tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5829712300006152486..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: கேட்டுவாங்கிப் போடும் கதை : பிரசாதம் - துரை செல்வராஜூ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22903213141337437502019-11-13T16:34:07.832+05:302019-11-13T16:34:07.832+05:30GMB ஐயா!
உங்களுடைய பதிவையும் தொடர்ந்து வந்த 47 பி...GMB ஐயா!<br /><br />உங்களுடைய பதிவையும் தொடர்ந்து வந்த 47 பின்னூட்டங்களையும் வாசித்தேன். அதற்குப் பிறகும் நான் எழுப்பிய கேள்வி தனித்தே நிற்கிறது.<br /><br />கீதாசாரமாக கண்ணதாசன் சொல்லிவிட்டுப் போனதை, யோசிக்காமல் அட்டையில் ஒட்டித் தொங்கவிடுகிறவன் இல்லை. கீதையை வெவ்வேறு இடங்களிலிருந்து பாடம் கேட்டிருக்கிறேன், அது ஒரு யுகம் முடிகிற தருணத்தில் பிறக்கப்போகிற கலியுகத்துக்காகச் சொல்லப்பட்டது. புரிந்துகொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வேறுபாடு இருக்கலாம்.<br /><br />இங்கே பேச வந்தது அஞ்சிலே ஒன்று பெற்றான் பாடலைப் பற்றி. அது வாழ்த்துப் பாயிரம். கம்பன் எழுதியதில்லை என்பதோடு முடிந்து விடுகிற விஷயம். இப்போது சொல்லுங்கள் கீதையை அவரவர் அர்த்தப்படுத்திக் கொள்வதற்கும் இடைச் செருகலுக்கும், நீங்கள் சுட்டிய பதிவுக்கும் என்ன சம்பந்தம்? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69907109588257790332019-11-12T23:40:50.677+05:302019-11-12T23:40:50.677+05:3025 கதைகளா அவ்வ்வ்வ்வ்வ்:) என்னுடையது இங்கு 3 என நி...25 கதைகளா அவ்வ்வ்வ்வ்வ்:) என்னுடையது இங்கு 3 என நினைக்கிறேன் ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2435439994350867372019-11-12T23:40:08.416+05:302019-11-12T23:40:08.416+05:30பல வருடங்களின் பின்னர் ஊருக்குத் திரும்பினால் இப்ப...பல வருடங்களின் பின்னர் ஊருக்குத் திரும்பினால் இப்படித்தான் இருக்கும், கவலை கலந்த மகிழ்சி வரும். அழகாக இருக்கு கதை, போனதோடு மட்டுமில்லாமல் சம்பந்தமும் கலந்தாச்சுப் போல இருக்கே:))..<br /><br />//அவற்றின் பின்னே இறங்கியவள் - துளசி!...//<br />ஹா ஹா ஹா இப்படி ஒரு திருப்பமில்லாமல் ஊருக்கு திரும்பும் கதை எழுத முடியாதே:) பழைய காதலியாக இருக்குமென நினைச்சேன்ன் ஆனா தங்ங்ங்ங்கை என்றிட்டீங்க கர்ர்ர்:) ஹா ஹ ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34147677831791935882019-11-12T21:16:00.053+05:302019-11-12T21:16:00.053+05:30அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ...அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64279958898158563792019-11-12T21:13:20.446+05:302019-11-12T21:13:20.446+05:30ஆகா!...
இருந்தாலும் நீங்களும் ஒரு தடவை சேவை செய்த...ஆகா!...<br /><br />இருந்தாலும் நீங்களும் ஒரு தடவை சேவை செய்து விடுங்கள்..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9768273726151181522019-11-12T21:10:53.849+05:302019-11-12T21:10:53.849+05:30அன்பின் திரு ஏகாந்தன்..
