tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5826253777083114233..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: பூவின் தற்கொலை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57401193399468280322018-05-04T05:58:39.776+05:302018-05-04T05:58:39.776+05:30இன்னுமா 6 ஆகலைஇன்னுமா 6 ஆகலைGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54577019294336089422018-05-04T05:58:13.746+05:302018-05-04T05:58:13.746+05:30grrrrrrrrrrrrrrr காலங்கார்த்தாலே நெட் படுத்தல்grrrrrrrrrrrrrrr காலங்கார்த்தாலே நெட் படுத்தல்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81722887566210863062018-05-03T21:17:48.411+05:302018-05-03T21:17:48.411+05:30பூக்களின் தற்கொலை அருமை பாராட்டுகள் பூக்களின் தற்கொலை அருமை பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16162489929156817812018-05-03T19:32:22.176+05:302018-05-03T19:32:22.176+05:30பூக்களும் அதன் மூலம் நீங்கள் சொன்ன செய்தியும் அரும...பூக்களும் அதன் மூலம் நீங்கள் சொன்ன செய்தியும் அருமை! குறிப்பாக எருக்கம் பூவின் பேச்சு அக்ஷர லட்சம் பெறும். <br /><br />கனவுகள் குறித்து நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தை வைத்து ஒரு சிறு கதை யோசித்து வைத்திருக்கிறேன். எழுத வேண்டும். முன்னாலேயே சொல்லி விட்டேன், என்னுடைய கருது என்று கேஸ் போட்டு விடாதீர்கள்.<br /><br />நம்மூரில் புரசைவாக்கத்தில் ஒரு பிச்சைக்காரர் இறந்த பொழுது அவர் அமர்ந்திருந்த சாக்கின் அடியில் பல லட்சங்கள் இருந்ததாக செய்தி வந்திருந்தது. தான் ஒரு லட்சாதிபதி என்று தெரியாமலேயே பிச்சை எடுத்திருக்கிறார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16138688702727414882018-05-03T18:07:15.542+05:302018-05-03T18:07:15.542+05:30படங்களும் கருத்துக்களும் அருமை...படங்களும் கருத்துக்களும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45378301733128287452018-05-03T17:27:39.619+05:302018-05-03T17:27:39.619+05:30தமிழ்நாட்டைப்போலவே ஆப்பிரிக்காவின் சாலை ஓரங்களில் ...தமிழ்நாட்டைப்போலவே ஆப்பிரிக்காவின் சாலை ஓரங்களில் நிறைய மண்டுகிறது இந்த எருக்கு. கொத்துக்கொத்தான எருக்க மொட்டுக்களை, மலர்களைப் பார்த்தால் இப்படித் தோன்றுகிறது:<br /><br />எருக்கம்பூவில் தெரியுது ஒரு செருக்கு<br />அத நெனச்சாலே மனசாகுது கிறுக்கு..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46732953616475841112018-05-03T16:47:30.952+05:302018-05-03T16:47:30.952+05:30அதன் முற்றிய மொட்டுக்களை லேசாக அழுத்தி அதிலிருந்து...அதன் முற்றிய மொட்டுக்களை லேசாக அழுத்தி அதிலிருந்து சின்னதாக ’டொப்’ என்ற சத்தம் வருவதை ரசித்திருக்கிறேன்! //<br /> <br />நான் இப்பவும் அப்படிச் செய்து ரசிப்பது வழக்கம்...எங்கள் வீட்டருகில் வாக்கிங்க் போகும் வழியில் என்று நிறைய இருக்கு...ஆனா என்ன இன்று எல்லாத்தையும் டொப் பண்ணிட்டா அடுத்த நாளைக்கு இருக்காது. அப்புறம் வெயிட் பண்ணனும்..ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4489500785364465102018-05-03T16:46:56.822+05:302018-05-03T16:46:56.822+05:30பூக்களின் உரையாடல் ரசிக்கவும் யோசிக்கவும் வைத்தது....பூக்களின் உரையாடல் ரசிக்கவும் யோசிக்கவும் வைத்தது...<br /><br />அந்த ஐய்யனார் சினிமாவிலும் வருவார்ன்னு நினைக்குறேன்..<br /><br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87542071838376367442018-05-03T15:39:12.353+05:302018-05-03T15:39:12.353+05:30வணக்கம் சகோதரரே
