tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5927039544690625578..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: மைசூர் அரண்மனைக் காட்சிகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10566087210255163102020-10-05T10:25:56.658+05:302020-10-05T10:25:56.658+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49630292940253108232020-10-05T09:20:09.423+05:302020-10-05T09:20:09.423+05:30படங்களும் வர்ணனைகளும் அழகுபடங்களும் வர்ணனைகளும் அழகுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29918973116345449312020-10-04T20:38:56.625+05:302020-10-04T20:38:56.625+05:30எல்லாம் சரியாகும். கவலை வேண்டாம். எல்லாம் சரியாகும். கவலை வேண்டாம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31360369644353023342020-10-04T20:38:22.383+05:302020-10-04T20:38:22.383+05:30பதிவாசிரியர் சார்பில் நன்றி. பதிவாசிரியர் சார்பில் நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20906371078027673272020-10-04T19:19:48.209+05:302020-10-04T19:19:48.209+05:30 மிக மிக அழகான ஓவியங்கள்.
அரண்மனைக் குழந்தைகளை ஓவி... மிக மிக அழகான ஓவியங்கள்.<br />அரண்மனைக் குழந்தைகளை ஓவியமாக வரைந்தவர் யாரோ.<br />எத்தனை அடக்க ஒடுக்கம்.<br />இந்தப் படங்களைத்தொடரும் பின்னூட்டங்களில்<br />அறியப் படும் உண்மைகள்.<br /><br />அந்த சுழல் படிகள் இங்குள்ள ஃபயர் எஸ்கேப்<br />மாதிரி என்று நினைக்கிறேன்.<br />சிம்மாசனம் வெகு அழகு.<br />எத்தனை யானைகள் இறந்தனவோ.!!<br />1969 இல் சென்ற இடம். பனிமூட்டமாக<br />நினைவில்.<br /><br />படங்களுக்கு வாசகங்களுக்கும் மிக நன்றி கௌதமன் ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48441760334078947522020-10-04T19:10:03.866+05:302020-10-04T19:10:03.866+05:30மைசூர் அரண்மனை காட்சிகள் அழகு.
கொரோனா மீண்டும் வ...மைசூர் அரண்மனை காட்சிகள் அழகு. <br /><br />கொரோனா மீண்டும் வந்துவிட்டது :(<br />பாடசாலைகள் மூடப்பட்டு விட்டன. சில இடங்களும் . மீண்டும் பயமுறுத்துகிறது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-270977254352707282020-10-04T18:37:23.910+05:302020-10-04T18:37:23.910+05:30அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு என்னன்ன வாக்குறுதிகள...அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு என்னன்ன வாக்குறுதிகள் என்று தெரிந்தால் அசந்து போவீர்கள். இவ்வளவு தூரம் சொல்லி விட்டு அதைச் சொல்லாமல் விடுவதிலும் அர்த்தமில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65826059641075901872020-10-04T18:22:57.743+05:302020-10-04T18:22:57.743+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13321196198978992542020-10-04T16:16:26.025+05:302020-10-04T16:16:26.025+05:30படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
படத்துக்கு கொடு...படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.<br />படத்துக்கு கொடுத்த வாசகங்கள் நல்லா இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19217823571004520792020-10-04T13:18:47.292+05:302020-10-04T13:18:47.292+05:30http://geetha-sambasivam.blogspot.com/2012/11/blog...http://geetha-sambasivam.blogspot.com/2012/11/blog-post_15.html#comment-form ஹிஹிஹி, அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவேனா என்ன?இங்கே போய்ப் பாருங்க, மைசூர்பாகின் கதையோடு கிடைக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5118931679866356452020-10-04T13:06:13.319+05:302020-10-04T13:06:13.319+05:30நெல்லையாரே, மைசூர் அரண்மனை பாகசாலையில் தான் (சமையல...நெல்லையாரே, மைசூர் அரண்மனை பாகசாலையில் தான் (சமையலறை) முதல் முதல் மைசூர்ப்பாகு செய்யப்பட்டது. இதைப் பற்றி ஒருதரம் எழுதி இருந்தேன்! எதிலே? மரபு விக்கி? அல்லது என்னோட பதிவிலா? நினைவு வரலை. தேடிப் பார்த்துச் சுட்டி தரேன். (ஹிஹிஹி, விட மாட்டோமுல்ல!)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32221707142903603912020-10-04T13:04:36.441+05:302020-10-04T13:04:36.441+05:30நான் சொல்ல வந்தது/சொல்லாமல் போனது படேல் இந்திய மஹா...