tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5921452993873330481..comments2024-03-28T16:23:01.211+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை : ஏழைக்கு ஏழை - துரை செல்வராஜூ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60491516749493346322022-12-09T16:50:42.126+05:302022-12-09T16:50:42.126+05:30// ஏழைக்கு ஏழை - கதை மிக அருமை. சக மனிதரின் மேல் வ...// ஏழைக்கு ஏழை - கதை மிக அருமை. சக மனிதரின் மேல் வைக்கும் அன்பு விலைமதிப்பற்றது//<br /><br />தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்திற்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6093059242035420122022-12-08T12:15:30.771+05:302022-12-08T12:15:30.771+05:30எழைக்கு எழை - கதை மிக அருமை. சக மனிதரின் மேல் வைக்...எழைக்கு எழை - கதை மிக அருமை. சக மனிதரின் மேல் வைக்கும் அன்பு விலைமதிப்பற்றது என்பதை உணர்த்தும் தங்களின் முத்திரை கதை! இத்தகைய செல்வத்தினை பெற்றவர்கள் எளிமையான மனிதர்களே!Gayathri Chandrashekarhttps://www.blogger.com/profile/16538227622502907431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51322134895762171202022-12-07T07:34:46.341+05:302022-12-07T07:34:46.341+05:30எப்படியோ தங்களது மதிப்பீட்டுக்கு ஆளாகி விட்டது கதை...எப்படியோ தங்களது மதிப்பீட்டுக்கு ஆளாகி விட்டது கதை.. அந்த அளவில் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42102678439846606542022-12-07T07:15:34.885+05:302022-12-07T07:15:34.885+05:30உங்களுக்கு ஆசை இருக்க வேண்டும் என்றில்லை, தம்பி.
க...உங்களுக்கு ஆசை இருக்க வேண்டும் என்றில்லை, தம்பி.<br />கோர்வையாக ஒரு கதை எழுதுதல் என்பது எழுதுபவரின் உள் மன எழுச்சிகள் சம்பந்தப் பட்டவை. உடல், பொருள், ஆவி என்று சொல்கிறோமே அதில் மூன்றாவது சமாச்சாரம்.<br />வாசிக்கும் பொழுதே எழுதியவனின் உணர்வுகளோடு ஒன்றரக் கலக்கும் விஷயம்.<br /><br />அதனால் அது பற்றி சொல்ல நேர்ந்தது.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10621980054720386492022-12-07T07:14:13.449+05:302022-12-07T07:14:13.449+05:30ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56675648079907715052022-12-07T06:27:18.960+05:302022-12-07T06:27:18.960+05:30வல்லிக்கு முகத்தில் கண்ணருகே மரு வந்து வீங்கிப் ப...வல்லிக்கு முகத்தில் கண்ணருகே மரு வந்து வீங்கிப் போய்க் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கார். இப்போ வீக்கம் குறைஞ்சிருக்குனு சொன்னாலும் இன்னமும் இணையத்திற்கு வர முடியலை போல! அனைவர் உடல்நிலையும் விரைவில் சரியாகப் பிரார்த்திப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24773501840177075452022-12-07T06:27:11.336+05:302022-12-07T06:27:11.336+05:30//ஜெமோ -- எஸ்ரா வகையறாக்கள் தம்பி துரையின் எழுத்து...//ஜெமோ -- எஸ்ரா வகையறாக்கள் தம்பி துரையின் எழுத்துச் சிறப்பை வாசித்துச் சொல்லக் காத்திருக்கிறோமோ -- தெரியவில்லை..