tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5875277773030454601..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை : நீர்மோர் - ஜீவி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger102125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8115064165443810942019-05-21T19:03:41.820+05:302019-05-21T19:03:41.820+05:30கருத்துக்கு நன்றி, சுரேஷ்! முந்தைய பிறவியில் இறந்த...கருத்துக்கு நன்றி, சுரேஷ்! முந்தைய பிறவியில் இறந்து போகப்போகிறோம் என்று தெரியாத நிலையில் விரும்பிக் கேட்டதை அடுத்த பிறவியில் அதே நபரைப் பிடித்து கேட்ட விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளல் என்ற கோணத்தில் பார்த்தால் அமானுஷ்ய சப்ஜெக்டாகவும் மாறிப் போகலாம். ஆனால் அத்வைத கோட்பாட்டுடன் முடிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் தான் இந்த மாதிரியான முடிவைத் தேர்ந்தெடுத்தேன். நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28972827319538246242019-05-17T15:24:17.090+05:302019-05-17T15:24:17.090+05:30உடன் பழகிய நண்பன் கண்ணெதிரில் இறந்து போக இருபது வர...உடன் பழகிய நண்பன் கண்ணெதிரில் இறந்து போக இருபது வருடங்களுக்குப் பிறகு அதே சாயலில் கைரேகை ஜோதிடனை நண்பராக காணும் காட்சியும் அந்த நபர் நீர்மோர் கேட்கையில் நண்பரிடம் எழும் பரிதவிப்பும் கதையின் ஜீவநாடியாக பிரதிபலித்தது. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31748940164650085162019-05-15T19:27:29.734+05:302019-05-15T19:27:29.734+05:30கதையை வாசித்து ரசித்தமைக்கு நன்றி,. ரசித்ததை பகிர்...கதையை வாசித்து ரசித்தமைக்கு நன்றி,. ரசித்ததை பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறதே, அதான் முக்கியம். தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி, ஐயா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89454217216951932382019-05-15T17:46:24.105+05:302019-05-15T17:46:24.105+05:30கதையை ரசித்தேன். கதாசிரியருக்குப் பாராட்டுகள், பகி...கதையை ரசித்தேன். கதாசிரியருக்குப் பாராட்டுகள், பகிர்ந்த உங்களுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31998607727593935332019-05-14T23:53:55.007+05:302019-05-14T23:53:55.007+05:30உணர முடிந்ததற்கு நன்றி, சகோதரி!உணர முடிந்ததற்கு நன்றி, சகோதரி!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47711148751228141982019-05-14T23:42:39.533+05:302019-05-14T23:42:39.533+05:30அப்பாடி! இப்போத் தான் முழுமையாகப் படித்தீர்களா?....அப்பாடி! இப்போத் தான் முழுமையாகப் படித்தீர்களா?.. நன்றி, Angel! எத்தனை திருநாமம் தான் நிந்தன் அடியார்க்கு, இறைவா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50254923202109202212019-05-14T23:39:22.518+05:302019-05-14T23:39:22.518+05:30நன்றி, கவிதைக்காரரே!
உங்களது தோட்டம் என்னது, வனம்...நன்றி, கவிதைக்காரரே!<br /><br />உங்களது தோட்டம் என்னது, வனம்! பூவனத்திற்கு வாருங்களேன்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18521638221127859252019-05-14T23:37:35.658+05:302019-05-14T23:37:35.658+05:30பிழைத்தும் தாய் செய்த புண்ணியம்! யார் செய்த புண்...பிழைத்தும் தாய் செய்த புண்ணியம்! யார் செய்த புண்ணியம் யாருக்கு வந்து சேருகிறது பாருங்கள்!<br /><br />'இனிமேல் கவலைப்பட ஒன்றுமில்லை' என்று அபய ஹஸ்தம் உயர்த்திருக்கிறாரே.. தொடர்ந்து கவனமாக வாசித்து வந்தால்--<br /><br />நீர்மோருக்கு மேவிய கதை தெரியுமே, ஐயா!<br /><br /><br />பிழைத்த கதையை விட ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9523119498291458962019-05-14T23:27:35.764+05:302019-05-14T23:27:35.764+05:30நன்றி, காமாட்சி அம்மா. 