நான் சொல்ல வந்தது/சொல்லாமல் போனது படேல் இந்திய மஹாராஜாக்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி! நேரு இருக்கும்வரை/சாஸ்திரி வரையிலும் கூட அவை கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இந்திரா காந்தி பிரதமர் ஆனதும் மன்னர் மானியத்தை மட்டுமில்லாமல் எல்லாவற்றையும் ரத்து செய்து விட்டார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90283513274072403252020-10-04T13:02:57.462+05:302020-10-04T13:02:57.462+05:30@நெல்லைத் தமிழுன்: நீங்கள் சொல்லியிருப்பது முற்றில...@நெல்லைத் தமிழுன்: நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. ஜெய்பூர் அரண்மனைக்குச் சென்ற பொழுது அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதில் நிச்சயமாக இங்கு அரசியாக வாழும் கொடுமை நேர்ந்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். அந்த அரசிகள் கோடையில் வசிக்கும் இடத்திலிருந்து, குளிர் காலத்தில் வசிக்கும் இடத்திற்கு செல்வது பெரிய ஊர்வலமாக நடத்தப்படுமாம். தொலைவு எவ்வளவு என்கிறீர்கள்? ஐம்பதடி இருந்தால் அதிகம். பிறகு ஏன் ஊர்வலம்? அவர்கள் பயணிப்பதே அவ்வளவுதான். தங்கக் கூண்டில் வசிக்கும் கிளிகள். <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32479775544401842832020-10-04T09:28:11.052+05:302020-10-04T09:28:11.052+05:30கருத்துரைக்கு நன்றி.கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61080746802953762382020-10-04T09:27:05.575+05:302020-10-04T09:27:05.575+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38831660653252979622020-10-04T09:26:52.301+05:302020-10-04T09:26:52.301+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63953515906437408872020-10-04T09:26:33.483+05:302020-10-04T09:26:33.483+05:30bag கிடைத்திருக்கும்! bag கிடைத்திருக்கும்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60911155364497199042020-10-04T09:26:01.568+05:302020-10-04T09:26:01.568+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15824475351821125082020-10-04T09:25:48.130+05:302020-10-04T09:25:48.130+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54848870413743510392020-10-04T09:25:35.798+05:302020-10-04T09:25:35.798+05:30வணக்கம் சகோதரரே
மைசூர் அரண்மனை காட்சிகள் நன்றாக உ...வணக்கம் சகோதரரே<br /><br />மைசூர் அரண்மனை காட்சிகள் நன்றாக உள்ளது. பொருத்தமான வாசகங்கள். ரசித்தேன்."ஒரு சமயம் கிடைத்தால்,தந்த ஸிம்ஹாஸனம்" இந்த இரண்டுக்குமிடேயே ஒரு படம் விட்டுப் போய் விட்டதோ?இல்லை, அதில் அமர்ந்து பார்க்கலாம் என்ற கருத்தா? ஹா ஹா.(விளையாட்டுக்குத்தான் கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்.) கலைப் பொருட்கள் படங்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. அந்த விலங்குகள் சிறுத்தையின் வகைகளில் ஒன்றோ? <br /><br />நாங்கள் இங்கு வத்த புதிதில் எப்போதோ போனது. என் மகனின் கைப்பேசியில் எடுத்த படங்களும் வந்தவுடன் கணினியில் ஏற்றியிருந்தோம். அதுவும் காலப் போக்கில் பாரங்களை சுமக்க முடியவில்லையென உயிரை விட்டு விட்டது .எனவே சுத்தமாக மறந்து விட்டது. தங்கள் பகிர்வு களை பார்க்கும் போது சற்று நினைவுகளுக்கு வருகிறது. இன்றைய பகிர்வு எல்லாமே நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25314707652138831782020-10-04T09:25:35.151+05:302020-10-04T09:25:35.151+05:30அன்பின் வணக்கம் அன்பின் வணக்கம் கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15518238466166875642020-10-04T09:25:13.942+05:302020-10-04T09:25:13.942+05:30:)):))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14052817672243220562020-10-04T09:23:43.091+05:302020-10-04T09:23:43.091+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63263320718869443352020-10-04T07:59:03.444+05:302020-10-04T07:59:03.444+05:30படங்களும் விளக்கங்களும் நன்று. படங்களும் விளக்கங்களும் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9117426669609846432020-10-04T07:46:02.986+05:302020-10-04T07:46:02.986+05:30படத்தோடு வர்ணனைகள் நன்று ஜி. வாழ்த்துகள்.படத்தோடு வர்ணனைகள் நன்று ஜி. வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com