//<br /><br />இந்த மாதிரியான ஆசைகள் எல்லாம் இல்லை.. இங்கே வந்து கொஞ்சநேரம் கதை வாசிப்பவர்கள் ஒருவகையில் மன மகிழ்ச்சி அடைய வேண்டும்..<br /><br />கூடுமானவரை இளங்காலைப் பொழுது இனிமையாக இருக்க வேண்டும்.. <br /><br />கண்ணுக்கு எட்டியவரை கழனிகள் காய்ந்து கிடக்கின்றன.. மழைக் காலத்திலும் குளங்கள் நிரம்புவதில்லை..<br /><br />ஆண்டான் அடிமை என்று சொல்லி கட்டமைப்பை உருக்குலைத்து விட்டார்கள்..<br /><br />விளைவு பாலைவன்ம் பங்களாக்கள் பளபளப்பாக மின்னிக் கொண்டிருக்கின்றன.. <br /><br />அந்த ஆதங்கத்தில் விளைந்ததே இந்தக் கதை..<br /><br />தங்களது அன்பின் விமர்சனத்துக்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16231708160623325032022-12-06T21:49:31.611+05:302022-12-06T21:49:31.611+05:30** வாசிக்க போகிறவர்கள்** வாசிக்க போகிறவர்கள்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41155613411049923612022-12-06T21:48:31.213+05:302022-12-06T21:48:31.213+05:30வாசித்த -- வாசிப்போகிறவர்கள் யாராவது சொல்கிறார்களா...வாசித்த -- வாசிப்போகிறவர்கள் யாராவது சொல்கிறார்களா என்று காத்திருப்போம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53105152302491730862022-12-06T21:41:07.307+05:302022-12-06T21:41:07.307+05:30எந்த எழுத்தாளருக்கும் கதைகள் எழுதுவதற்கு பொறி போல ...எந்த எழுத்தாளருக்கும் கதைகள் எழுதுவதற்கு பொறி போல ஏதோ ஒரு விஷயம் கிடைத்து விடுகிறது தான். இப்படித் தான் முடிவு இருக்கும் என்று யூகிக்க முடிகிறது<br />என்று தனக்குத் தானே ஷொட்டு கொடுத்துக் கொள்கிற மாதிரி பின்னூட்டங்களில் சிலர் சொல்வதுண்டு. இதெல்லாம் சரி தான்.<br /><br />ஆனால் அந்த முடிவை நோக்கி கதையை நடத்திச் செல்வதில் அந்தக் கதாசிரியன் படுகிற பாடு இருக்கிறதே -- இது தான் எழுதுவோனின் எழுத்துச் சிறப்பு. கதாசிரியனின் இந்த 'எழுதும்' சிறப்பை பின்னூட்டங்களில் எடுத்துச் சொல்லுகிற மாதிரி நம் வாசிப்பு அனுபவம் இருப்பது வாசகரின் வாசிப்பு சிறப்பு. <br /><br />ஜெஸி ஸார் எழுதும் சனிக்கிழமை பதிவுகளில் கூட எழுதுவோனின் இந்தத் திறமை எடுத்துச் சொல்லப் பாடாதது அந்தப் பகுதியின் பெரும் குறை.<br /><br />'மாடு சுணக்கமா இருந்தா....நிற்கிறான்.'<br /><br />'வயக்காடு ... நிற்கிறான்'<br /><br />'ஊருக்கு ஊர் இஞ்சிநீர் காலேஜ்....<br /><br />'சோறு போட்ட பூமி நாலு வழிச்சாலைக்குள் நசுங்கிப் போச்சு. கிழிஞ்ச துணி மாதிரி ஒரு ஓரம் மட்டும் மிச்சம்.. வீட்டுக்கு மட்டும் விளைச்சல்னு ஆகிப் போச்சு..'<br /><br />'உள்ளாட்சி நல்லாட்சின்னு போனவனெல்லாம் குபேரனுக்கு கூட்டாளியாயிட்டான். சர்க்கார் வேலைக்குப் போனவனெல்லாம் சாஸ்வதமாயிட்டான். இடைமடையாய் கிடந்தவன் தான் கந்தைத் துணியாய் கசங்கிட்டான்..'<br />என்ற நிகழ் உண்மையின் வெளிச்சம் இருக்கே -- அட்சர லட்சம் பெறும்..<br /><br />புதுமைப்பித்தனின் எள்ளாடல் வேறொரு நேர்த்தியில் தம்பி துரைக்கு கை வந்திருக்கு.<br /><br />புதுமைப்பித்தன் எழுதினால் தான் 'ஆஹா.. ஊஹூ..' என்போம். தம்பி துரை என்றால் இந்தச் சிறப்புகளெல்லாம் நம் கண்ணிலேயே படாது என்றால்....