மலர்களின் பேச்சுக்கள் அருமை. உங்...வணக்கம் சகோதரரே <br /><br />மலர்களின் பேச்சுக்கள் அருமை. உங்கள் கற்பனையில் ஒரு பூவின் முடிவும்,அதன் கொடியில் பூத்த மற்றொரு பூவின் பச்சாதாப பேச்சும், எருக்கம் மலர்களின் தைரியம் மிகுந்த பேச்சும் அருமையாக இருந்தது. நல்ல கற்பனை உரையாடல். படங்களும் கற்பனையும் அருமையாக இருந்தது. <br /><br />ஐயனார் கோவில் புகைப்படம் மிகவும் அழகாக உள்ளது. ஐயனார் மிகவும் கன கம்பீரமாக உள்ளார்.<br /><br />கெட்ட கனவுகள் உண்மையிலேயே பயமுறுத்ததான் செய்கின்றன. <br /><br />கவிதை மிக அருமை... நிலவு காதலி ஆங்காங்கே ஓடிககொண்டிருக்கும் மேகங்கள் இடையே வெட்கமுற்று ஓடி ஒழியாமல், வானத்துக்கு முழுதாக முகம் காட்ட வேண்டும்.<br /><br />புதிர் போட்டியில் 9 தாவது மட்டுந்தான் தவறாக கூறியிருக்கிறேன் போலும்.<br /><br />சுஜாதா பிறந்த நாள் இன்று என்பது தங்களால் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. சிறந்த எழுத்தாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். <br /><br />அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். <br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65665175372250437022018-05-03T15:35:43.107+05:302018-05-03T15:35:43.107+05:30மற்றபடி உபநயனம் முடிந்ததும் போடும் பிட்சை தனி! முத...மற்றபடி உபநயனம் முடிந்ததும் போடும் பிட்சை தனி! முதல் பிட்சை தாயிடம், பாட்டியிடம், மாமி போன்றோரிடம் வாங்கணும் என்பார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45655327724848917382018-05-03T15:34:05.694+05:302018-05-03T15:34:05.694+05:30அப்படியும் செய்வதுண்டா. பொதுவாக அந்தக் காலத்தில் உ...அப்படியும் செய்வதுண்டா. பொதுவாக அந்தக் காலத்தில் உபநயனம் முடிந்ததும் யாசித்துச் சாப்பிடுவது என்பது இருந்ததால் தான் இப்போதும் உபநயனத்தில் பையனுக்கு முதலில் அம்மாவும் அப்புறம் நெருங்கிய உறவினர் மடியில் அரிசி போட்டு அதை அவனுக்குச் சமைத்துப் போடுவது உண்டு...நீங்கள் சொல்லியிருப்பது இப்பத்தான் கேள்விப்படறேன். அப்படிப் போகும் போது தெரிந்தவர்கள் வீட்டிலா இல்லை எப்படி பார்க்கப்பட்டது அக்கா? <br /><br /><br />என் அண்ணா குழந்தையா இருந்தப்போப் பிழைத்து வருமா இந்தக் குழந்தை என்ற அளவுக்கு உடல் நலமில்லாமல் இருந்தாராம். என் அம்மாவழித் தாத்தா வீட்டில் முதல் பேரன். பெரியம்மாவுக்குக் குழந்தை இறந்தே பிறந்திருக்கிறது. ஆகவே குலதெய்வத்துக்குப் பிரார்த்திக்கச் சொல்லி என் அப்பா, அம்மா திருப்பதி வெங்கடாசலபதிக்கு வேண்டிக் கொண்டிருக்காங்க. பிச்சை எடுத்துப் பூணூல் போடுகிறோம் என. ஆகவே அதே மாதிரிச் செய்தார்கள். அப்போ மதுரை மேலாவணி மூல வீதி முழுக்கத் தெரிஞ்சவங்க, அறிந்தவங்க தானே! ஒண்ணும் பிரச்னை வரலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81004262395651064242018-05-03T15:06:51.155+05:302018-05-03T15:06:51.155+05:30என் புதிர் பதில் ஒன்று மட்டும் தப்பு இல்லையா?
