tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5838306001242245912..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ :: நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்.. நீண்ட இரவுகள் நான் பெறவேண்டும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10112603248953668352019-04-23T14:51:02.600+05:302019-04-23T14:51:02.600+05:30சரியாக நடந்து கொள்வது கஷ்டம்! உண்மை ஒத்துக்கொள்ளத்...சரியாக நடந்து கொள்வது கஷ்டம்! உண்மை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என் இனிய நண்பரும் என்னால் தம்பி என அன்புடன் அழைக்கப்படுபவருமான திரு தி.வாசுதேவன், (தி.வா) ஒரு மருத்துவர் என்பதோடு அவர் மனைவியும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்.மாமியார், மாமனாரைத் தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்கின்றனர். என்ன தான் ஆள் போட்டாலும் மதிய நேரம் மாமனார், மாமியாருக்கென டிஃபன் தயாரிக்க வாசுதேவன் அவர்களின் மனைவி மருத்துவமனையிலிருந்து இரண்டு, இரண்டரைக்கு வந்து அவர்களைக் கவனிப்பார். சற்று நேரம் கூட உட்காராமல் வேலை செய்வார். எங்கள் கண்களால் பார்த்திருக்கோம்/ அதே போல் தி.வா தினசரி செய்யும் அக்னிஹோத்திரத்துக்கு அவர் வேண்டிய உதவிகள் செய்வார். தி.வா ஊரில் இல்லை எனில் அக்னி ஹோத்திரம் அவர் மனைவியின் பொறுப்பு! <br /><br />என் நாத்தனார் பெண்ணின் நாத்தனாரும் ஓர் மருத்துவர். வீட்டிலேயே நர்சிங் ஹோம் வைத்துக் கொண்டு அதையும், மாமனாரையும் பார்த்துக் கொண்டு, இரு குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு வந்தார். அவர் கணவரும் மருத்துவர் தான் என்றாலும் வீட்டு நிர்வாகம் முழுவதும் இவரே செய்தார். இப்போது வயதாகிவிட்டதால் மருத்துவப் பணி செய்வதில்லை. என்றாலும் ஆலோசனைகள் கேட்டு வருபவர்களுக்கு இருவரும் ஆலோசனைகள் சொல்கின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14035521339044258112019-04-23T14:46:22.163+05:302019-04-23T14:46:22.163+05:30மனைவி செலிப்ரடி என்பதால் கணவனுக்கு ஏற்படும் சிக்கல...மனைவி செலிப்ரடி என்பதால் கணவனுக்கு ஏற்படும் சிக்கல்களை இருவராலும் எழுதப்பட்ட இந்தக் கதை விவரித்துள்ளது. இந்தக் கதையில் ஒரு கட்டத்தில், வீட்டிலேயே பாட்டு சொல்லிக் கொடுக்கலாம் என்னும் யோசனையும் முன் வைக்கப்படுகிறது. அப்படி இருந்தவர் தான் அருணா சாயிராம். தன் இரண்டு மகள்களும் வளர்ந்து விபரம் தெரியும்வரை கச்சேரிகளை ஏற்காமலே இருந்தார். அதன் பின்னர் தான் வெளி உலகுக்கு வர ஆரம்பித்தார்.<br /><br />அதே போல் என் சிநேகிதி நியூசிலாந்து க்ரைஸ்ட் சர்ச்சில் வசிக்கும் ஜெயஶ்ரீ நீலகண்ட் என்பவர். தனக்கு இரு மகன்கள் பிறந்ததுமே தன்னுடைய மருத்துவப் பணியை ஒத்திப் போட்டுவிட்டுத் தாற்காலிகமாக மருத்துவம் செய்வதை நிறுத்திவிட்டு இரண்டாவது மகனும் விபரம் தெரிந்து தன் வேலையைத் தானே செய்து கொள்வான் என்னும் நிலை வரும்வரை காத்திருந்து பின்னர் மறுபடி தன்னைப் புதுப்பித்துக்கொள்ள மருத்துவப் பரிக்ஷைகள் மீண்டும் எழுதித் தன்னைத் தற்கால மருத்துவ உலகுக்குத் தயார் செய்து கொண்டு பின்னர் மருத்துவப் பணிக்கு வந்தார். இவர் நம் வலைஉலகத்தில் "டீச்சர்" என அனைவராலும் அழைக்கப்படும் துளசி கோபாலுக்கும் தெரிந்தவர். இருவரும் ஒரே ஊர்வாசிகள் பல்லாண்டுகளாக.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61471626149061729432019-04-20T10:14:49.152+05:302019-04-20T10:14:49.152+05:30இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்ஜி. நல்ல பாட...இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்ஜி. நல்ல பாடல். படம் பார்த்திருக்கேனா என்ற நினைவு வரவில்லை. 82 என்பதால் பார்த்திருப்பேன் அச்சமயம் தமிழ்நாட்டில் இருந்த சமயம் என்பதால்...<br /><br />கதை பிறந்த விதம் நேற்று பதிவிலிருந்தும், நேரடியாகவும் தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள்! பாராட்டுகள்! இருவருக்கும்<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36917072622061061402019-04-20T10:12:28.360+05:302019-04-20T10:12:28.360+05:30ஏகாந்தன் அண்ணா எல்லாப் புகழும், நன்றியும் ஸ்ரீராமன...ஏகாந்தன் அண்ணா எல்லாப் புகழும், நன்றியும் ஸ்ரீராமனுக்கேதான்!!! ஹா ஹா ஹா....<br /><br />மிக்க நன்றி எழுதிய எங்கள் இருவரிடமிருந்தும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51844686697819013942019-04-20T07:28:54.754+05:302019-04-20T07:28:54.754+05:30 எபி எழுத்தாளர்களின் ஜாய்ண்ட் வென்ச்சர் பற்றி வாசக... எபி எழுத்தாளர்களின் ஜாய்ண்ட் வென்ச்சர் பற்றி வாசகர் கருத்துக்களும், எழுத்தாள இரட்டையர்களின் பதில்களும் ஒரு வாசிப்பனுபவம். எல்லாப் புகழும் ஸ்ரீராமனுக்கே என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமோ!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44574404610007147602019-04-19T20:48:44.655+05:302019-04-19T20:48:44.655+05:30இந்த coincide எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறத...இந்த coincide எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.<br /><br />இந்த நேரத்தில் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.<br /><br />நீங்கள் அவ்வப்போது அவரது எழுத்துக்களை 'எங்கள் பிளாக்'கில் எங்கள் ரசனைக்காக வெளியிட வேண்டும்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83372937940810054342019-04-19T20:38:27.817+05:302019-04-19T20:38:27.817+05:30வாலியே கண்ணதாசனின் ரசிகர் தான். அது வேறு விஷயம்.
...வாலியே கண்ணதாசனின் ரசிகர் தான். அது வேறு விஷயம். <br />நான் சொல்ல வந்தது வாலியையும் கண்ணதாசனையும் எதிர் எதிர் நிலைகளில் நிறுத்தி வித்தியாசம் காண்பது பற்றி.<br />வாலி நல்ல பல திரைக்கவிதைகளை எழுதியிருக்கிறார் தான். அதை மறுப்பதற்கில்லை.<br />ஆனால் அவர் போகிற போக்கில் எழுதியவைகள் சோற்றில் கல்லாய் உறுத்தும்.<br />கண்னதாசனின் சிறப்பு என்னவென்றால் இவர் அலட்சியமாக எழுதியவைகளில் கூட எடுத்துப் பாராட்டுகிற மாதிரி ஏதோ ஒரு நயம் பொதிந்திருக்கும்.<br />இருவருக்குமான இந்த வித்தியாசத்தை எடுத்துச் சொல்லத் தான் முயன்றிருக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28827167698819211462019-04-19T20:09:24.601+05:302019-04-19T20:09:24.601+05:30அப்பாவின் நினைவு தினமா?
அப்பாவிற்கு வணக்கங்கள்.அப்பாவின் நினைவு தினமா?<br />அப்பாவிற்கு வணக்கங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30188763388253691232019-04-19T19:33:16.872+05:302019-04-19T19:33:16.872+05:30கோபம் ஏன் வரவேண்டும் ஜீவி ஸார்? வாலி பாடல்களில் ம...கோபம் ஏன் வரவேண்டும் ஜீவி ஸார்? வாலி பாடல்களில் முத்துகள் பல உண்டு. அவரவர் ரசனை அவரவர்களுக்கு. வாலியை ரசிப்பவர்கள் கண்ணதாசனை ரசிக்க மாட்டார்கள் என்றோ, கண்ணதாசனை ரசிப்பவர்கள் வாலியை ரசிக்க மாட்டார்கள் என்றோ அர்த்தமில்லையே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14330997486221983892019-04-19T19:31:51.958+05:302019-04-19T19:31:51.958+05:30என் அப்பா நினைவுக்கு வந்தது ஒரு ஆச்சர்யம் என்றால்,...