tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5805837468696214145..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: விண்வெளியில் அரிசி சாகுபடி. + நான் படிச்ச கதைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89041063119044539162022-09-04T12:53:42.745+05:302022-09-04T12:53:42.745+05:30விண்வெளியில்னு ஏன் எடுத்துக்கணும்? அரிசி நன்கு விள...விண்வெளியில்னு ஏன் எடுத்துக்கணும்? அரிசி நன்கு விளையணும் என்பதே பொதுவான கருத்து! (சமாளிப்ஸ் சரியா?) :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22045138203400201742022-09-04T11:37:59.331+05:302022-09-04T11:37:59.331+05:30தமிழரசன் நல்லுள்ளம் நீண்ட காலம் வாழ்ந்து பலருக்கும...தமிழரசன் நல்லுள்ளம் நீண்ட காலம் வாழ்ந்து பலருக்கும் கொடுக்கட்டும்..<br /><br />நாஞ்சில் கதைகள் எப்பொழுதும் நன்றாக இருக்கும் . இது மனதை தொட்ட கதை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72820652325550365542022-09-04T08:02:47.532+05:302022-09-04T08:02:47.532+05:30ஹாஹாஹா நேற்று என்னால் வர முடியவில்லை...இன்று வந்து...ஹாஹாஹா நேற்று என்னால் வர முடியவில்லை...இன்று வந்துவிட்டேன்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58246841676858972462022-09-04T07:58:38.195+05:302022-09-04T07:58:38.195+05:30இப்படி பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு இடத்திலும் இருக...இப்படி பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறார்கள் சிலருக்குக் கவ்னிப்பு கிடைக்கிறது சிலருக்கு இல்லை...இக்கதையை வாசித்து என் மனம் மீள சற்று நாட்கள் ஆகியது எங்கள் ஊர் மனோகரன் நினைவு வந்ததால்...அவனின் தோற்றம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30124672329259122862022-09-04T07:56:11.580+05:302022-09-04T07:56:11.580+05:30ஆசிரியர் சொன்ன விதம் ராசாவின் கதாபாத்திரத்தைத் துல...ஆசிரியர் சொன்ன விதம் ராசாவின் கதாபாத்திரத்தைத் துல்லியமாகச் சொல்லும் இயல்பான ஓட்டம். கடைசியில் நறுக்.<br /><br />எங்கள் ஊரில் இருந்தான். மனோகரன் என்று பெயர். அவனைப் பற்றி நான் எழுதி வைத்திருக்கிறேன். அவனுக்கும் இதே போலத்தான் மனநிலை சரியில்லாதவன். ராசாவை விட இன்னும் கொஞ்சம் சில படிகள் கீழேயான மனநிலை. <br /><br />எங்கள் ஊர் மனோகரனும் விதிவிலக்கல்ல.....மனோகரன் இப்போது இல்லை.....நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் அளவு எங்கள் ஊரில் மக்கள் மனோகரனுக்கு உதவியர்கள் இல்லை....பேசியவர்களும் இல்லை. அவனால் பேசக் கூட முடியாது சைகை மற்றும் பே பா பாஷை....ஆட்டிசம் ப்ளஸ், மூளை வளர்ச்சியும் கொஞ்சம் கம்மி...<br /><br />நான் எழுதியிருப்பதில் இன்னும் கொஞ்சம் இருக்கிறது வேலைகள். வலைப்பக்கம் தொடங்கிய சில மாதங்களில் எழுதியது...இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16890687358078072572022-09-04T07:52:48.624+05:302022-09-04T07:52:48.624+05:30பையன்மார் அந்த வயதில் இப்படித்தான் குறும்பு என்று ...பையன்மார் அந்த வயதில் இப்படித்தான் குறும்பு என்று மற்றவர் மனம் அறியாமல் விளையாட்டு என்று செய்வது வினையாவது. கேலி பேசுவது என்று....செய்து விட்டு அதன் பின் வருந்துவது. <br /><br />அது ராசாவைப் பாதித்திருக்காது. இவர்களைத்தான் பாதித்திருக்கிறது. ராசா எதிர்வினை ஆற்றியிருந்தால் இதன் தாக்கம் இருந்திருக்காது. ராசா அப்படிப்பட்டவனும் இல்லையே<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11896456360477040702022-09-04T07:50:46.532+05:302022-09-04T07:50:46.532+05:30இடலாக்குடி ராசா - முடிவு பட்டென்று மனதை வேதனை செய்...