கன்ன...என் புதிர் பதில் ஒன்று மட்டும் தப்பு இல்லையா?<br />கன்னத்தில் முத்தமிட்டால் என்று நினைக்கவில்லை, அண்ணன் தங்கச்சி என்று நினைத்தால் அன்பு தங்கச்சி பாசபறவைகள் என்று நினைவுக்கு வந்தது .<br />மேகத்துக்கு தாகம் உண்டு என்று நீங்கள் நினைத்த பெயரை சொல்லிவிட்டேன்.<br /><br />நெருப்பூ என்று படம் உண்டு.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27110898618622675002018-05-03T15:00:18.109+05:302018-05-03T15:00:18.109+05:30நித்தியகல்யாணி பூக்கு மருத்துவ குணம் இருக்கிறது.
எ...நித்தியகல்யாணி பூக்கு மருத்துவ குணம் இருக்கிறது.<br />எருக்கம் பூவின் மொட்டை அழுத்தி டொப் என்ற சத்தத்தை ஏகந்தன் ரசித்தது போல் நானும் ரசித்து இருக்கிறேன்.<br />கிராமத்தில் கோவிலுக்கு போய் விட்டு வரும் போது எருக்கம்பூ மொட்டை இப்படி அழுத்தி சத்தமிட விடுவார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27178329701278656742018-05-03T14:56:38.536+05:302018-05-03T14:56:38.536+05:30ஐய்யனார் நன்றாக இருக்கிறார்.
நிலவு காதலி வருகைக்கு...ஐய்யனார் நன்றாக இருக்கிறார்.<br />நிலவு காதலி வருகைக்கு மழையை நிறுத்தி விட்டு மழை இல்லை என்று புலம்பினால் என்ன செய்வது? <br />எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பிறந்தாள் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47573548505184847192018-05-03T14:51:54.199+05:302018-05-03T14:51:54.199+05:30மண்ணில் ஏன் பிறந்தோம் என்கிற கேள்வியே வளர்ச்சிக்கு...மண்ணில் ஏன் பிறந்தோம் என்கிற கேள்வியே வளர்ச்சிக்கு வித்திடும்.<br />நித்தியகல்யாணி பூ முன்னேற்றத்தின் குறியீடு<br />பிறந்த நோக்கம் தெரிந்த மலர் அழகாய் பேசி இருக்கிறது.<br /><br />அரவிந்தர் அன்னைக்கு எருக்கம் பூ வைத்து வணங்கினால் மன தைரியம் வரும் என்பார்கள், அதுதான் எருக்கம் பூ நல்ல <br />தைரியமாய் பேசுது போல!<br /><br />கனவு யோசிக்க வைக்குது. இனி கெட்ட கனா வந்தால் பயபடாமல் இருக்க சொன்னது அருமை.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61617363740013794922018-05-03T14:07:45.445+05:302018-05-03T14:07:45.445+05:30ஏஞ்சல் உங்களை புதன் புதிரிலும் கீதாக்கா வீட்டிலும்...ஏஞ்சல் உங்களை புதன் புதிரிலும் கீதாக்கா வீட்டிலும் இப்பத்தான் பார்த்தேன்...வெல்கம் வெல்கம்....வாங்க தெரியும் நீங்க சர்ச் அக்டிவிட்டிஸ்ல பிஸினு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69945878882932350322018-05-03T14:03:46.099+05:302018-05-03T14:03:46.099+05:30பூப்படங்கள் அழகு. எருக்கம்பூவோடு கிராமத்தில் நிறைய...பூப்படங்கள் அழகு. எருக்கம்பூவோடு கிராமத்தில் நிறையப் பழகியிருக்கிறேன்.அதன் முற்றிய மொட்டுக்களை லேசாக அழுத்தி அதிலிருந்து சின்னதாக ’டொப்’ என்ற சத்தம் வருவதை ரசித்திருக்கிறேன்! ஓ, அந்த பிங்க் நித்யகல்யாணியா! அதனை முழுமையாக தரிசித்தது சோமாலியாவில். மொகதிஷுவில் எங்கள் வீட்டு வாசலில் wild growth -ஆக நிறைய மண்டியிருக்கும். பிங்கும், வெள்ளையுமாகப் பூத்திருக்கும்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49368374962404436632018-05-03T13:12:47.306+05:302018-05-03T13:12:47.306+05:30பிரார்த்தனை செய்துப்பாங்க. மடிப்பிச்சை எடுக்கிறதாக...