என் அப்பா நினைவுக்கு வந்தது ஒரு ஆச்சர்யம் என்றால், அது இன்றைய தினம் படிக்கக் கிடைப்பது இன்னும் ஆச்சர்யம். தேதிப்படி ஏப்ரல் 22 அவர் மறைந்த தினம். திதிப்படி இன்று - சித்ரா பௌர்ணமி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49846630239391853782019-04-19T19:30:18.574+05:302019-04-19T19:30:18.574+05:30லாரி டிரைவர் ஏன் இங்கு நினைவுக்கு வருகிறார் என்று ...லாரி டிரைவர் ஏன் இங்கு நினைவுக்கு வருகிறார் என்று தெரியவில்லை துரை செல்வராஜூ ஸார்!<br /><br />அந்த ஹிந்திப் பாடலை நானா அவ்வளவாக ரசிப்பதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11525532761124442952019-04-19T19:29:05.264+05:302019-04-19T19:29:05.264+05:30அந்த குறிப்பிட்ட பகுதிக்கு பின்னூட்டம் போடும் பொழு...அந்த குறிப்பிட்ட பகுதிக்கு பின்னூட்டம் போடும் பொழுது அந்தப் பகுதி எழுத்து<br />ஸ்ரீராமின் தந்தை அமரர் பாலசுப்பிரமணியம் எழுதினது மாதிரித் தோன்றியதால் அப்படி பின்னூட்டம் போட்டேன்.//<br /><br />அட! ஜீவி அண்ணா இதே போன்று கோமதிக்காவும் சொல்லிருந்தான. நீங்கள் சொல்லியிருக்கும் பகுதி பானுக்கா எழுதியது. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க இதைப் பார்த்தா.<br /><br />//சகோதரி கீதா ரெங்கன் எழுதுகிற மாதிரி ஒரு உணர்வு இருந்ததை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். //<br /><br />மிக்க நன்றி அண்ணா.<br /><br />எங்கள் இருவரின் நன்றிகள், ஜீவி அண்ணா<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66251661755262130522019-04-19T19:28:36.257+05:302019-04-19T19:28:36.257+05:30வாங்க மனோ சாமிநாதன் மேடம்.. இங்கேயே இரண்டு பாடல்...வாங்க மனோ சாமிநாதன் மேடம்.. இங்கேயே இரண்டு பாடல்களையும் ரசித்திருக்கலாமே... லிங்க் கொடுத்திருக்கிறேனே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25521559769910826862019-04-19T19:27:35.755+05:302019-04-19T19:27:35.755+05:30வாங்க டிடி... பாடலை நீங்களும் ரசித்தீர்கள் என்பத...வாங்க டிடி... பாடலை நீங்களும் ரசித்தீர்கள் என்பதில் சந்தோஷம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81209131923657776462019-04-19T19:26:42.266+05:302019-04-19T19:26:42.266+05:30வாங்க துரை செல்வராஜூ ஸார். ஆம், இன்று சித்ரா பௌர்...வாங்க துரை செல்வராஜூ ஸார். ஆம், இன்று சித்ரா பௌர்ணமிதான். என் அப்பா மறைந்த நாள். அவர் நினைவில் நாள் முழுவதும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79742003182514025702019-04-19T19:25:24.849+05:302019-04-19T19:25:24.849+05:30கதை எழுதுவது பற்றிய உங்கள் விவரணம் ரசனை கமலா அக்கா...கதை எழுதுவது பற்றிய உங்கள் விவரணம் ரசனை கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60328732417737508682019-04-19T19:24:17.339+05:302019-04-19T19:24:17.339+05:30வாங்க கமலா அக்கா. எனக்கும் அந்த மூன்று தெய்வங்கள்...வாங்க கமலா அக்கா. எனக்கும் அந்த மூன்று தெய்வங்கள் படப்பாடல் பிடிக்கும். ஓ... அது தர்பாரி கானடாவா? ஸூப்பர். அதே படத்தில் எஸ் பி பி சுசீலாம்மா குரலில் 'முள்ளில்லா ரோஜா' பாடலும் எனக்குப் பிடிக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31142971605862693482019-04-19T19:22:11.776+05:302019-04-19T19:22:11.776+05:30வாங்க கில்லர்ஜி. உங்களுக்கும் பாடல் பிடிக்கும் என...வாங்க கில்லர்ஜி. உங்களுக்கும் பாடல் பிடிக்கும் என்பது மகிழ்ச்சி. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் கூட ஒரு நல்ல பாடல் உண்டு. பகிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9311155435714811122019-04-19T19:21:08.561+05:302019-04-19T19:21:08.561+05:30கதை அமைப்புக்காக ஏ சர்டிபிகேட் பெற்றிருக்கக்கூடும்...