இடலாக்குடி ராசா - முடிவு பட்டென்று மனதை வேதனை செய்ய வைக்கும் ஒன்று. வாசித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். எங்கள் ஊர்க்காரர் என்ற கூடுதல் பெருமை...மகிழ்ச்சி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78166793385321813352022-09-04T07:50:43.176+05:302022-09-04T07:50:43.176+05:30ஆம். தமிழரசன் செய்தி ஆகஸ்ட் 29 2020 ல் இங்கே வெளி...ஆம். தமிழரசன் செய்தி ஆகஸ்ட் 29 2020 ல் இங்கே வெளியாகி இருக்கிறது. அதன் சுட்டியும், சம்பந்தபப்ட்ட செய்தியின் செய்தித்ஹால் பக்கத்துக்கான சுட்டியும் இணைத்திருக்கிறேன்.<br /><br />https://engalblog.blogspot.com/2020/08/blog-post_80.html<br /><br />https://www.dinamalar.com/news_detail.asp?id=2600330ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44400387709077928842022-09-04T07:50:02.730+05:302022-09-04T07:50:02.730+05:30நாஞ்சில் நாடன் அவர்களின் இக்கதை மனதைப் பிழிந்த கதை...நாஞ்சில் நாடன் அவர்களின் இக்கதை மனதைப் பிழிந்த கதை. ராசாவுக்குப் பசிக்கும் போது சாப்பாடு கிடைக்கவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை. வண்டி விட்டுருவார். வண்டி சென்று கொண்டேதான் இருக்கும். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87603208537234861012022-09-04T07:45:45.200+05:302022-09-04T07:45:45.200+05:30விண்வெளியில் நெல் சாகுபடி!!!!! நல்ல விஷயம்தான் ஆனா...விண்வெளியில் நெல் சாகுபடி!!!!! நல்ல விஷயம்தான் ஆனால் ஏனோ ஈர்க்கவில்லை. <br /><br />வெச்சுவல் கல்வி - இதற்கு பிஎஸ் என் எல் தான் இணையம் வழங்குகிறது. இதில் இன்னும் அம்சங்கள் இருக்கின்றன. இதுவும் நல்ல விஷயம்தான். இப்போதுதானே ஆரம்பம்...வெற்றி பெறுகிறதா என்றும், இதனால் வரும் வேறு சில பிரச்சனைகளுக்கும் என்ன தீர்வு காண்பார்கள் நம்மவர்கள் என்று யோசிக்க வைக்கிறது.<br /><br />தமிழரசன் வாவ்! இதை ஏற்கனவே வாசித்த நினைவு இருக்கிறது. அதனால் என்ன பாசிட்டிவ் விஷயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்தான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66023256622860390862022-09-04T04:37:12.166+05:302022-09-04T04:37:12.166+05:30தமிழரசன் நலமுடன் வாழ்க! நெகிழ்ந்து போனேன், உங்கள் ...தமிழரசன் நலமுடன் வாழ்க! நெகிழ்ந்து போனேன், உங்கள் துரித உதவியால்!<br />கதையைப் படித்துவிட்டு முடிவு - ஐயோ பசியோடு போகிறானே, எதெதில் விளையாடுவது என்றில்லையா என்று தோன்றியது..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39153674301849456682022-09-04T03:43:23.460+05:302022-09-04T03:43:23.460+05:30'வடக்குத் தெரு மூலை வீட்டு வன்னியப் பெருமாள் வ...'வடக்குத் தெரு மூலை வீட்டு வன்னியப் பெருமாள் வீட்டில்' -- ஒரே வரியில் இரண்டு தடவைகள் வீடு என்ற வார்த்தை. இந்தத் தவறு இல்லாமல் எழுத்துப் பயிற்சி பெற்ற யாராவது இந்த வரியைத் திருத்தி எழுத முடியுமா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57605490483576781842022-09-04T03:20:26.697+05:302022-09-04T03:20:26.697+05:30பின்னுரையில் 3-வது கருத்து. நெல்லையின் பார்வையிலிர...பின்னுரையில் 3-வது கருத்து. நெல்லையின் பார்வையிலிருந்து எப்படி தப்பித்தது என்று தெரியவில்லை. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85357741028807559022022-09-04T02:07:52.424+05:302022-09-04T02:07:52.424+05:30தி. கீதா ஏனோ வரவில்லை. வந்திருந்தால் வாசித்த கதை...தி. கீதா ஏனோ வரவில்லை. வந்திருந்தால் வாசித்த கதைப்பகுதிக்கு நாலைந்து பின்னூட்டமாவது எகிறியிருக்கும். நாஞ்சில் நாட்டார் கதை அல்லவா?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89582072652515289572022-09-04T01:50:57.344+05:302022-09-04T01:50:57.344+05:30இருப்பதை ஈன்ற -- இருப்பதை ஈந்த