<br /><br />ஏற்கனவே சொன்ன பறம்பு மலை கதை தான்;<br />பறம்பு மலையில் வாழ்வோருக்கு அதன் இயற்கை வளம் பற்றித் தெரியாது என்பது தான்!<br /><br />இல்லை, ஜெமோ -- எஸ்ரா வகையறாக்கள் தம்பி துரையின் எழுத்துச் சிறப்பை வாசித்துச் சொல்லக் காத்திருக்கிறோமோ -- தெரியவில்லை.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82794885432261484332022-12-06T21:10:12.600+05:302022-12-06T21:10:12.600+05:30// ஒன்று போல இன்னொன்று இருந்திடாதவாறு ஒரு சிறு துண...// ஒன்று போல இன்னொன்று இருந்திடாதவாறு ஒரு சிறு துணுக்கு போல் அவற்றில் அவர் காட்டும் வித்தியாசத்தைக் கண்டு கொள்வது தான் வாசித்த்தின் நேர்த்தியாகிறது...//<br /><br />ஆகா... சரியாக கிடுக்கியைப் போட்டு விட்டீர்களே அண்ணா..<br /><br />எந்த இடத்தில் கதை மாறுபடுகின்றது என்பதையும் தாங்களே சொல்லி விடுங்கள்..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் வித்தியாசமான கருத்தும் மகிழ்ச்சி..<br /><br />நன்றி அண்ணா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14543287444198321302022-12-06T21:05:50.112+05:302022-12-06T21:05:50.112+05:30// இந்த வரிகள் நிறைய நினைவுகளையும் நடப்பதையும் நின...// இந்த வரிகள் நிறைய நினைவுகளையும் நடப்பதையும் நினைவு படுத்துகின்றன.//<br /><br />இப்படியான சோகங்கள் இங்கே நிறையவே உள்ளன.. பலஹீனமானவர்கள் வழி தவறிப் போவதுவும் இதனால் தான்..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்து மகிழ்ச்சி.. <br /><br />நன்றி சகோதரி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34860696499544934842022-12-06T21:01:31.196+05:302022-12-06T21:01:31.196+05:30கல்ஃபின் கதைகள் என்றே இன்னும் பல எழுதலாம்.. மனம் வ...கல்ஃபின் கதைகள் என்றே இன்னும் பல எழுதலாம்.. மனம் வலிக்கின்றது.. எழுதி வைத்திருக்கின்றேன்.. அவ்வப்போது நமது தஞ்சையம்பதியில் வெளியாக இருக்கின்றன..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்து மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13945323320986690242022-12-06T20:57:20.092+05:302022-12-06T20:57:20.092+05:30எனக்கிருந்த குழப்பத்தில் தங்களது பெயரையும் சொல்லி ...எனக்கிருந்த குழப்பத்தில் தங்களது பெயரையும் சொல்லி விட்டேன்..மனதில் ஒன்றும் வைத்துக் கொள்ள வேண்டாம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45886451440604252662022-12-06T20:03:11.035+05:302022-12-06T20:03:11.035+05:30கல்ஃப் வாழ்க்கைத் துயரங்கள் பற்றி தம்பி துரை நிறைய...கல்ஃப் வாழ்க்கைத் துயரங்கள் பற்றி தம்பி துரை நிறையக் கதைகள் எழுதி விட்டார். அதனால் அவரின் இந்த மாதிரி எந்தக் கதையைப் படித்தாலும் ஏற்கனவே படித்த மாதிரி இருக்கும். <br />விக்கிரமாதித்தன் கதைகள் மாதிரி.