tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5924056931472890310..comments2024-03-29T10:13:11.842+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 211:: ஹரித்ரா நதி! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37274184380071435432013-07-22T17:16:30.560+05:302013-07-22T17:16:30.560+05:30ஆர் வி எஸ் சார் மன்னார்குடியில் நான் எடுத்த மற்றப்...ஆர் வி எஸ் சார் மன்னார்குடியில் நான் எடுத்த மற்றப் படங்களை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்றேன். அடையாளம் தெரிந்த படங்களின் விவரங்கள் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51040860842222121422013-07-22T16:44:17.466+05:302013-07-22T16:44:17.466+05:30@kg gauthaman
சார்! நீங்க நின்னு படமெடுத்த இடத்து...@kg gauthaman<br /><br />சார்! நீங்க நின்னு படமெடுத்த இடத்துக்கு பின்னாடி என்னோட ஃப்ரெண்ட் வீடு. அதிலேர்ந்து லெஃப்ட்ல நாலு வீடு தள்ளினா என்னோட வீடு. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53596847409735348332013-07-22T16:28:04.789+05:302013-07-22T16:28:04.789+05:30படம் எடுத்தவன் நானே! மார்ச் இருபத்தெட்டு, இந்த ஆண்...படம் எடுத்தவன் நானே! மார்ச் இருபத்தெட்டு, இந்த ஆண்டு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20080618112793992562013-07-22T15:42:00.875+05:302013-07-22T15:42:00.875+05:30அமைதி..அமைதி.. வந்துவிட்டேன். :-)அமைதி..அமைதி.. வந்துவிட்டேன். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16304657937460376922013-07-22T15:29:08.374+05:302013-07-22T15:29:08.374+05:30ஸ்ரீராம்! இது யாரெடுத்த படம்?ஸ்ரீராம்! இது யாரெடுத்த படம்?RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8098173735760745082013-07-21T22:51:20.285+05:302013-07-21T22:51:20.285+05:30அருமையான படம்... அழகு.அருமையான படம்... அழகு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69216051912237395532013-07-21T21:55:18.402+05:302013-07-21T21:55:18.402+05:30கண் கொள்ளாக் காட்சி கண் கொள்ளாக் காட்சி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66953752641357943192013-07-21T19:00:31.487+05:302013-07-21T19:00:31.487+05:30நதியைப் போலவே ஒரு குளம். கண்ணுக்கெட்டிய தூரம் நீர்...நதியைப் போலவே ஒரு குளம். கண்ணுக்கெட்டிய தூரம் நீர்!<br /><br />மன்னார்குடி போனபோது இந்த நதியைப் பார்த்து ஊர் திரும்பவே மனமில்லாமல் போயிற்று (சென்னை வாசி ஆயிற்றே!)<br /><br /><br />எப்போது போகப்போகிறேன் என்று ஏக்கம் வந்துவிட்டது!<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19242594182608835822013-07-21T17:46:52.361+05:302013-07-21T17:46:52.361+05:30ஆழமும் அழகும் கண்ணைப் பறிக்கின்றன.
மங்கலம் மங்களம்...ஆழமும் அழகும் கண்ணைப் பறிக்கின்றன.<br />மங்கலம் மங்களம்.நன்றி<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1277359353226974152013-07-21T15:31:05.387+05:302013-07-21T15:31:05.387+05:30@அமைதி,
கொ.மு.அ.போ.மு. :(@அமைதி,<br /><br />கொ.மு.அ.போ.மு. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44716208615134326572013-07-21T14:36:33.588+05:302013-07-21T14:36:33.588+05:30ஆர்.வி. எஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :-))
...ஆர்.வி. எஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :-))<br /><br />@கீத்தாம்மா,.. போ.ப.இ.பா.வ.போ :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19637328802000457422013-07-21T13:22:14.955+05:302013-07-21T13:22:14.955+05:30//இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ? இன்று ஊரு...//இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ? இன்று ஊருக்குச் செல்கிறேன். உடனேயே சொல்லுங்கள்!//<br />Distant relatives are there in Mannargudi. It is nearer to my native place Kalyanamahadevi. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21800250535860215982013-07-21T12:42:27.700+05:302013-07-21T12:42:27.700+05:30amaithiyaith tharum azhagu!!amaithiyaith tharum azhagu!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57293691421908697482013-07-21T12:37:57.212+05:302013-07-21T12:37:57.212+05:30மனதுக்கு அமைதியைத் தரும் அழகான படம்.மனதுக்கு அமைதியைத் தரும் அழகான படம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58472767553972853542013-07-21T12:17:49.939+05:302013-07-21T12:17:49.939+05:30புகைப்படம் அழகு!!
ரொம்ப நாட்களுக்குப்பிறகு ஹரித்ர...புகைப்படம் அழகு!!<br /><br />ரொம்ப நாட்களுக்குப்பிறகு ஹரித்ரா நதியைப்பார்த்ததும் மகிழ்வாக இருந்தது. சொந்த ஊர், அதுவும் அதே ஹரித்ரா நதிக்கரை மேலக்கரையில் அம்மா வீடு இருந்தது! மறுபடி பார்த்ததற்கு மகிழ்வைக்கேட்கவா வேண்டும்! என்னதான் தஞ்சையில் புலம் பெயர்ந்திருந்தாலும் அவ்வப்போது மன்னை சென்று ஹரித்ராநதியின் அழகைப் பார்ப்பதுண்டு! இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ? இன்று ஊருக்குச் செல்கிறேன். உடனேயே சொல்லுங்கள்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74065465580713446262013-07-21T09:01:26.582+05:302013-07-21T09:01:26.582+05:30அழகான படம்....
அழகான படம்....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26082042007327501612013-07-21T08:45:27.487+05:302013-07-21T08:45:27.487+05:30ஹரித்ரா நதி என்றவுடன் ஓடும் ஆறு ஒன்றை எதிர்பார்த்த...ஹரித்ரா நதி என்றவுடன் ஓடும் ஆறு ஒன்றை எதிர்பார்த்து சென்றோம் .. <br /><br />அழகிய தெப்பக்குளத்தைப் பார்த்து பிரமித்து நின்றோம் ..1 இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59646964378566697012013-07-21T08:43:19.091+05:302013-07-21T08:43:19.091+05:30நதி என்கிற பெயரில் இருக்கும் குளம் ...அருமை..! அழக...நதி என்கிற பெயரில் இருக்கும் குளம் ...அருமை..! அழகு ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30705365587208020292013-07-21T07:35:10.868+05:302013-07-21T07:35:10.868+05:30அழகு...!அழகு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36664208012911703882013-07-21T06:55:11.740+05:302013-07-21T06:55:11.740+05:30போ.ப.இ.போ.பா.போ.ப.இ.போ.பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com