tag:blogger.com,1999:blog-1788649157671288584.post582215399087215325..comments2024-03-29T06:44:49.136+05:30Comments on எங்கள் Blog: பிரிஞ்சி இலையின் இன்னொரு உபயோகம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger213125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52098115922522791592019-10-19T00:42:02.813+05:302019-10-19T00:42:02.813+05:30இன்ரைய போஸ்ட்டில் 103 கொமெண்ட்ஸ் தச்னே கீசாக்கா இர...இன்ரைய போஸ்ட்டில் 103 கொமெண்ட்ஸ் தச்னே கீசாக்கா இருக்கு... எதையும் திறக்க தேவையில்லையே... வெள்ளிக்கிழமைப் போஸ்ட்டைத்தானே சொல்றீங்கமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27905876123543627122019-10-19T00:39:06.077+05:302019-10-19T00:39:06.077+05:30 அதிரடி, ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணிப் பண்ணிப் பண்ணிப் ... அதிரடி, ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணிப் பண்ணிப் பண்ணிப் பண்ணிப் பார்த்துட்டுத் தான் சொல்றேன். நேற்றைய பதிவில் எல்லாம் மறுபக்கம் திறக்குது. இன்னிக்குப் பதிவில் திறக்கவில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60761497832833160472019-10-19T00:36:58.615+05:302019-10-19T00:36:58.615+05:30கீசாக்கா இங்கு கொமென்ஸ் 200 ஐ தாண்டிவிட்டது அதனால,...கீசாக்கா இங்கு கொமென்ஸ் 200 ஐ தாண்டிவிட்டது அதனால, 200 க்கு மேலே வர்பவை மறைக்கப்பட்டிருக்கும்...<br />நீங்க ஸ்குறோல் பண்ணி கீழே போனால் அங்கு <br /><br />மேலும் ஏற்றுக.../// u can see this, click it and readமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12745728104832568102019-10-19T00:23:16.191+05:302019-10-19T00:23:16.191+05:30இந்தக்கருத்துக்களின் தொடர்ச்சியை என்னால் பார்க்க ம...இந்தக்கருத்துக்களின் தொடர்ச்சியை என்னால் பார்க்க முடியலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71454906338894626482019-10-19T00:16:08.380+05:302019-10-19T00:16:08.380+05:30continuecontinueGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68249782700723304012019-10-19T00:12:31.680+05:302019-10-19T00:12:31.680+05:30சிறை கதையின் கருவே வேறே! அது மனைவி உடல்ரீதியாகப் ப...சிறை கதையின் கருவே வேறே! அது மனைவி உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டாள். விபத்துத் தான் என்றாலும் அவளாலோ அந்த குருக்களாலோ அதைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் கணவன் மனைவியைத் தொடுவதில்லை. மனைவி கெடுக்கப்பட்டவனிடமே வந்து வாழ்கிறாள். இது திரைப்படமாகக்கூட வந்தது எனக் கேள்விப் பட்டேன். லக்ஷ்மி நடிச்சு வந்தது என்றார்கள். இந்தக் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு தான் பார்த்திபன் "புதிய பாதை"யை விஸ்தரித்தார், ஆங்காங்கே சிற்சில மாற்றங்களோடு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15883240993531641892019-10-19T00:10:38.125+05:302019-10-19T00:10:38.125+05:30இது ஶ்ரீராம் எழுதிய கதை என எனக்குத் தெரியாமல் இருந...இது ஶ்ரீராம் எழுதிய கதை என எனக்குத் தெரியாமல் இருந்திருந்தால் .. போனமுறைபோல இதுக்கும் ஒரு போஸ்ட் போட்டுத் திட்டியிருப்பேன் ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4473409387536087312019-10-19T00:07:43.584+05:302019-10-19T00:07:43.584+05:30என்னிடம் கேட்டிருந்தாலும் இதைத் தான் சொல்லி இருப்ப...என்னிடம் கேட்டிருந்தாலும் இதைத் தான் சொல்லி இருப்பேன் நெல்லைத் தமிழரே! பலரும் இப்படித்தான் மூத்த மருமகள் எனில் பாடாய்ப் படுத்துகிறார்கள். அதே அடுத்த அடுத்த மருமகள்களிடம் இதைக் காட்ட மாட்டார்கள். அவங்க இஷ்டத்துக்கு அவங்க இருந்தாலும் ஏதும் சொல்லுவதில்லை. இளைய மருமகள்கள் எதிரேயே மூத்தமருமகளைப் படுத்துவாங்க! குடும்பத்தில் எல்லோரும் படுத்துவாங்க. பின்னர் மன்னிப்புக் கேட்டு என்ன பிரயோஜனம்? அனுபவிக்க வேண்டிய வயதில் கஷ்டப்பட்டாச்சு! இனிமேல் எப்படி இருந்தால் என்ன?