<br /><br />வாசகருக்கு அப்படியானால் எழுத்தாளனுக்கு அப்படியில்லை. ஒன்று போல இன்னொன்று இருந்திடாதவாறு ஒரு சிறு துணுக்கு போல் அவற்றில் அவர் காட்டும் வித்தியாசத்தைக் கண்டு கொள்வது தான் வாசித்த்தின் நேர்த்தியாகிறது. தனது மற்ற கல்ஃப் கதைகளிலிருந்து இந்தக் கதையை தம்பி எப்படி வித்தியாசப்படுத்தி இருக்கிறார் என்பதை வாசித்தவரின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90386952696414393232022-12-06T19:37:06.784+05:302022-12-06T19:37:06.784+05:30துரை அண்ணா நான் தான் தினமும் வந்துகொண்டிருக்கிறேனே...துரை அண்ணா நான் தான் தினமும் வந்துகொண்டிருக்கிறேனே. உங்கள் பதிவுக்கும்...<br /><br />எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. பதிவு எழுதி, மற்ற பதிவுகளுக்குக் கருத்து போட்டு வீட்டு வேலைகள், பொறுப்புகள் என்று எல்லாம் சமாளிக்கத் திணறலாக இருக்கிறது. இங்கு வந்தால் வீட்டுப் பொறுப்புகளில் ஏதேனும் விட்டுப் போய்விடுகிறது. வீட்டுப் பொறுப்புகளில் கவனம் சென்றால் இங்கு வர முடிவதில்லை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10370420533271931952022-12-06T19:31:07.063+05:302022-12-06T19:31:07.063+05:30ரொம்பவே யதார்த்தமான கதை துரை அண்ணா. நிஜமாக நடக்கற...ரொம்பவே யதார்த்தமான கதை துரை அண்ணா. நிஜமாக நடக்கறதுதான். <br /><br /> //ரெண்டு வருசமா அனுப்புன பணத்துல - அந்தக் கடன கொடுத்தேன்.. இந்தக் கடன கொடுத்தேன்..ன்னு அப்பா கணக்கு சொல்றார்.. அம்மா வாயில்லா பூச்சி.. என்னன்னு கேக்கிறது.. புதுசா ரெண்டு கறவ மாடு வாங்கிக் கட்டியிருக்காங்க.. சைக்கிள்.. ல போயி பால் கொடுத்த வரைக்கும் பிரச்னையில்லை.. எக்செல் வேணும்.. ன்னு வாங்கி மூணாம் நாளே வண்டியோட போய் வாய்க்கால்..ல விழுந்து... "//<br /><br />இந்த வரிகள் நிறைய நினைவுகளையும் நடப்பதையும் நினைவுபடுத்துகின்றன. பல வீடுகளில் மகனோ மகளோ அனுப்பும் பணத்தில் அந்தக் குழந்தைக்கு சேர்த்து வைக்காமல் செலவு செய்து தங்களை நன்றாக்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். வேதனை. அவர்கள் சம்பாதிக்கும் குழந்தைகளின் வாழ்க்கையைப் பத்திக் கொஞ்சம் கூட யோசிப்பதில்லை.<br /><br />எனக்குத் தெரிந்து ஒரு பெண் குவைத்தில் ஒரு வீட்டில் வேலை செய்கிறாள். அவள் அனுப்பும் பணத்தில் மகளின் மாமியார் குடும்பம் வாழ்கிறது!!!!!!! <br /><br />//" அப்பாவுக்கு ஒன்னும் அடிபடலை.. இருந்தாலும் வெட்டிச் செலவு.. தங்கச்சியோட படிப்பு ஒன்னு தான் உருப்படியா இருக்கு.. அம்மா கட்டிப் புடிச்சிக்கிட்டு அழுவுறாங்க.. எப்படியாவது கலாவை கரையேத்திடு..ன்னு.. வீட்டுக்கு முன் கூடம் எடுத்து கட்டி இருக்காரு.. பின் கட்டு அப்படியே கெடக்கு//<br /><br />இப்படித்தான்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75729375950342587282022-12-06T19:06:57.077+05:302022-12-06T19:06:57.077+05:30கல்ஃப் நாடுகளில் வாழ்பவர்களின் நிலை இப்படித்தான். ...