பசுமைச் சூழ்நிலையை மிக அர...அன்பின் திரு ஏகாந்தன்..<br /><br />பசுமைச் சூழ்நிலையை மிக அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...<br />இந்தக் கதையில் வரும் ஊரின் பெயரை கோயிலின் பெயரால் மாற்றியிருக்கின்றேன்..<br /><br />இந்த ஊருக்குப் பத்து வருடங்கள் முன்பு சென்றிருந்தபோது<br />நீங்கள் சொன்னவாறே கண்டு மனம் வருந்தினேன்...<br /><br />இதில் அவற்றையெல்லாம் விரிவாகச் சொல்லாமல் தொட்டுச் சென்று விட்டேன்...<br /><br />>>> இப்போதிருக்கும் மனிதர்களுக்கும் அதெல்லாம் ஒன்றும் புரியப்போவதில்லை..<<<<br /><br />மிக அருமையான வார்த்தைகள்... இதை வேறொரு சமயத்தில் பயன்படுத்திக் கொள்வேன்..<br /><br />மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42301503423614650182019-11-12T21:06:43.314+05:302019-11-12T21:06:43.314+05:30விண்ணைத்தாண்டி வருவாயா? படத்தில் ஷ்ரேயா கோஷல் பாடி...விண்ணைத்தாண்டி வருவாயா? படத்தில் ஷ்ரேயா கோஷல் பாடியிருக்கும் 'முதல் நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன்,மன்னிப்பாயா..' நல்ல பாடலும் என் நினைவுக்கு வரும். கேட்டுப்பாருங்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59369802902886652712019-11-12T21:02:55.945+05:302019-11-12T21:02:55.945+05:30துரை சார், என்னைப் போலவே நீங்களும் குழம்பி விட்டீர...துரை சார், என்னைப் போலவே நீங்களும் குழம்பி விட்டீர்களா? கொழுக்கட்டை ப்ரசாதித்தது நான் இல்லை, கீதா அக்கா. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5961390000214453232019-11-12T20:49:03.510+05:302019-11-12T20:49:03.510+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41164861808504002522019-11-12T20:40:58.672+05:302019-11-12T20:40:58.672+05:30ஓ... இது வேற இந்தப் பக்கம் நடந்து கொண்டிருக்கின்றத...ஓ... இது வேற இந்தப் பக்கம் நடந்து கொண்டிருக்கின்றதா!...<br /><br />இருபத்தைந்தாவது கதைக்கு வாழ்த்துரைத்த<br />அன்பின் அக்கா அவர்களுக்கும் அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கும் அன்பின் நெல்லை அவர்களுக்கும் ஆஞ்சநேயர் சந்நிதியில் கொழுக்கடை பிரசாதித்த ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் நன்றி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51746427372160344062019-11-12T20:40:53.062+05:302019-11-12T20:40:53.062+05:30ஓ... இது வேற இந்தப் பக்கம் நடந்து கொண்டிருக்கின்றத...ஓ... இது வேற இந்தப் பக்கம் நடந்து கொண்டிருக்கின்றதா!...<br /><br />இருபத்தைந்தாவது கதைக்கு வாழ்த்துரைத்த<br />அன்பின் அக்கா அவர்களுக்கும் அன்பின் ஏகாந்தன் அவர்களுக்கும் அன்பின் நெல்லை அவர்களுக்கும் ஆஞ்சநேயர் சந்நிதியில் கொழுக்கடை பிரசாதித்த ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் நன்றி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3796774783558503822019-11-12T20:37:49.532+05:302019-11-12T20:37:49.532+05:30நாற்பது வருடம் என்பது பெருவெளி. அதற்கப்புறம் கிராம...