பிரார்த்தனை செய்துப்பாங்க. மடிப்பிச்சை எடுக்கிறதாகப் பெண்கள், பிச்சை எடுத்து இந்த விசேஷம் செய்யறேன் எனவும் வேண்டுதல்கள் உண்டு./<br /><br />ஆமாம் அக்கா! இப்படி நிறையப் பேர் வாசலில் வருவார்கள் தான் ஆனால் எனக்கு மிகவும் தெரிந்தவர்கள் என்றால் மட்டும் உதவுவதுண்டு. இல்லையேல் செய்வதில்லை. இப்போதெல்லாம் யாரையும் நம்ப முடிவதில்லை. சிலர் சொல்லும் போது இரக்கமாகத்தான் இருக்கும். என்றாலும் மறுபக்கம் இப்படியும் தோன்றும் அக்கா.<br /><br /> //என் அண்ணாவின் உபநயனம் பிச்சை எடுத்துத் தான் போடப்பட்டது //<br /><br />ஓ! அப்படியும் செய்வதுண்டா. பொதுவாக அந்தக் காலத்தில் உபநயனம் முடிந்ததும் யாசித்துச் சாப்பிடுவது என்பது இருந்ததால் தான் இப்போதும் உபநயனத்தில் பையனுக்கு முதலில் அம்மாவும் அப்புறம் நெருங்கிய உறவினர் மடியில் அரிசி போட்டு அதை அவனுக்குச் சமைத்துப் போடுவது உண்டு...நீங்கள் சொல்லியிருப்பது இப்பத்தான் கேள்விப்படறேன். அப்படிப் போகும் போது தெரிந்தவர்கள் வீட்டிலா இல்லை எப்படி பார்க்கப்பட்டது அக்கா? <br /><br />உயநயனம் திருமலையில் என்று நீங்கள் சொல்லியிருந்தீங்க. நினைவிருக்கு. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80132904748229370082018-05-03T12:54:50.325+05:302018-05-03T12:54:50.325+05:30மலர்களைப் பற்றிய அழகான மேற்கோள்கள் ரசிக்கும்படி இர...மலர்களைப் பற்றிய அழகான மேற்கோள்கள் ரசிக்கும்படி இருந்தது.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19480622758863921932018-05-03T11:55:42.880+05:302018-05-03T11:55:42.880+05:30பூக்கள் பேசுவது போன்று நீங்கள் சொல்லியிருப்பது அனை...பூக்கள் பேசுவது போன்று நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம் ஜி. எப்படி ஒரு கற்பனை. பூக்களின் அழகை ரசிப்பேன் ஆனால் எனக்கு இப்படி எல்லாம் கற்பனை எழுவதில்லையே என்றும் தோன்றியது.<br /><br />அதே போன்றுதான் உங்கள் கவிதையும் வழக்கம் போல் அருமை. காதலன் காதலிக்கு கலர் கலராய் பூங்கொத்து, வளையல் உடை வாங்தித்தருவது போல் வானம் வானவில்லுடன் நிலவுக் காதலிக்காகக் காத்திருத்தல் என்பது அழகான ரசனை. அன்று அமாவாசை இல்லையே! இருக்காது என்று வைத்துக் கொள்வோம்.<br /><br />கனவு என்பதைப் பொறுத்தவரை அப்படித்தான் கெட்டது மனதை ஆக்ரமிப்பதாலும், நமக்கு நம் வாழ்க்கையைப் பற்றியே இன்செக்யூர்ட் ஃபீலிங்க் இருப்பதாலும் இருக்குமோ?<br /><br />ஜெட்டா பாட்டி ஆச்சரியம். ஏன் பிச்சை எடுத்தாரோ?<br /><br />சுஜாதா அவர்களுக்குப் பிறந்த நாளா இன்று?! அதிகம் வாசித்ததில்லை. ஒரு சில தொடர்கள் அப்போது வாசித்த நினைவு ஆனால் முழுமையாக இல்லை. <br /><br />விடைகள் ஒன்று தவறு என்று நினைக்கிறேன். பாசமலர்கள் என்று சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். கன்னத்தில் முத்தமிட்டால் நினைவுக்கு வரவில்லை. <br /><br />துளசிதரன்<br /><br />(கீதா: ஹிஹிஹி இதற்கு துளசி அந்த ஒரு படத்திற்குமட்டும் (குட்டிப்பசங்க) என்னிடம் க்ளூ கேட்டார்....