கல்ஃப் நாடுகளில் வாழ்பவர்களின் நிலை இப்படித்தான். வீட்டு நிலைமையை உத்தேசித்து, குடும்பத்திற்காக உழைப்பவர்கள் அதிகம். என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் சிறு வேலைகள் செய்பவர்களின் வாழ்க்கை பரிதாபத்திற்குரியது. <br />அதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் துரை செல்வராஜு சார். நம் நட்புகளிலும் நீங்கள் உட்பட இருந்திருக்கிறீர்களே. <br /><br />கேரளத்திற்கும் கல்ஃப் நாடுகளுக்கும் பெரிய அளவில் தொடர்பு உண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எங்கள் பகுதியில் அதிகம்தான். அதனால் அவர்கள் வாழ்க்கை நிலை தெரியும். நல்ல வேலை செய்பவர்கள் நல்ல பணம் ஈட்டுபவர்கள், பிஸினஸ் செய்பவர்களும் உள்ளனர்தான். எங்கள் பகுதியில் கல்ஃப் தாக்கம் நிறைய உண்டு. <br /><br />துளசிதரன்<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14938681518009936632022-12-06T16:40:43.525+05:302022-12-06T16:40:43.525+05:30மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..மகிழ்ச்சி.. <br />நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11560673338135987562022-12-06T16:24:48.329+05:302022-12-06T16:24:48.329+05:30கதை அருமை...கதை அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6814956399493295232022-12-06T11:57:50.901+05:302022-12-06T11:57:50.901+05:30அன்பின் வல்லியம்மா இந்தப் பக்கம் வருவதே இல்லை.. பா...அன்பின் வல்லியம்மா இந்தப் பக்கம் வருவதே இல்லை.. பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் வெளிநாட்டில்.. <br /><br />இடையில் சில நாட்களாக கோமதி அரசு அவர்கள் கோவைக்குச் சென்று விட்டார்கள்.. கமலா ஹரிஹரன் அவர்களுக்கு உடல் நலமில்லை.. சகோதரி கீதா ரங்கன் அவகளைப் பற்றி யாதொரு செய்தியும் இல்லை.. <br /><br />எபியில் எனக்கான பக்கங்கள் காற்றோட்டமாகக் கிடக்கின்றன.. <br /><br />வருத்தம் தான் மிச்சம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52983314753410897362022-12-06T11:49:05.301+05:302022-12-06T11:49:05.301+05:30// நிகழ்ந்த, நிகழும் உண்மைகள்..//
தாங்கள் அறியாத...// நிகழ்ந்த, நிகழும் உண்மைகள்..// <br /><br />தாங்கள் அறியாததா ஜி.. <br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47062034131206233062022-12-06T11:47:53.601+05:302022-12-06T11:47:53.601+05:30// வளைகுடா நாடுகளில் வேலை செய்வோரின் நிலையயை அப்பட...// வளைகுடா நாடுகளில் வேலை செய்வோரின் நிலையயை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் கதை . ஊரின் நிலையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது.//<br /><br />அன்பின் வருகையும் நெகிழ்வான கருத்தும் நன்றி.. நன்றி....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68660719933346003122022-12-06T11:44:41.328+05:302022-12-06T11:44:41.328+05:30தாங்கள் சொல்வது சரி..தாங்கள் சொல்வது சரி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54171135594099419982022-12-06T11:44:07.784+05:302022-12-06T11:44:07.784+05:30புறாக்கூடு மாதிரியான அறைகள் எல்லாம் உள்ளன..
கீழ்...புறாக்கூடு மாதிரியான அறைகள் எல்லாம் உள்ளன.. <br /><br />கீழ்நிலை ஊழியர்களது குடியிருப்புகளில் நுழையவே முடியாது..<br />அரபு நாடுகளின் இருண்ட பக்கங்கள் பலவும் இங்கே இருப்பவர்களுக்குத் தெரிவதே இல்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com