நாற்பது வருடம் என்பது பெருவெளி. அதற்கப்புறம் கிராமத்துக்குப்போய் பார்ப்பது என்பது வேதனையை காசுகொடுத்து வாங்கிக்கொள்வது போன்றது. ஆலும், அரசும், வேம்பும், புளியும் இன்னபிறவும் காணாமற்போய் அந்த இடத்தில் இப்போது வந்து உட்காந்திருக்கும் கண்றாவிகளையும் பார்க்கவேண்டியிருக்கும். கோவில்கள் இருக்கும். அந்தக்கால அரசர்கள், சிற்றரசர்கள் பக்தியோடு கட்டிப் போற்றியது.. இருக்கும். உள்ளே சிலைகள்? சொல்வதற்கில்லை..<br />கிட்டத்தட்ட இதுபோன்ற கால இடைவெளிக்குப்பின் நான் கிராமம் போக ஆசையாகிறேன். உள்ளுக்குள் அஞ்சுகிறேன், என்ன பார்க்கக் கிடைக்குமோ என. சாலையின் இருமருங்கிலும் அப்போதெல்லாம் அணைகட்டி ஆடிய தென்னைமரங்கள், இன்னொரு சாலையில் ஒருபுறமாக உயிர்த்து உயர்ந்திருந்த புளிய மரங்கள், குளத்தங்கரை அரச மரம் (வ.வே.சு.ஐயரும், கந்தர்வனும் ஞாபகத்தில் வருகின்றனர்), ஆலமரங்கள் இவையெல்லாம் காணாமற்போயிருந்தால், அதைக் கிராமம் என அழைக்கமாட்டேன். அந்நியனாய் உணர்வேன்.<br />இப்போதிருக்கும் மனிதர்களுக்கும் அதெல்லாம் ஒன்றும் புரியப்போவதில்லை. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35304973227988813012019-11-12T20:35:20.496+05:302019-11-12T20:35:20.496+05:30>>> நம் சொந்த மனிதர்களின் பாசங்களை நேரடிய...>>> நம் சொந்த மனிதர்களின் பாசங்களை நேரடியாக பார்த்து ரசிப்பது போன்ற உணர்வைத் தந்து.. <<<<br /><br />இந்தக் கதைக்குள் எனது பள்ளித் தோழர்களும் தோழியும் இருக்கின்றார்கள்....<br /><br />தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8167360551817754392019-11-12T20:33:08.590+05:302019-11-12T20:33:08.590+05:30மகிழ்ச்சி..
மீண்டும் வருக... நன்றி..மகிழ்ச்சி..<br />மீண்டும் வருக... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38719974628792583882019-11-12T20:32:09.470+05:302019-11-12T20:32:09.470+05:30அதுதானே..
அந்தக் காலத்தில் நட்புகளுக்கு இடையில் ச...அதுதானே..<br /><br />அந்தக் காலத்தில் நட்புகளுக்கு இடையில் சாதி எல்லாம் யார் பார்த்தது?...<br /><br />அன்பின் திரு ஜோசப் அவர்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41163446021316855152019-11-12T20:28:09.331+05:302019-11-12T20:28:09.331+05:30நான் இதுநாள்வரை கம்ப ராமாயணச் செய்யுள் என்றுதான் ந...நான் இதுநாள்வரை கம்ப ராமாயணச் செய்யுள் என்றுதான் நினைத்திருந்தேன்..<br /><br />மேலதிகத் தகவல்களை வழங்கிய ஐயா அவர்களுக்கும் அன்பின் திரு கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34516948669761749812019-11-12T20:24:22.113+05:302019-11-12T20:24:22.113+05:30>>> கோயில் குளக்கரையில், ஜிலுஜிலுவென்று ....>>> கோயில் குளக்கரையில், ஜிலுஜிலுவென்று ..<<<<br /><br />தங்களது ரசனையே தனி...<br /><br />அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துக்களும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51654138512235029392019-11-12T20:23:29.244+05:302019-11-12T20:23:29.244+05:30@krishnamurthi
please see ....http://gmbat1649.bl...@krishnamurthi <br />please see ....http://gmbat1649.blogspot.com/2014/11/blog-post_20.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24546189899080647322019-11-12T20:21:48.864+05:302019-11-12T20:21:48.864+05:30மஹாலக்ஷ்மி..
அவளே அழகு.. அவளே அனைத்தும்...
