tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6070921555715095952..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: சுமித்ராவின் மகன்கள் - நக்கீரர்கள் மேயும் இடம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67997776072544920522019-06-29T21:09:30.713+05:302019-06-29T21:09:30.713+05:30சிறப்பான செய்திகள்.
விமர்சனம் படிக்கும்போதே ஊகம் ...சிறப்பான செய்திகள்.<br /><br />விமர்சனம் படிக்கும்போதே ஊகம் செய்ய முடிந்தது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43401132507331385812019-06-29T19:18:17.366+05:302019-06-29T19:18:17.366+05:30//தனி ஆளாக நடவு செய்ய,// - ஸ்ரீராம், அந்த மாணவி ரா...//தனி ஆளாக நடவு செய்ய,// - ஸ்ரீராம், அந்த மாணவி ராஜலக்ஷ்மியின் செயல் என்னைக் கவர்ந்தது. ஏன், விவசாய பின்னணி உள்ளவங்களுக்கு பி.எஸ்.ஸி அக்ரிகல்சரில் படிக்க சீட் கொடுக்கக்கூடாது? அதாவது 25% விவசாயப் பின்னணி உள்ளவங்களுக்குத்தான் என்று ஒதுக்கீடு செய்யலாம். விவசாயப் பணியில் ஈடுபடாதவங்களைவிட இவங்க அந்தப் படிப்பு படித்தால் இன்னும் நாட்டுக்கு நல்லது இல்லையா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83597365882727065312019-06-29T18:55:51.467+05:302019-06-29T18:55:51.467+05:30சமையல் குறிப்புகளை அனுப்புகிறவர்கள் எல்லோரும் ஒரு ...சமையல் குறிப்புகளை அனுப்புகிறவர்கள் எல்லோரும் ஒரு டெம்ப்லேட்டை பயன்படுத்த, கீதா ரெங்கன் கொஞ்சம் வித்தியாசமாக நாடகப் பாணியில் எழுதுகிறார். இதைப்போய் "தானாக செய்ததைச் சொன்னால் யாராவது குறை கூறுவார்களோ என்னும் சந்தேகத்தில் எல்லோரையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் செய்வதுபோல் ஒருபாவனை! என்ன செய்ய! யாரும் குறை சொல்லக் கூடாது இல்லையா?" என்று நக்கலடித்திருப்பது சரியாகப் படவில்லை. மேலும் அவருக்கு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக எழுத வராதா? என்று கேட்டிருக்கிறீர்கள். ஒவ்வொருவர் பாணி ஒவ்வொரு விதம். பொதுவாகவே விமர்சனம் கசந்து வழிந்தது ஏன் என்று தெரியவில்லை. <br /> Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6800524358074035182019-06-29T18:08:04.704+05:302019-06-29T18:08:04.704+05:30/நைமிசாரண்யத்துக்குப்போய் பாடல்கள் புனைந்தவர்கள் .../நைமிசாரண்யத்துக்குப்போய் பாடல்கள் புனைந்தவர்கள் அருகில் இருக்கும் குருவாயூர் பற்றிக் கூறாததால் அது பாடல் பெற்ற தலமாக வில்லை.//<br />இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. சமீபத்தில் எங்கோ படித்தேன், குருவாயூர் கோவில் முன்பு தேவி பாலையாக வழிபடப்பட்ட இடமாம், அதனால்தான் அந்தக் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படவில்லையாம். <br /><br />தேவியை குழந்தை வடிவில் வழிபடுவது தேவி உபாசனையில் ஒரு முறை. அவ்வாறு வழிபடப்படும் பொழுது அவள் பாலை அல்லது வாலை என்று அழைக்கப்படுவாள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23206158007227081652019-06-29T17:58:22.673+05:302019-06-29T17:58:22.673+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. ...