tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6114436471510941916..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு : மறைவாய் ஒரு கட்டிடம் & தொடர்கதை - 9கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39445130281722513722019-04-07T22:05:50.621+05:302019-04-07T22:05:50.621+05:30அதிரா, கதை நிறைய மூவ் ஆகிறது மா. ஏறி இறங்கி என்று....அதிரா, கதை நிறைய மூவ் ஆகிறது மா. ஏறி இறங்கி என்று.<br />சோகம், ஆனந்தம்,புரிதல் என்று வந்திருக்கிறது. ஸ்ரீராம் <br />ரயிலிலிருந்து எழுதப் போகிறாரா.ஆஹா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85899262989317619562019-04-07T21:56:07.043+05:302019-04-07T21:56:07.043+05:30////இந்த என் மன மாற்றத்தை ஸ்ருதிக்கு தெரிவித்து அவ...////இந்த என் மன மாற்றத்தை ஸ்ருதிக்கு தெரிவித்து அவளின் சந்தோஷ ரியாக்ஷனை பார்க்க ஆவல் வந்தது. அவள் வரும் விமானம் தரையிரங்கக் காத்திருக்கிறேன்.///<br /><br />ஆ இப்போதான் படிச்சு முடிச்சேன் கதை. எனக்கென்னமோ பழயபடி வேதாளம் முருங்கில் ஏறிடும்போலதான் தெரியுது:)... இது கொஞ்டநாள் பிரிவால வந்த நெருக்கம்:)...<br /><br />சரி சரி, பிரியப்போவதும் சேரப்போவதும் இனி அடுத்து எழுதப்போகும் ஶ்ரீராம் கையிலதான் இருக்கு ஹா ஹா ஹா:)...<br /><br />ஆனா கதை மூவாகிற மாதிரியே இல்லையே:) 500 எபிசோட்டைத் தொடும் றாமாவைப்போல்:) விட்ட இடத்திலேயே நிற்பதைப்போல ஒரு பீலிங்கா இருக்கெனக்கு:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22333120422331005582019-04-07T21:45:09.184+05:302019-04-07T21:45:09.184+05:30@நெ தமிழன்:)////
சே சே அவிங்க ஒண்ணு சேரெதாலும்:) இ...@நெ தமிழன்:)////<br />சே சே அவிங்க ஒண்ணு சேரெதாலும்:) இவிங்க சேர விடமாட்டாங்க போலிருக்கே:)... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24675744771803236332019-04-07T21:43:18.292+05:302019-04-07T21:43:18.292+05:30ஆஆஆ எவ்ளோ கஸ்டப்பட்டு ரகசியத்தைக் கட்டிக் காக்கிறா...ஆஆஆ எவ்ளோ கஸ்டப்பட்டு ரகசியத்தைக் கட்டிக் காக்கிறார் ஶ்ரீராம் ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90046935984505982932019-04-07T21:42:13.545+05:302019-04-07T21:42:13.545+05:30////இந்த வாரம் கதையின் இறுதி வரி பாசிட்டிவாக இருப்...////இந்த வாரம் கதையின் இறுதி வரி பாசிட்டிவாக இருப்பதால் கதையும் அடுத்து பாசிட்டிவாக நகருமோ///<br /><br />அது தொடர்ந்து எழுதப்போகும் ஶ்ரீராம் கையிலதான் இருக்குது கீதா:)...<br />புரளியைக் கிளப்பிடுவோம்... ஒருவேளை உண்மையாகிடும்:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43306723896198969602019-04-07T21:39:15.175+05:302019-04-07T21:39:15.175+05:30ஓம் கீதா மூன் பாபு அங்கிள் பாடியது... இந்தப்பாட்டு...ஓம் கீதா மூன் பாபு அங்கிள் பாடியது... இந்தப்பாட்டு மட்டும் கண்ணில நிக்கிது... படத்தில் பாடுவது.<br />ஓ அப்போ பாடியது யாரோ?:) அதுதான் ஏ அண்ணன் பொயிங்கியிருக்கிறார் ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83048498226293298182019-04-07T18:02:14.359+05:302019-04-07T18:02:14.359+05:30பாடிய மனுஷனோட பேரை யாரும் சொல்லக்கூடாதாக்கும்..பாடிய மனுஷனோட பேரை யாரும் சொல்லக்கூடாதாக்கும்..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51213875645832844742019-04-07T17:59:38.038+05:302019-04-07T17:59:38.038+05:30படங்கள் அருமை.
