tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5841149784931879955..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: கருடா பூந்தி! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59741474116960270252013-02-09T22:36:25.132+05:302013-02-09T22:36:25.132+05:30காரா பூந்தி போச்சே!
முதலிலேயே மஞ்சள் பை கொண்டு போய...காரா பூந்தி போச்சே!<br />முதலிலேயே மஞ்சள் பை கொண்டு போயிருக்கலாம் இல்லையா?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72890077274062273362013-02-06T16:20:35.991+05:302013-02-06T16:20:35.991+05:30இந்தப் பதிவு எனக்கு இன்னிக்குத் தான் அப்டேட் ஆகி இ...இந்தப் பதிவு எனக்கு இன்னிக்குத் தான் அப்டேட் ஆகி இருக்கு. ஏன் இப்படி?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32882357765550779232013-02-06T16:20:11.234+05:302013-02-06T16:20:11.234+05:30 //கல்கியில் பொன்னியின் செல்வன் தொடராக வந்து கொண்ட... //கல்கியில் பொன்னியின் செல்வன் தொடராக வந்து கொண்டிருந்த நேரம்.//<br /><br />எத்தனாம் முறையாக வந்தப்போ?? அறுபதுகளின் கடைசியில் இரண்டாம் முறை(?)யாக வந்தப்போவா?<br /><br />உங்க படத்திலே இது கருடன். இன்னிக்கு வேறொருத்தர் போட்டிருந்ததில் சிறகுகள் கறுப்பாக இருந்தது. பருந்து போலிருக்கு அது!<br /><br />கடைசியில் காக்காய் கிட்டே ஏமாந்தீங்களா? ஹிஹிஹி, அது சரி, பக்கோடாவை முதல்லேயே கொஞ்சம் காக்காய்க்குக் கொடுத்திருக்கலாம் இல்ல? எங்க வீட்டில் காக்காய்க்குச் சாதம் வைத்தால் அணிலும், தவிட்டுக்க் குருவிகளும் தான் வந்து சாப்பிடுகின்றன. அம்பத்தூரில் தான் சரியாப் பத்து மணி ஆச்சுன்னா தோய்க்கிற கல்லில் வந்து உட்கார்ந்து கொண்டு கத்திக் கொண்டே இருக்கும். :)))))) இங்கே ஈ,காக்கை வருவதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40907360143907415102013-02-06T09:00:14.619+05:302013-02-06T09:00:14.619+05:30அப்போதிலிருந்தே உங்களுக்கு கருணை உள்ளம்.
காக்கா கர...அப்போதிலிருந்தே உங்களுக்கு கருணை உள்ளம்.<br />காக்கா கருடன் எல்லாம் சாப்பிடணும் என்றே தூக்கிக் ஒண்டு வைத்துருக்கிறீர்கள்.:)<br />ஏமாந்த பையனுக்கு என் அனுதாபங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84428293118297930152013-02-05T16:25:09.830+05:302013-02-05T16:25:09.830+05:30காராபூந்தி அனுபவம் அருமை! பகிர்வுக்கு நன்றி!காராபூந்தி அனுபவம் அருமை! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18205063877772231662013-02-05T15:29:07.359+05:302013-02-05T15:29:07.359+05:30அப்ப ரெண்டாவது மு(அ)றையில் காராபூந்திக்கு ஆபத்திலே...அப்ப ரெண்டாவது மு(அ)றையில் காராபூந்திக்கு ஆபத்திலேதானே? ஆக, ரெண்டு தடவையும் தூள் பகோடா கிடைக்கலைன்னுதான் வருத்தமா!! :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8619717251852291062013-02-05T15:01:20.233+05:302013-02-05T15:01:20.233+05:30/ கவனம் பக்கோடாவை சிதறாமல் எப்படி வாயில் போட்டுக் .../ கவனம் பக்கோடாவை சிதறாமல் எப்படி வாயில் போட்டுக் கொள்வது என்பதில் இருக்கும் பொழுது,/<br /><br />தப்பு உங்கள் மேல் இல்லவே இல்லை. காக்கா தட்டிவிடுமென எதிர்பார்த்தீர்களா என்ன? அனுபவங்களே வாழ்க்கைப் பாடங்களாகின்றன:)! சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72411077275741809292013-02-05T11:43:21.145+05:302013-02-05T11:43:21.145+05:30அட பாவமே!! அன்னைக்கு காரபூந்தி சாப்பிட்டீங்களா??அட பாவமே!! அன்னைக்கு காரபூந்தி சாப்பிட்டீங்களா??RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15775840744259379072013-02-05T10:13:18.849+05:302013-02-05T10:13:18.849+05:30அதுக்கும் பட்சணம்ன்னா ரொம்பப் பிடிக்கும் போலிருக்க...