வணக்கம் சகோதரரே<br /><br />இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. <br /><br />தான் செய்யும் தொழிலே தர்மம் என துப்பரவு தொழிலுக்கு மதிப்பு கொடுத்ததோடு மட்டுமின்றி தன் மூன்று குழந்தைகளையும் நல்லபடியாக படிக்க வைத்து, இன்று நல்ல நிலைமையில் இருக்கச் செய்த அந்த தாயுள்ளத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அந்த தாய்க்கு வாழ்த்துக்கள்.<br /><br />தண்ணீர் சேவை செய்து வரும் இளைஞர்களும், அரசு பள்ளியை மூடாமலிருக்க அந்த ஊர் மக்கள், குறிப்பாக அந்த ஊருக்கு வந்த மருமகள்கள் செய்யும் சேவையும் மிகப் பெரிய சாதனை. அவர்களுக்கும் மனதாற பாராட்டுக்கள். <br /><br />போக்குவரத்து காவல் துறையை சார்ந்த வர் செய்த விழிப்புணர்ச்சி செயல்கள், அதுவும் தலைக்கவசம் வாங்கி தந்தபடி அவர் பிரசாரம் செய்வது பாராட்டுக்குரியது.<br /><br />கல்லூரிக்கும் போய் படித்தபடி, ஒரு ஏக்கர் நிலத்தில் தனியொருவராக நாற்று நட்டு சாதனை புரிந்தவருக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />இன்றைய விமர்சகர் பெயரே காணவில்லையே எனறுதான் அனைவரைப் போலவும் நானும் நினைத்தேன். கருத்துரைகளை கண்ட பிறகு சகோதரர் ஜி. எம்.பி அவர்கள் என தெரிந்து கொண்டேன். சுருக்கமான விமர்சனம். அழகாக தந்துள்ளார். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10558108659808600142019-06-29T16:18:39.756+05:302019-06-29T16:18:39.756+05:30//திங்கக் கிழமை யில் வரும்சமையல் குறிப்புகள் பலரும...//திங்கக் கிழமை யில் வரும்சமையல் குறிப்புகள் பலரும் செய்துபார்த்து இருப்பர். வித்தியாசமாக, பலரும் செய்து பார்க்காத, சமையல் குறிப்புக்காக காத்திருக்கிறேன் ஒரு சினிமாவில் வந்த வசனம் நினைவுக்கு வருகிறது ஒருவர் ஒன்று சொல்வார் மற்றவர் /அதுதான் தெரியுமே/ என்பார்...//<br /><br />திங்கள் கிழமை கீதா செய்த வெண்டைக்காய் சமையல் குறிப்பை செய்து பார்த்து விட்டேன், நன்றாக இருந்தது.<br /><br />எதுவும் செய்ய பிடிக்காமல் அலுப்பாக இருக்கும் போது இப்படி சமையல் குறிப்புகளை படிக்கும் போது செய்ய தோன்றும் சார்.<br />அதுவும் கீதா எல்லோரையும் அழைத்து சிரித்து பேசி சமையல் குறிப்பை கொடுத்தது மகிழ்ச்சியை கொடுத்தது.<br /><br />அதுதான் தெரியுமே! என்று சொன்னாலும் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் சார் . அல்லது நாம் அதை வேறு மாதிரி செய்து நீங்கள் இப்படி செய்து இருந்தீர்கள், நான் கொஞ்சம் மாற்றினேன் எப்படி இருக்கிறது? என்று அவர்கள் ஒரு பதிவு போடலாம்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68999923318778601462019-06-29T16:07:05.213+05:302019-06-29T16:07:05.213+05:30முன்னுரையே சொல்லிவிடுகிறதே விமர்சனம் செய்திருப்பது...முன்னுரையே சொல்லிவிடுகிறதே விமர்சனம் செய்திருப்பது யார் என்று? குறிப்பாக "உள்மனம் சொன்னாலும் நான் நானாகத்தானே இருக்க முடியும்" என்னும் வரி எழுதியிருப்பது ஜி.எம்.பி. சார்தான் என்று அப்பட்டமாக கூறுகிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60522848475029217972019-06-29T16:05:20.179+05:302019-06-29T16:05:20.179+05:30கீதா, பானு இருவரும் என்னை தேடியது மகிழ்ச்சி, நன்றி...