எனக்குத் தெரிஞ்சதை சொன்னேன் அவரும் அதையே போட்டுவிட்டார் மூளையைக் கசக்காம....ஹா ஹா ஹா)<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43578088983928766212018-05-03T11:41:50.127+05:302018-05-03T11:41:50.127+05:30கதம்பம் நல்லாத்தான் இருக்கு. நான் எப்போதும் நினைப்...கதம்பம் நல்லாத்தான் இருக்கு. நான் எப்போதும் நினைப்பேன். யானைகள் சில காட்டில் வளர்கின்றன, சில கோவில்களில். அதுபோல பூ, கனிகள் போன்றவையும். அரிசிச் சாதமும், சில பசித்தவன் வயிறை நிறைக்கின்றன. பல, வீணே கொட்டப்பட்டு உயிரினங்களுக்கு உணவாகின்றன. எல்லாவற்றிர்க்கும் விதி என்று ஒன்று உண்டோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7982529115795363802018-05-03T11:39:30.706+05:302018-05-03T11:39:30.706+05:30//நம்மூர்ல பணக்காரர் கூட ஏதேனும் சோசியர் சொன்னார் ...//நம்மூர்ல பணக்காரர் கூட ஏதேனும் சோசியர் சொன்னார் என்று இப்படிப் பிச்சைஎடுக்கப் போவதுண்டு.// பிரார்த்தனை செய்துப்பாங்க. மடிப்பிச்சை எடுக்கிறதாகப் பெண்கள், பிச்சை எடுத்து இந்த விசேஷம் செய்யறேன் எனவும் வேண்டுதல்கள் உண்டு. என் அண்ணாவின் உபநயனம் பிச்சை எடுத்துத் தான் போடப்பட்டது திருமலையில்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71819063677790000542018-05-03T11:36:53.493+05:302018-05-03T11:36:53.493+05:30//கீதாக்கா ஏன் எப்படி எதற்கு அது உங்களை ஏமாத்திச்ச...//கீதாக்கா ஏன் எப்படி எதற்கு அது உங்களை ஏமாத்திச்சு!!?? கண்டுபிடிக்க முடியலையா? சினிமா பெயர்ன்றதுனால?!!!! // yesssssssssssssssu! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69232317099915709202018-05-03T11:32:05.335+05:302018-05-03T11:32:05.335+05:30கனவு......ஆமாம் மனிதர்களாகிய நமக்கு நாம் என்னதான் ...கனவு......ஆமாம் மனிதர்களாகிய நமக்கு நாம் என்னதான் பாசிட்டிவாக இருந்தாலும், சில சமயங்களில் எதிர்மறை சட்டென பதிந்துவிடுவதால் இருக்கலாமோ ஸ்ரீராம்?!! <br /><br />ஜெட்டா கிழவி பணக்காரியாக இருந்தும் ஏன்பிச்சை எடுத்தார்? ஒரு வேளை பிச்சை எடுத்துச் சேர்த்ததா இல்லை...துரத்தப்பட்டிருந்தால் துரத்தியவர்கள் அவரது சொத்தைக் க்ளெய்ம் பண்ணிருக்கணுமே....ஆச்சரியமாக இருக்கிறது...என்ன காரணமாக இருக்கும் என்றும் யோசிக்க வைக்கிறது. திடீரென்று நம்மூர் நினைவு....நம்மூர்ல பணக்காரர் கூட ஏதேனும் சோசியர் சொன்னார் என்று இப்படிப் பிச்சைஎடுக்கப் போவதுண்டு...அது போலயோ என்றும் தோன்றியது <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44957535907586159402018-05-03T10:41:47.334+05:302018-05-03T10:41:47.334+05:30புதிர் ஏமாத்தி விட்டது! :(//
கீதாக்கா ஏன் எப்படி ...புதிர் ஏமாத்தி விட்டது! :(//<br /><br />கீதாக்கா ஏன் எப்படி எதற்கு அது உங்களை ஏமாத்திச்சு!!?? கண்டுபிடிக்க முடியலையா? சினிமா பெயர்ன்றதுனால?!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com