திருத்தி விடலாமோ?இருப்பதை ஈன்ற -- இருப்பதை ஈந்த<br />திருத்தி விடலாமோ?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86813118099533276032022-09-04T01:38:16.518+05:302022-09-04T01:38:16.518+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72850292761191958702022-09-04T01:35:06.802+05:302022-09-04T01:35:06.802+05:30தலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாடனின் நாவல். சிறுகத...தலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாடனின் நாவல். சிறுகதைத் தொகுப்பு அல்ல. அதனால் இந்தச் சிறுகதை அதில் கிடைக்காது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84038917788692853592022-09-03T19:39:50.513+05:302022-09-03T19:39:50.513+05:30ராசா அதற்காக பெரிதாக விரோதம் பாராட்ட மாட்டான் என்ப...ராசா அதற்காக பெரிதாக விரோதம் பாராட்ட மாட்டான் என்பதும் திண்ணம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90967334789792750642022-09-03T19:38:21.453+05:302022-09-03T19:38:21.453+05:30கதை பகிர்வு அருமை.
//“ராசாவை எங்க கொஞ்ச நாளாக் கா...கதை பகிர்வு அருமை.<br /><br />//“ராசாவை எங்க கொஞ்ச நாளாக் காணவே இல்லை” என்று சில தாய் வயிறுகள் முனகும். //<br /><br />உண்மை. தாய்மையின் சிறப்பு அது.<br /><br />ராசாவின் முகத்தில் ஒரு பதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்... எனக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா....”//<br /><br />இந்த வரிகளை படிக்கும் போது நம் மனமும் பதைக்கிறது.<br />பசியோடு போய் இருப்பானே ராஜா என்று.<br /><br />கதைபகிர்வுக்கு நன்றி.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55552444596146044262022-09-03T19:35:42.630+05:302022-09-03T19:35:42.630+05:30வாழ்த்துவோம். பணமிருப்பவர்கள் உதவுவதில் ஆச்சர்யமி...வாழ்த்துவோம். பணமிருப்பவர்கள் உதவுவதில் ஆச்சர்யமில்லை. இப்படி நல்ல மனமிருப்பவர் உதவுவதுதான் அற்புதம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36728574852138810782022-09-03T19:34:48.246+05:302022-09-03T19:34:48.246+05:30நோ வொரிஸ் விண்வெளியிலும் சீக்கிரமே பிளாட் போட்டு வ...நோ வொரிஸ் விண்வெளியிலும் சீக்கிரமே பிளாட் போட்டு விடலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78666177548362182152022-09-03T19:33:51.268+05:302022-09-03T19:33:51.268+05:30ஆ...!
ஆ...!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70851834568868304362022-09-03T19:33:31.573+05:302022-09-03T19:33:31.573+05:30சாப்பாடு கிடைக்காமல் ஏழைகள் தவிப்பது... இலவச அர...சாப்பாடு கிடைக்காமல் ஏழைகள் தவிப்பது... இலவச அரிசி எல்லாம் மக்களுக்கு வழங்கப்படும் காலத்திலா?<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22011767047345322002022-09-03T19:32:47.247+05:302022-09-03T19:32:47.247+05:30நான் படிக்கும் முதல் நாஞ்சில் நாடன் படைப்பு இது!
...நான் படிக்கும் முதல் நாஞ்சில் நாடன் படைப்பு இது!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29073323714672831962022-09-03T19:32:15.045+05:302022-09-03T19:32:15.045+05:30நேற்றுதான்.. பேஸ்புக்கில்தான்!நேற்றுதான்.. பேஸ்புக்கில்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com