கீதா, பானு இருவரும் என்னை தேடியது மகிழ்ச்சி, நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85370652597397720562019-06-29T16:04:14.067+05:302019-06-29T16:04:14.067+05:30பாலசுப்பிரமணியம் சார் விமர்சனம் என்று நன்றாக தெரிக...பாலசுப்பிரமணியம் சார் விமர்சனம் என்று நன்றாக தெரிகிறது.<br />அதனால் பெயர் போட வில்லையா??<br />இனி யார் விமர்சனம் செய்கிறார்கள் என்பதை சொல்ல போவது இல்லையா? வாசகர்கள் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டுமா?<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80458825510668143332019-06-29T15:56:29.001+05:302019-06-29T15:56:29.001+05:30இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
தன் ம...இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.<br /> தன் மூன்று குழந்தைகளை நன்கு படிக்க வைத்து பெரிய உத்தியோகத்தில் அமர்த்திய தாய் மிகவும் பாராட்ட பட வேண்டியவர்.<br />வாழ்த்துக்கள் வணக்கங்கள். <br />அரசை எதிர்ப்பார்க்காமல் கிராம மக்களே ஆழ்துளை கிணறு அமைத்து கொண்டது பாராட்ட வேண்டும்.<br />250அடியில் தண்ணீர் இருக்கிறது என்றால் பரவாயில்லை. சில இடங்களில் அதுவும் கிடைக்க மாட்டேன் என்கிறதே !<br /><br />அரசு பள்ளியை அந்த ஊர் மக்களே திறம்பட நடத்துவது மகிழ்ச்சி.<br />கல்லூரியில் படித்தாலும் தன் நிலத்தில் நாற்று நட்டு சாதனை படைத்து விட்டார்.<br />இன்ஸ்பெகடர் பாண்டி வேலு அவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தினமும், சாலையோரத்தில் நடத்தி வருவதற்கு வாழ்த்துக்கள்.<br />தலைகவசம் வாங்கி தருவதற்கும் பாராட்டுக்கள். <br /><br />அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி.<br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66001402988429048522019-06-29T15:54:15.134+05:302019-06-29T15:54:15.134+05:30கோமதி அக்காவை காணவில்லையே என்று நானும் நினைத்துக் ...கோமதி அக்காவை காணவில்லையே என்று நானும் நினைத்துக் கொண்டேன். <br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24140382323113052692019-06-29T15:51:39.473+05:302019-06-29T15:51:39.473+05:30துப்புரவு தொழிலாளி சுமித்ராவை வணங்கத் தோன்றுகிறது....துப்புரவு தொழிலாளி சுமித்ராவை வணங்கத் தோன்றுகிறது. அவருடைய சின்சியாரிட்டியை அவர் மகன்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள். வாழ்க வளமுடன். <br /><br />ஒரு ஏக்கர் நிலத்தில் தனியாக நடவு செய்த ராஜலட்சுமி, இரும்புப்பெண்! அவர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். <br /><br />ஒரு ஆணுக்கு கல்வி புகட்டினால் ஒருவனை மட்டும் படிக்க வைக்கிறாய், ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டினால் ஒரு குடும்பதையே படிக்கச் வைக்கிறாய் என்பார்கள். புதிராம்பட்டு கிராமத்திற்கு வாழ வந்திருக்கும் பெண்கள் இதை மெய்ப்பித்திருக்கிறார்கள். வாழ்க!<br /><br />அப்துல் கலாம் நற்பணி மன்றத்தினர் ஆழ்துளைன் அமைத்து தண்ணீர் வழங்குவது இருக்கட்டும், இதே போல மழை நீரையும் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். <br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75336797556957492922019-06-29T15:39:53.240+05:302019-06-29T15:39:53.240+05:30பயணம் முடிந்து வந்து விட்டேன் கீதா .