'கிருஷ்ணகாந்த் கேட்ட ந...நன்றி, காமாட்சி அம்மா. 'கிருஷ்ணகாந்த் கேட்ட நீர்மோரை இந்தக் கிருஷ்ணன் மனதாரக் குடித்திருப்பான்'! எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்'-- என்பதை எவ்வளவு ஈஸியாக வெளிப்படுத்தி விட்டீர்கள்! <br /><br />கடைசியில் வைண்டப் பண்ணும் பொழுது உங்கள் வரிகளைக் குறிப்பிட தவறி விட்டது. சகோதரி மன்னிக்க வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10004177037227920222019-05-14T23:22:03.618+05:302019-05-14T23:22:03.618+05:30நன்றி, திண்டுக்கல் தனபாலன்!நன்றி, திண்டுக்கல் தனபாலன்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32814678150527691672019-05-14T23:21:02.340+05:302019-05-14T23:21:02.340+05:30//நம்பமுடியாத சில நம்பிக்கைகள் நடந்து நம்மைக் குழப...//நம்பமுடியாத சில நம்பிக்கைகள் நடந்து நம்மைக் குழப்புவதும் உண்டுதான்..//<br /><br />நம்புவதின் அடிப்படையில் தானே நம்பிக்கைகள் பிறக்கின்றன?<br />அவை குழப்ப வேறு செய்கிறது என்றால், நம்ப வேண்டிய அவசியமே இல்லையே, சகோதரி, அதிரா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15356627591487385362019-05-14T23:17:14.594+05:302019-05-14T23:17:14.594+05:30கதையை வாசித்து வரும் போது தாங்கள் உணர்ந்தவைகளைப் ப...கதையை வாசித்து வரும் போது தாங்கள் உணர்ந்தவைகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, கோமதிம்மா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33091486365236834162019-05-14T23:14:18.377+05:302019-05-14T23:14:18.377+05:30நன்றி, வெங்கட்!நன்றி, வெங்கட்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2444154470993117512019-05-14T23:13:23.490+05:302019-05-14T23:13:23.490+05:30நன்றி, துரை சார்.நன்றி, துரை சார்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60051213925987196862019-05-14T23:09:37.077+05:302019-05-14T23:09:37.077+05:30சில நிதர்சனங்களை உணர்வது தான் கண்டபடிக்கு ஆடாமல் ந...சில நிதர்சனங்களை உணர்வது தான் கண்டபடிக்கு ஆடாமல் நம் மன ஆரோக்கியத்தை நிச்சயப்படுத்துகிறது, இல்லையா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80876635080464388002019-05-14T23:05:28.140+05:302019-05-14T23:05:28.140+05:30நண்பர் நெல்லைத் தமிழரின் முடிவுக்கு கடைசியில் பதில...நண்பர் நெல்லைத் தமிழரின் முடிவுக்கு கடைசியில் பதிலளித்திருக்கிறேன். வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52882370448259416822019-05-14T23:03:42.530+05:302019-05-14T23:03:42.530+05:30அதெப்படி யூகித்தீர்கள்?.. மனக்குறளியா?..அதெப்படி யூகித்தீர்கள்?.. மனக்குறளியா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10753674659456675682019-05-14T23:02:44.502+05:302019-05-14T23:02:44.502+05:30//பாசிட்டிவாக முடித்திருப்பது மனதிற்கு இதமாக இருந்...//பாசிட்டிவாக முடித்திருப்பது மனதிற்கு இதமாக இருந்தது.....//<br /><br />கதைகளுக்கு இது தான் முடிவு என்று எதுவுமே இல்லை. தொடர்ந்து தொடர்கிற மாதிரி தான் வாழ்க்கையின் கதைகள் எல்லாமே இருக்கு!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80529880123831781842019-05-14T23:00:06.289+05:302019-05-14T23:00:06.289+05:30இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பதும் உண்...இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பதும் உண்மை..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67805271205152156242019-05-14T22:55:49.155+05:302019-05-14T22:55:49.155+05:30ஜீவி அண்ணாவின் கதையா ஆஹா வாசித்து விட்டு வருகிறேன்...