அதுக்கும் பட்சணம்ன்னா ரொம்பப் பிடிக்கும் போலிருக்கு :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35134221488387020882013-02-05T09:37:43.438+05:302013-02-05T09:37:43.438+05:30 சில நேரங்களில் காக்காய் இப்படி துரத்திய அனுபவம் எ... சில நேரங்களில் காக்காய் இப்படி துரத்திய அனுபவம் எங்கள் மாடியிலும் நிகழ்ந்தது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25374435751786464312013-02-05T09:00:43.239+05:302013-02-05T09:00:43.239+05:30காக்காய் கடிக்காமல் அடித்திருக்கிறதே..காக்காய் கடிக்காமல் அடித்திருக்கிறதே..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89297115343538935442013-02-05T07:29:32.148+05:302013-02-05T07:29:32.148+05:30அடடா.... காராபூந்தி படம் விஜயவாடா நினைவுகளைக் கொண...அடடா.... காராபூந்தி படம் விஜயவாடா நினைவுகளைக் கொண்டு வந்தது! 50 பைசாவிற்கு ஒரு பொட்டலத்தில் நிறைய மடித்துத் தருவார் கடைக்காரர். காராபூந்தி, மிக்சர், காராசேவ் என வகை வகையாக ஐம்பது ஐமபது பைசாவிற்கு வாங்கி வருவோம் நானும் பெரியப்பாவும்! <br /><br />கடைசில காக்காய் இப்படி பண்ணிடுச்சே! நல்ல வேளை பக்கோடாவை எடுத்துட்டுப் போகல!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11651314101397307032013-02-05T06:38:02.463+05:302013-02-05T06:38:02.463+05:30கடைசில காக்காவா அது? கருடனா இருந்திருந்தா கூட கொஞ்...கடைசில காக்காவா அது? கருடனா இருந்திருந்தா கூட கொஞ்சம் கௌரவமா இருந்திருக்கும்ல..!<br />aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83447046160139053942013-02-05T05:51:52.681+05:302013-02-05T05:51:52.681+05:30அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நம்மைப் பற...அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நம்மைப் பற்றி நம்மை விட நிறைய தெரிந்து வைத்திருப்பாள்.//<br />நீங்கள் சொல்வது சரிதான். நம்மை நம் அம்மா நன்கு தெரிந்து வைத்து இருப்பார்கள்.<br />மஞ்சள் பை, கல்கியின் ஆழவார்க்கடியான் நினைவு அருமை.<br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38389821377279449052013-02-05T05:16:47.746+05:302013-02-05T05:16:47.746+05:30ஏ.சோ = ஏமாந்த சோணகிரி.
அது கன்னத்தில இல்லைங்க, தல...ஏ.சோ = ஏமாந்த சோணகிரி.<br /><br />அது கன்னத்தில இல்லைங்க, தலைல எழுதியிருக்கும்!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14926756680340064932013-02-05T01:04:18.020+05:302013-02-05T01:04:18.020+05:30குரோம்பேட்டையில் காலையில் நடந்து கொண்டிருந்தபோது க...குரோம்பேட்டையில் காலையில் நடந்து கொண்டிருந்தபோது காக்கைக்கு சாதம் போட வந்த ஒரு பெண்மணியைக் கண்டவுடன் அடித்துப் பிடித்து அவரை நோக்கிப் பறந்த காக்கைகளைப் பார்த்து நான் பயந்தே போனேன். அந்தப் பெண்மணியும் கரண்டி சாதத்தை தூக்கி எறிந்து எடுத்தார் ஓட்டம். கூடவே 'சனியங்க' என்று அலறிக்கொண்டு போனார். முன்பெல்லாம் காக்கைக்கு சாதம் போடும் பொழுது 'கா கா' என்று கூவி வைத்தது நினைவுக்கு வந்தது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42054035755012975592013-02-05T01:03:52.380+05:302013-02-05T01:03:52.380+05:30என் தங்கை வீட்டில் சாதம் பருப்பு காய்கறி என்று காக...என் தங்கை வீட்டில் சாதம் பருப்பு காய்கறி என்று காகத்துக்குப் படைக்கிறார்கள். கறியை முதலில் பிரித்துத் தின்னும் காகங்களை இப்போது தான் பார்க்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49545222410170829352013-02-04T22:07:37.230+05:302013-02-04T22:07:37.230+05:30சே... இப்படி ஆகி விட்டதே... காராபூந்தி தீரும் வரை ...சே... இப்படி ஆகி விட்டதே... காராபூந்தி தீரும் வரை இதே தானா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com