காலையில் பயணத...பயணம் முடிந்து வந்து விட்டேன் கீதா .<br />காலையில் பயணத்தில் படித்து விட்டேன்.<br />பின்னூட்டம் போட வில்லை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1185898247605133572019-06-29T15:38:02.675+05:302019-06-29T15:38:02.675+05:30அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18465616976543677022019-06-29T15:17:29.313+05:302019-06-29T15:17:29.313+05:30கோமதிக்காவைக் காணலையே என்னாச்சு? பயணத்தில் இருக்கா...கோமதிக்காவைக் காணலையே என்னாச்சு? பயணத்தில் இருக்காங்களோ?<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24904823324828868252019-06-29T15:15:44.234+05:302019-06-29T15:15:44.234+05:30கண்டிப்பாக நெல்லை! உங்கள் கருத்திற்கு அப்படியே டிட...கண்டிப்பாக நெல்லை! உங்கள் கருத்திற்கு அப்படியே டிட்டோ செய்கிறேன். <br /><br />அதான் உங்களுக்கு அதிகாரம் உங்கள் கையில் வரலை ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34891448548935866852019-06-29T14:55:27.575+05:302019-06-29T14:55:27.575+05:30பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை. அதில் சுமித்...பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை. அதில் சுமித்ரா தேவி அந்தத் தாய் பாராட்டிப் போற்றப்பட வேண்டியவர். மனதில் உயரே நிற்கிறார். அது போல தனி ஒரு ஆளாக வயலில் நடவு செய்யும் ராஜலக்ஷ்மி போற்றப்பட வேண்டியவர்.<br /><br />புத்திராம்பட்டு அரசுப் பள்ளியில் ஊர்மக்களே படித்தவர்கள் பயிற்றுவிக்க, ஓய்வு பெற்ற ராணவ வீரர் உடற்பயிற்சி பயிற்றுவிக்க அதுவும் ஊதியம் எதுவும் பெறாமல். வியக்க வைக்கிறது. <br /><br />யாரென்று தெரியவில்லையே விமர்சனம் எழுதியிருப்பது. கருத்துகள் ஜிஎம்பி சார் என்று சொல்லுவதால் அவராகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நல்ல விமர்சனம். வாழ்த்துகள் சார். <br /><br />துளசிதரன் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77375497585564919512019-06-29T14:26:58.610+05:302019-06-29T14:26:58.610+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... நான் சொல்ல வந்...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... நான் சொல்ல வந்தது :-<br /><br />நேரில் அல்லாமல் தொடர்பு கொண்டு பேசி இருந்தால்.....<br /><br />?<br /><br />எழுத்துகளின் நீளம் குறைவு என்பார்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64476116870016099022019-06-29T11:10:27.752+05:302019-06-29T11:10:27.752+05:30//ஊக்கப்படுத்தவேண்டியதுதான். ஆனால்…….. அதற்காக க...//ஊக்கப்படுத்தவேண்டியதுதான். ஆனால்…….. அதற்காக குறை என்று தோன்றுவதைச் சொல்லக் கூடாதா? பின்னூட்டங்கள் ஏதோ வருகைப்பதிவேடு போல் இருக்கிறதே..// ஜிஎம்பி சார்.... ஞாயிற்றுக் கிழமையைப் பொருத்தவரையில் பின்னூட்டங்கள் இப்படித்தான். பதிவில் குறை சொல்ல எதுவும் இல்லை. இது அவர்களது டைரி போன்று படங்கள் வெளியிடுகிறார்கள். அதில் என்ன குறை சொல்வது? சமீப வாரங்களில் அந்த கேப்ஷன்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. அவ்வளவுதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42452536629012218762019-06-29T11:08:17.512+05:302019-06-29T11:08:17.512+05:30கீதா ரங்கன் - ஆழ்துளைக் கிணறு - என்பதே அடுத்தவர்கள...கீதா ரங்கன் - ஆழ்துளைக் கிணறு - என்பதே அடுத்தவர்களின் சொத்தைத் திருடுவது என்பது என் அபிப்ராயம். பொதுச் சொத்தை எடுத்து பிறருக்கு தானம் வார்ப்பதில் என்ன பெருமை இருக்கிறது?