அறிவேன் ..எதற்கெடுத்தாலும் மனு எழுதி அனுப்பிவைப்பார் இதனால் அவரது மனைவிக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டு எங்க வீட்டுக்கு அப்பா அம்மாவிடம் உதவி கேட்டு ஓடி வருவார் .வேடிக்கை என்னனா அவருக்கு ஒரு கெட்ட பழக்கமுமில்லை ஆனால் தான் தான் தானே நீதிபதி நோ காம்ப்ரமைஸ் டைப் ..கடவுளுடன் பேசியதாகவும் சொல்வாராம் ..மஞ்சுவை அந்த ஆன்ட்டி இடத்தில வைத்து பார்த்தால் புரிகிறது மஞ்சுவின் கஷ்டம் ..<br />அப்புறம் அவர் தான் ஒரு குறிப்பிட்ட வயதில் இறக்கப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்தார் ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்னமும் இருக்கிறார் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com