கதை அமைப்புக்காக ஏ சர்டிபிகேட் பெற்றிருக்கக்கூடும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40245544934897325382019-04-19T19:20:29.736+05:302019-04-19T19:20:29.736+05:30சிவரஞ்சனி கவரவில்லையா? ஆச்சர்யம்தான்!சிவரஞ்சனி கவரவில்லையா? ஆச்சர்யம்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92008923733715825312019-04-19T18:49:18.298+05:302019-04-19T18:49:18.298+05:30துரை அண்ணா இன்று என்ன ஸ்பெஷல் செஞ்சீங்க சித்ரா பௌர...துரை அண்ணா இன்று என்ன ஸ்பெஷல் செஞ்சீங்க சித்ரா பௌர்ணமிக்கு/<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4593085069607361342019-04-19T18:44:31.236+05:302019-04-19T18:44:31.236+05:30வசந்தத்தின் ஓர் நாள் // கமலா அக்கா ஆஹா அந்தப் பாட...வசந்தத்தின் ஓர் நாள் // கமலா அக்கா ஆஹா அந்தப் பாட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நீங்கள் சொல்லித்தான் படத்தின் பெயர் தெரியும். தர்பாரி கானடா ராகத்தில் அந்தப் பாடல்...அருமையான பாடல்..<br /><br />கமலா அக்கா உரையாடல் ஃபுல் க்ரெடிட்ஸ் பானுக்காவுக்கே!!! உங்கள் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகள் உங்களின் பிரார்த்தனைக்கும் சேர்த்து எங்களின் நன்றிகள்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58711687069248780112019-04-19T18:37:36.035+05:302019-04-19T18:37:36.035+05:30பானுக்கா ஹா ஹா ஹா அது நான் கற்றுக் கொண்டேனே இல்லைய...பானுக்கா ஹா ஹா ஹா அது நான் கற்றுக் கொண்டேனே இல்லையா...நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இல்லையா அக்கா!!! நான் மிகவும் எஞ்சாய் செய்தேன்...என்ன ஒரே ஒரு படபடப்பு நான் ஒழுங்கா எழுதணுமேனு....ஹிஹிஹி...சரி சரி நான் உங்களைச் சொன்னா நீங்க என்னைச் சொல்லுவீங்க ஸோ <br /><br />மிக்க மிக்க நன்றி பானுக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61803861149400315862019-04-19T18:32:52.331+05:302019-04-19T18:32:52.331+05:30இது மாதிரி எடுத்துவிட்டால்தானே... ஓஹோ இங்கயும் அந்...இது மாதிரி எடுத்துவிட்டால்தானே... ஓஹோ இங்கயும் அந்தத் தொடர்கதையில் பங்குபெறும் திறமை உள்ள ஆள் இருக்குன்னு நம்புவாங்க... நாட்டு நிலைமை அப்படி இருக்கு)//<br /><br />ஹா ஹா ஹா ஹா ஹா.....வாங்க நெல்லை எழுதுவோமா?!! கதைல செம சண்டை நடக்கட்டும்....ராகச் சண்டை, ஈகோ சண்டை ஹீரோ சொல்லணும் நீ பாடக் கூடாது. பாடினா காபி, நவ"ரசம்"மட்டுமே பாடி ஒழுங்கா எனக்கு திருனெல்வேலி அல்வா, மோர்க்குழம்பு எல்லாம் செஞ்சு போடனும்னு. வனஸ்பதி எதிலயும் எட்டி கூடப் பார்க்கக் கூடாது. எனக்குப் பிடிக்காது. என்று சொல்ல, உடனே ஹீரோயின் மோகனம் பாடறவளை மோர்க்குழ்மபு பண்ணச் சொல்லி வனஸ்பதி, இல்லாம அல்வா கொடுக்கச் சொல்றியா, நான் போறேன் எங்க வீட்டுக்குனு முகாரியை கரகரப்ரியாவாக்கி மூக்கைச் சிந்திக் கொண்டே போகிறாள்னு தொடங்கி......ஹிஹிஹி (நெல்லை செம காண்டுவாகி தலையைப் பிய்த்துக் கொள்கிறார் இப்படி ஒரு அசட்டுத்தனமான ஒரு கதையானு...ஹா ஹா ஹா மீ எஸ்கேப்!!)<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42303657636361309542019-04-19T18:29:37.271+05:302019-04-19T18:29:37.271+05:30கண்ணதாசனிடமிருந்து வாலியின் வார்த்தைகளுக்கு மாறுவத...கண்ணதாசனிடமிருந்து வாலியின் வார்த்தைகளுக்கு மாறுவது கடினம்.<br />பிறகு எல்லாமே பழகி விட்டது.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com