வாழ்க...மஹாலக்ஷ்மி..<br /><br />அவளே அழகு.. அவளே அனைத்தும்...<br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40204583247694280002019-11-12T20:20:54.671+05:302019-11-12T20:20:54.671+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
பள்ளி நாட்க...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...<br /><br />பள்ளி நாட்களையும் அன்புத் தோழர்களையும் மறக்கவும் முடியுமோ..<br /><br />கருத்துரையும் வாழ்த்துரையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16956620167496929152019-11-12T20:17:45.289+05:302019-11-12T20:17:45.289+05:30வாழ்க நலம்..வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61676366665940328242019-11-12T19:14:42.183+05:302019-11-12T19:14:42.183+05:30செவ்வாய் கிழமையில் கொழுக்கட்டை எங்கேயிருந்து வந்தத...செவ்வாய் கிழமையில் கொழுக்கட்டை எங்கேயிருந்து வந்தது? அதுவும் இந்த வாரம் கொழுக்கட்டை யாரும் செய்யவில்லையே என்று ஒரு நிமிடம் குழம்பி விட்டேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74685770525014470992019-11-12T18:39:13.969+05:302019-11-12T18:39:13.969+05:30வணக்கம் சகோதரரே
அருமையான கதை. படித்த ஊரை பள்ளி நா...வணக்கம் சகோதரரே<br /><br />அருமையான கதை. படித்த ஊரை பள்ளி நாட்களை மறக்க முடியாது குடும்பத்துடன் ஊரைப்பார்க்க ஊருக்குள் நுழையும் போதே சங்கர் அவர்களின் உற்சாகம் நம்க்குள்ளும் தொற்றிக் கொள்கிறது.<br /><br />இயல்பான நடையுடன் வரத ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள் சந்திக்கும் போதும், பாசங்களுடன் உணவையும் போட்டியிட்டு பரிமாறிக் கொள்ளும் போதும் அவர்களின் நட்பின் ஆழம் கண்ணில் நீரை வர வைத்தது. முடிவும் சுபமாக முடித்து நட்பின் வேரை நகர முடியாதபடிக்கு நிலம் ஊன்ற வைத்து விட்டீர்கள். அழகான அளவான வார்த்தைகள்.. கதை மிகவும் அருமையாயிருந்தது. கதையாக நினைக்க முடியவில்லை. நம் சொந்த மனிதர்களின் பாசங்களை நேரடியாக பார்த்து ரசிப்பது போன்ற உணர்வை தந்து, அவர்களை நெருக்கமாக உணர வைத்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30027934677214794772019-11-12T18:08:34.299+05:302019-11-12T18:08:34.299+05:30கொழுக்கட்டை மாவு மிஞ்சினால் பலரும் அம்மிணிக்கொழுக்...கொழுக்கட்டை மாவு மிஞ்சினால் பலரும் அம்மிணிக்கொழுக்கட்டைனு சின்னதாக உருட்டிப் பண்ணுவாங்க, இல்லைனா உளுத்தம்பருப்புப் பூரணத்தை உசிலித்துக் கொண்டு உசிலிக் கொழுக்கட்டைனு பண்ணுவாங்க. நம்ம வீட்டில் இதெல்லாம் போணி ஆகாது என்பதால் முன்பெல்லாம் நான் சேவையாகவே பிழிந்து விடுவேன். இப்போல்லாம் மாவு மிச்சம் வரும்படி பண்ணுவது இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52976571024049010032019-11-12T18:04:33.104+05:302019-11-12T18:04:33.104+05:30வணக்கம்சகோதரரே
உண்மைதான்.. புது பாடல்கள் அவ்வளவாக...வணக்கம்சகோதரரே<br /><br />உண்மைதான்.. புது பாடல்கள் அவ்வளவாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், காலையில் சகோதரிக்கு பதில் கூறியதும் இந்த பாடலொன்றும் உடனே நினைவுக்கு வந்தது. <br /><br />"மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி.." என்ற பாடல். <br /><br />இப்போது தேடுதலில் விபரத்துடன் கிடைத்தது.. <br /><br />எம். எஸ். வி யின் இசையமைப்பில் ஜனனி திரைப்படத்தில் K J யேஸுதாஸின் இனிய குரலில் அழகான பாடல் இது. இன்னும் இது போல் எத்தனை பாடல் இருக்கிறதோ சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்குத்தான் தெரியும். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com