ஜீவி அண்ணாவின் கதையா ஆஹா வாசித்து விட்டு வருகிறேன் என்ற சகோதரி தி. கீதாவிற்கு உற்சாகத்திற்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18451429616845445882019-05-14T22:47:42.148+05:302019-05-14T22:47:42.148+05:30'தெருமுனையிலிருந்து கட்டிழந்து சீறிக்கொண்டு வந...'தெருமுனையிலிருந்து கட்டிழந்து சீறிக்கொண்டு வந்த லாரியை நான் கவனிக்கவில்லை.....' என்று கதையின் இறுதியிலும் ஒரு அதிர்ச்சியைக் கொடுப்பது என்பது (கைரேகை ஜோதிடம் பார்த்த) கிருஷ்ணகாந்தின் வாக்கிற்கு புறம்பாகப் போய்விடும். அதற்கு அதிராவின் உடனடி பதிலடி கதைக்காக கதை பண்ணும் செயற்கைச் சூழலை ஏற்படுத்தலாம். கதையின் ஆத்மாவை நகைப்புக்குரியதாகவும் ஆக்கி விடலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29811483112628231442019-05-14T22:18:09.918+05:302019-05-14T22:18:09.918+05:30கதையை வாசித்து அருமை என்றும் நன்றாக இருக்கிறது என்...கதையை வாசித்து அருமை என்றும் நன்றாக இருக்கிறது என்று சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. <br /><br />ல கதைகளை வாசித்து விட்டால் வாசிப்புப் பழக்கம் நம்மை சும்மா இருக்க விடாது. கதையைப் பற்றிய நமது சொந்த சிந்தனைகள் அது பாட்டுக்க நேர்த்தியாக வலை பின்னும்.<br />இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ, இப்படி முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே, அப்படி ஏன் முடித்தார் என்று வாசித்த அந்தக் கதை பற்றியே சிந்தனை சுழலும். இப்படியாக வாசிப்பவரை யோசிக்க வைக்கும் கதைகளை எழுதுவது தான் கதைகள் எழுதுவதற்கான பயன்பாடு. <br /><br />கதைகளை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்; படைக்கப்படும் எழுத்து தான் வாசகரோடு பேச வேண்டுமே தவிர அந்தக் கதையை எழுதியவன் தான் எழுதியதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்பார் ஜெயகாந்தன். அப்படிப்பட்டவரே எழுதிய தொடர்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்ட நேரத்து முன்னுரையாக அந்த படைப்புகளைப் பற்றி பேச நேரிட்டது காலத்தின் கட்டாயமாயிற்று. அதனால் எழுதியவன் தனது படைப்புகள் வெவ்வேறு அர்த்தங்களுக்குள் சிறைப்படும் பொழுது அதற்கான விடுதலையையும் அவனே கொடுக்க வேண்டிய கடப்பாடும் இயல்பாகவே கூடவே வந்து விடுகிறது.<br /><br />இந்தக் கதையில் குறுக்கிட்ட அந்த விபத்து நிஜமாக நடந்த ஒன்று என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விட வேண்டும்.<br />அந்த ஒரு நிமிட நேர அவகாசத்தில் ஏதோ சக்தி என்னை பிடறி பிடித்துத் தள்ளி தப்ப வைத்ததும் நிஜத்தில் நடந்த உண்மையே. <br /><br />'நீர்மோர்' சமாச்சாரம் மட்டும் கதைக்காக உள்ளே நுழைந்தது. தேனிலவு படம். ஜெமினியின் இடத்தில் காலத்தைப் பின்னுக்குத் தள்ள வேண்டி கமலை நுழைத்தேன்.<br /><br />பரிதவிப்பு, நினைப்பு, துடிப்பு என்று மூன்று தவிப்புகளிலும் கதையின் ஆத்மாவை தனது ஆரம்பப் பின்னூட்டத்திலேயே <br />பிட்டு வைத்திருந்தார் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள். கதையின் ஜீவ ஓட்டத்தை வரிகளில் வடித்துத் தந்திருந்த அவரின் பின்னூட்டம் இது:<br /><br />"...நீர்மோர் தான் வாங்கிக் கொடுக்கச் செல்லும்போது இவனுக்கும் அதே கதி நேர்ந்துவிடுமோ என்னும் பரிதவிப்பு, பின்னர் இவன் சாக்ஷாத் அந்தப் பரமாத்மாவே தான் என்னும் நினைப்பு! என்றாலும் ஜாக்கிரதையாக அவனை ஓட்டலுக்கு அழைத்துச் செல்லத் துடிக்கும் துடிப்பு எல்லாம் கதாநாயகனின் மனநிலையை அப்பட்டமாக விவரிக்கிறது.நமக்குள்ளும் அந்த உணர்வுகள் விரவி விடுகிறது.சுருக்கமான நல்லதொரு படைப்பு!..."