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21550061930336038492019-10-18T20:47:35.163+05:302019-10-18T20:47:35.163+05:30பண்பட்ட மருமகள்! எத்தனை கதைகள், சம்பவங்கள்!பண்பட்ட மருமகள்! எத்தனை கதைகள், சம்பவங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42299860089823203452019-10-18T20:41:56.530+05:302019-10-18T20:41:56.530+05:30ஹா... ஹா... ஹா... ஹா... ஹா... ஹா... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80860688813043962902019-10-18T20:31:58.310+05:302019-10-18T20:31:58.310+05:30மாற்றி விட்டேன் கீதா அக்கா.மாற்றி விட்டேன் கீதா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37880132347089542052019-10-18T20:30:57.437+05:302019-10-18T20:30:57.437+05:30மாற்றி விட்டேன் கீதா அக்கா.மாற்றி விட்டேன் கீதா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55516941465958026662019-10-18T19:33:03.265+05:302019-10-18T19:33:03.265+05:30சொல்லால் அடிச்ச சுந்தரி... அந்தப் பாட்டு நினைவுக்...சொல்லால் அடிச்ச சுந்தரி... அந்தப் பாட்டு நினைவுக்கு வரலயா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1832843859514542202019-10-18T19:31:38.608+05:302019-10-18T19:31:38.608+05:30கீதா ரங்கன்...இது மாதிரி வந்த ஏகப்பட்ட கதைகளை நீங்...கீதா ரங்கன்...இது மாதிரி வந்த ஏகப்பட்ட கதைகளை நீங்க பார்த்ததில்லையா? உதாரணமா 'சிறை'நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20869339121220693982019-10-18T19:30:43.897+05:302019-10-18T19:30:43.897+05:30அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லைனு நினைக்கறேன் கீச...அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லைனு நினைக்கறேன் கீசா மேடம்... ஸ்ரீதர் ரொம்பவும் கோப குணம் உள்ளவர். எல்லோரும் தேவசேனாவைப் பற்றித்தான் புகழ்ந்து எழுதியிருக்காங்க. ஸ்ரீதரும் ரொம்ப நல்லவிதமா தேவசேனாவைப் பார்த்துக்கிட்டார்னு ஒருத்தரும் எழுதலை. ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8704541897940996942019-10-18T19:29:20.592+05:302019-10-18T19:29:20.592+05:30நல்லவேளை ஸ்ரீராம்... இந்தக் கதையை விவாதிக்க எல்லோர...நல்லவேளை ஸ்ரீராம்... இந்தக் கதையை விவாதிக்க எல்லோரையும் நேரே அழைத்து கலந்துரையாடல் நிகழ்த்தியிருந்தீங்கன்னா... கீசா மேடம் நிச்சயம் ஒரு கம்போடதான் அங்கு வந்திருப்பாங்க. அவ்வளவு கோபம் அவங்களுக்கு இந்த சங்கரன் மீது. ஹா ஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74007421952820169772019-10-18T19:26:54.260+05:302019-10-18T19:26:54.260+05:30//கணவனின் சம்பளம் தெரியாத கோபத்தால் சில மனைவிகள் அ...//கணவனின் சம்பளம் தெரியாத கோபத்தால் சில மனைவிகள் அடம்பிடிச்சு செலவு ஓவராக செய்து கடனாளி ஆக்குகின்றனர்// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சம்பளம் தெரியாமல், கொஞ்சம் கூட செலவழிக்காமல் கஞ்சத்தனமாகவே இருந்துவிட்டு, கடைசி காலத்தில் ஏகப்பட்ட பணம் இருக்குன்னு தெரிஞ்சு, இன்னும் கொஞ்சம் நல்லா வாழ்ந்திருக்கலாமே என்று எண்ணுபவர்கள்தாம் அதிகம்.<br /><br />'ஓவராச் செலவழித்து' - இந்தக் குணத்தை நான் எப்போவுமே வெறுக்கறேன். தேவையில்லாமல் எதுக்கும் செலவழிக்கக்கூடாது என்பது என் எண்ணம். என் பெரியப்பா எனக்குச் சொல்லியிருக்கிறார், We are only custodians of our fund என்று. அது என் மனதில் பதிந்துபோயிருக்கிறது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84181372726277338312019-10-18T19:24:14.834+05:302019-10-18T19:24:14.834+05:30/இனி அமுதா வயசுக்கு வந்தென்ன வராட்டி என்ன:))// - த.../இனி அமுதா வயசுக்கு வந்தென்ன வராட்டி என்ன:))// - தன் மூத்த பையனிடமே தங்கின அம்மா, அவனின் மனைவியை கொஞ்சம் படுத்தினார். கொஞ்சம் கட்டுக்குள் வைத்திருந்தால்தான் பையனிடமே