<br /><br />எனக்கு அதிகாரம் வந்தால் 'ஆழ்துளைக் கிணறு' வைத்துள்ளவர்கள் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் அரசுக்கு வரி செலுத்தணும் என்று சொல்லுவேன். இது எல்லோருக்கும் (கிரவுண்டு வாங்கி அதில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தன் ஹோட்டல்களுக்கு தண்ணீர் சப்ளை பண்ணிக்கொள்ளும் அனைவருக்கும்) பொருந்தும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68404149537110958252019-06-29T11:04:57.832+05:302019-06-29T11:04:57.832+05:30@ஜிஎம்பி சார் //வித்தியாசமாக, பலரும் செய்து பார்...@ஜிஎம்பி சார் //வித்தியாசமாக, பலரும் செய்து பார்க்காத, சமையல் குறிப்புக்காக காத்திருக்கிறேன் // - ரோஸ் மில்க் செய்ய பீட்ரூட் உபயோகப்படுத்தியது, கீதா ரங்கன் எழுதிய கடுகோரை, வெண்டை ஃப்ரை போன்றவை இன்னும் நிறைய - நான் செய்துபார்க்காத, சாப்பிட்டுப்பார்க்காத ஐட்டங்கள்தானே. நீங்க நான் எழுதின 'கத்தரி பொடி தூவின கறி' செய்திருக்கிறீர்களா? நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31001912954893744852019-06-29T10:54:09.819+05:302019-06-29T10:54:09.819+05:30இல்லை சார். நீங்கள் சொல்லியிருந்ததற்கு என் கோணத்து...இல்லை சார். நீங்கள் சொல்லியிருந்ததற்கு என் கோணத்து பதில்தான் சார். நான் சிந்திப்பதைக் கற்றத்தைச் சொன்னேன். நேகட்டிவாக எடுத்துக்கலை சார். <br />நான் சிரித்துவிட்டேன் என்று சொன்ன கருத்தை பார்க்கலயா சார்....<br /><br />சார் உங்கள் வீட்டுக்கு வர நினைத்த போது என் ஹியரிங் எய்ட் சரியாக வேலை செய்யலை...அதான். இப்ப ஒரு பார்ட் டைம் வேலைக்குப் போகிறேன் சார். வீட்டருகில். இன்று கூட நினைத்தேன்....சார் வரலாம் என்று. பார்க்கிறேன் சார்...பணி முடிந்த பிறகு பிரீ தான் நாளை மதியம் வரை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80599307314088861922019-06-29T10:49:56.668+05:302019-06-29T10:49:56.668+05:30இல்லை சார். நீங்கள் சொல்லியிருந்ததற்கு என் கோணத்து...இல்லை சார். நீங்கள் சொல்லியிருந்ததற்கு என் கோணத்து பதில்தான் சார். நான் சிந்திப்பதைக் கற்றத்தைச் சொன்னேன். நேகட்டிவாக எடுத்துக்கலை சார். <br />நான் சிரித்துவிட்டேன் என்று சொன்னதை பார்க்கலயா சார்..<br /><br />சார் உங்கள் வீட்டுக்கு வர நினைத்த போது என் ஹியரிங் எய்ட் சரியாக வேலை செய்யலை...அதான். இப்ப ஒரு பார்ட் டைம் வேலைக்குப் போகிறேன் சார். வீட்டருகில். இன்று கூட நினைத்தேன் சார் வரலாம் என்று. பார்க்கிறேன்...இன்று பணி முடிந்தால் பிரீ தான்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28251602156966315392019-06-29T09:41:42.312+05:302019-06-29T09:41:42.312+05:30டிடி இன்னொன்று இங்கு நான் சார் சொன்ன கருத்துக்குத்...டிடி இன்னொன்று இங்கு நான் சார் சொன்ன கருத்துக்குத்தானே பதில்....அவரைப் பற்றிய எண்ணம் இல்லை டிடி. இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா!!!!<br /><br />எழுத்தில் வரும் கருத்துகளை வைத்துப் பொதுவாக ஒருவரைப் பற்றிச் சொல்லவும் முடியாதுதானே இல்லையா. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55546732034660418902019-06-29T09:36:57.504+05:302019-06-29T09:36:57.504+05:30ஜி.எம்.பி. சார்...உங்க விமர்சனமா?
நான் ஆகஸ்ட் மத்...ஜி.எம்.பி. சார்...உங்க விமர்சனமா?<br /><br />நான் ஆகஸ்ட் மத்தியில் பெங்களூருக்கு வருவேன். அப்போது கீதா ரங்கன்(க்கா)வைப் பிடித்து இருவரும் உங்க வீட்டுக்கு வரப்பார்க்கிறோம். நான் எங்கேயோ, அவர் எங்கேயோ நீங்கள் எங்கெங்கேயோ... பார்க்கலாம் இது சாத்தியமாகிறதா என்று..நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com