<br /><br />கிருஷ்ணகாந்த், விபத்தில் சிக்கிய கிருஷ்ணகாந்தின் மகனோ என்ற ஐயம் முதன் முதலாக சகோதரி மனோ சாமிநாதன் அவர்களுக்கு ஏற்பட்டது, இந்த கதை வாசிப்பை அடுத்த கட்டதிற்கு நகர்த்தியது. <br /><br />கிருஷ்ணகாந்திற்கு அப்பொழுது 16 வயது தானே என்று யதார்த்த யோசனையில் சகோதரி வல்லி சிம்ஹன் அவர்கள் ஆழ்ந்தாலும் கிருஷ்ணகாந்தை ஆராயவது பிடித்திருந்து ஆயிரம் புரிதல்களுடன் ஒரு உயர்ந்த கதை என்று பிலிவ் இட் ஆர் நாட் மாதிரி இது ஒரு அதிர்ச்சி என்று திகைக்கிறார். <br /><br />'கடைசியில் அந்த ஆத்மா மீண்டும் பிறந்து வந்து அதே பெயரில் ஒன்றுதான் தன்னுடையதும் எனக்கூறி. மறுபடியும் அதே நீர் மோரை கேட்கும் போது இதுவும் கிருஷ்ண லீலை என மெய்சிலிர்க்க வைத்தது. அனைத்தும் அவன் செயல்தான்" -- என்று சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் விடை கணட பொழுது இந்தக் கதை எழுதியதின் ஜன்ம சாபல்யம் கிடைத்த மாதிரி நானும் சிலிர்த்துப் போனேன்.<br /><br />ஒப்பற்ற வாசிப்புத் திறன் விதவிதமாக இந்தக் கதையை நுணுகி நுணுகிப் பார்த்தவர்களிடம் புதையுண்டு கிடப்பது மனத்திற்கு ஆதுரமாக இருந்தது... <br /><br />அந்த விபத்தைத் தாண்டி கதையை எழுதி வரும் போது நான் என் வசத்தில் இல்லை என்பதைத் தெளிவாக உணர முடிந்தது. இந்தக் கதை தன்னைத் தானே சமைத்துக் கொண்டது என்பதே உணர்வாயிற்று. கற்பனையை அமுதமாக வர்ஷித்து இந்தக் கதையை நகரச் செய்தது பரமாத்வாகவே இருக்கலாம். ஏனெனில் கடைசிப் பகுதியை எழுதி வரும் பொழுது இன்னொரு செயலாய் கண்ணதாசனின் வரிகளில் மனம் புதைந்திருந்தது.<br /><br />என்னை அறிந்தாய்; எல்லா உயிரும் <br />எனதென்றும் அறிந்து கொண்டாய்<br />...................................<br />மன்னரும் நானே; மக்களும் நானே<br />மரம் செடி கொடியும் நானே<br />...........................<br />கண்ணனே காட்டினான்; கண்ணனே சாற்றினான்<br />.............................<br />நின் கைவன்மை எழுக... <br /><br />---என்றெல்லாம் மனக்குரல் குதித்து ஆடி, மனத்திரையில் கர்ணன் திரைப்படத்தில் வரும் பரந்தாமனின் விஸ்வரூபமே மனத்தில் நின்றது.<br /><br />இப்பொழுது சொல்லுங்கள்.. கதையின் கிருஷ்ண காந்த் யாரென்று!...<br /><br />மனிதனில் கடவுளைத் தரிசிக்கும் அத்வைதத் தத்துவம் என் மனத்தை ஆட்கொண்ட ஒன்று என்பதும் இந்தக் கதை இப்படி நகர்ந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.<br /><br />மனிதனில் தெய்வத்தைப் பொருத்திப் பார்ப்பது<br />தெய்வத்தில் மனிதனை ஆட்படுத்துவது<br /><br />-- என்ற நிலைகள் உன்னதமானவை. நீங்களும் அப்படியான பயிற்சிகளை மேற்கொண்டு தான் பாருங்களேன். <br /><br />அன்புடன்,<br />ஜீவி<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6001276089390714552019-05-14T21:05:31.516+05:302019-05-14T21:05:31.516+05:30அப்புறம் மனிதரில் அறிமுகமில்லாதோருக்கு சின்ன உதவி ...அப்புறம் மனிதரில் அறிமுகமில்லாதோருக்கு சின்ன உதவி செய்யுங்க குறிப்பா ரெயிலில் அசந்து தூங்குற பொண்ணுங்க தூக்கத்தை கலைக்க கூடாது :)) ----மாதிரி :))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57267661648493640622019-05-14T21:00:35.833+05:302019-05-14T21:00:35.833+05:30எல்லாரும் தினமும் 5 நிமிஷமாவது பூக்கள் ,பப்பீஸ் பூ...எல்லாரும் தினமும் 5 நிமிஷமாவது பூக்கள் ,பப்பீஸ் பூனாச் பெர்ட்ஸ் ஆடு மாடு மரம் இலை புல் இதுங்ககூட பேசுங்க வாழ்வின் அர்த்தம் நிறைவடையும் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11700284956932679422019-05-14T20:54:51.751+05:302019-05-14T20:54:51.751+05:30ஆச்சி // இது பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கேன் .ஒரு ர...ஆச்சி // இது பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கேன் .ஒரு ரகசியம் சொல்லட்டா ஸ்கொட்ஸ்க்கு அரச குடும்பத்தில் அவ்ளோ பிரியமில்லை :) பூஸ் மட்டும் அப்பப்போ ஜம்புறாங்க :) நானும் காத்திட்டிருக்கேன் ஸ்கொட்லான்ட் எப்போ தனியா போவாங்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவாங்கன்னு :) அந்த பொன்னான நாளுக்கு மீ வெயிட்டிங் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com