இருக்கமுடியும் என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். மற்ற பையன்களிடம் சென்று அவர் இருந்ததில்லை (தன் தின வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தொடரணும் என்பதால்). கடைசியில் படுக்கையில் இருந்தபோது, 'உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேனோ' என்று மூத்த மருமகளைக் கேட்டாராம். அதற்கு அந்த மருமகள், 'அப்படியெல்லாம் இல்லையம்மா' என்று சொன்னாரம். என்னிடம் அதைச் சொன்னவர், 'அவரிடம் ஆமாம் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருந்துவிடப்போகிறது. கஷ்டப்படுத்தும்போது தோன்றாதது கடைசி காலத்தில் தோன்றி என்ன புண்ணியம்' என்றார்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39713682050623640002019-10-18T18:15:26.402+05:302019-10-18T18:15:26.402+05:30நான் படிக்கையிலேயே கவனித்தேன். அதோடு ஜீவி சாரின் அ...நான் படிக்கையிலேயே கவனித்தேன். அதோடு ஜீவி சாரின் அப்பா பெயர் தான் கணேசன், அவர் பெயர் வெங்கட்ராமன் என்று சொல்லவும் நினைத்தேன். கதையின் தாக்கத்தில் மறந்துட்டேன். ஜீ.வி. என்னும்பெயர் அப்படித் தான் வந்தது என ஒரு முறை சொன்ன நினைவு. அல்லது நானாக நினைத்துக் கொண்டிருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26306514626737350572019-10-18T15:48:29.515+05:302019-10-18T15:48:29.515+05:30நானும் பெரும்பாலும் அப்படிதான் ஜோஸப் ஸார். இப்ப...நானும் பெரும்பாலும் அப்படிதான் ஜோஸப் ஸார். இப்போது முடியவில்லை. முன்பு வெற்றி பெற்ற காதல் கதை என்று ஒரு தொடர் எழுதினேன். அதை அப்படி எழுதினேன். ஆனாலதற்கு இப்படி கஷ்டப்பட வேண்டிய தேவை இல்லை! அப்படீ... எழுதிடலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4722296070257882642019-10-18T15:24:07.766+05:302019-10-18T15:24:07.766+05:30செல்பேசியில் கருத்துரை இடும்போது எழுத்துப்பிழை நேர...செல்பேசியில் கருத்துரை இடும்போது எழுத்துப்பிழை நேர்ந்தால் பதிவு செய்தபின் திருத்த வழியில்லையே? அழித்துவிட்டு மீண்டும் இடவேண்டும்.அது நீட்டியிருக்க வேண்டும். நீங்கள் சரியாக புரிந்து கொண்டுவிட்டீர்கள்.<br /><br />முழுக் கதையையும் எழுதி முடித்துவிட்டு பதிவு செய்தால்<br /> பாணி மாறாது. நான் அப்படித்தான் செய்கிறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61735235949553592742019-10-18T12:39:19.590+05:302019-10-18T12:39:19.590+05:30அடடே... இதுவும் நல்லா இருக்கே... அடடே... இதுவும் நல்லா இருக்கே... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26576655401991945972019-10-18T12:29:28.547+05:302019-10-18T12:29:28.547+05:30நேற்று முற்று முழுதாக கொமெண்ட் போட முடியாமல் போச்ச...நேற்று முற்று முழுதாக கொமெண்ட் போட முடியாமல் போச்சு..<br /><br />பிரிஞ்சி இலைத் தகவல்கள் அருமை, சமையலுக்கு மட்டுமே அதுவும் அசைவத்துக்கே இதனை பாவிப்பேன் நான்.. ஏதோ பே லீவ்ஸ் என்றாலே அசைவம் என்பதுபோலாகி விட்டது எனக்கு:).<br /><br />கவிதை அழகு.. ஆனா..<br /> <br />எல்லோருக்கும்<br />புரிஞ்சுகொண்டு<br />வாழத்தான் ஆசை -ஆனால்<br />வாழ்க்கையோ<br />பலருக்கு<br />புரியமுன்<br />முடிந்துவிடுகிறது...<br /><br />ஹா ஹா ஹா.<br /><br />கடசி பூஸ்பிள்ளை சூப்பர்ர்.. பால் குடிக்க விட்டதோடல்லாமல் தூக்கியும் வச்சிருக்கிறார் தம்பி.. என்னா சொகுசு ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88500550431422649012019-10-18T10:15:05.351+05:302019-10-18T10:15:05.351+05:30இன்னும்கூட ஒரு சிறுகுறும்பு இருக்கு கீதா...!இன்னும்கூட ஒரு சிறுகுறும்பு இருக்கு கீதா...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39197525680837337152019-10-18T10:14:12.451+05:302019-10-18T10:14:12.451+05:30நன்றி துளஸிஜி.
கிட்டத்தட்ட இதே போல ஒரு சம்பவத்தைச...நன்றி துளஸிஜி.<br /><br />கிட்டத்தட்ட இதே போல ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com