----
நல்ல திருப்பம்.படங்கள் அருமை.<br /><br />----<br /><br />நல்ல திருப்பம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27852978137396404052019-04-07T17:47:48.284+05:302019-04-07T17:47:48.284+05:30வாழ்த்து சொன்ன கீதா, பானு மா ,ஸ்ரீராம் அனைவருக்கு...வாழ்த்து சொன்ன கீதா, பானு மா ,ஸ்ரீராம் அனைவருக்கும் நன்றி.<br /> ஷில்லாங்க் ரோடு போல கதை எழுதுபவரின் மன நிலைக்கேற்ப திரும்புகிறது.<br /><br />டிடியின் பாடல் மிக மிகப் பொருள் தரும் யதார்த்தமான <br />வாழ்வைச் சொல்கிறது.நன்றி தனபாலன்.<br />கௌதமன் ஜியா கதை எழுதுகிறார்.<br />நான் கெஜிஜ என்று நினைத்தேன்.<br /><br />ஸ்ரீராமின் பயணக் கதை இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது.<br />தொடர்ந்து வைஃபையும், நேரமும் கிடைக்க வேண்டும்.<br />அனைவருக்கும் நல் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59875373330937556102019-04-07T17:47:12.230+05:302019-04-07T17:47:12.230+05:30நாக்பூர் முன் சந்த்ராபூர் வருமே அங்கு ஆரஞ்சு நன்றா...நாக்பூர் முன் சந்த்ராபூர் வருமே அங்கு ஆரஞ்சு நன்றாக இருக்கும்..கூடை கூடையாகக் கொண்டு வருவாங்க வின்டர்ல கிடைக்கும். விலையும் கம்மியா இருக்கும் நல்லாருக்கும்...<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57867852538087193432019-04-07T15:34:50.866+05:302019-04-07T15:34:50.866+05:30படங்களும், கேப்ஷன்களும் சிறப்பு.
வல்லி அக்காவுக்க...படங்களும், கேப்ஷன்களும் சிறப்பு. <br />வல்லி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும். <br />விமானம் தரையில் இறங்கினாலும், ஷ்ரவன் உள்ளிருக்கும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறாமல் இருக்க வேண்டுமே?<br /><br /><br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87978021946729745222019-04-07T15:24:06.051+05:302019-04-07T15:24:06.051+05:30படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன அதைவிட அதாற்கான...படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன அதைவிட அதாற்கான தலைப்புகள் மிக அருமையாக இருக்கின்றன. <br /><br />நேற்று கதையில் சோகம். இன்று அட்வைஸ், மன மாற்றம். இந்த மன மாற்றம் தொடருமா? தொடர்ந்தால் கதை நல்லதாக முடிய வாய்ப்பிருக்கிறது. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14391335726632659502019-04-07T15:16:07.625+05:302019-04-07T15:16:07.625+05:30அதிரா பாட்டு கண்ணதாசன் மாமா எழுதியதுதான்....
புத்...அதிரா பாட்டு கண்ணதாசன் மாமா எழுதியதுதான்....<br /><br />புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...<br /><br />எனக்கும் மிகவும் பிடித்த பாடல்...வரிகள் அருமையான வரிகள். <br /><br />சந்திரபாபு பாடியது<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14998331708502515122019-04-07T12:46:28.574+05:302019-04-07T12:46:28.574+05:30கண்ணதாசன் அங்கிளுடையதாச்சே ( ஒரு நம்பிக்கையில் சொல...கண்ணதாசன் அங்கிளுடையதாச்சே ( ஒரு நம்பிக்கையில் சொல்லிட்டேன்:) ப கல்யாணசுந்தரம் மாமா எழுதியதோ)<br />சூப்பராத்தான் இருக்கும் வரிகள்... மனதில் பதிந்த பாடல்களில் ஒன்றுமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48401188661461763572019-04-07T12:43:49.380+05:302019-04-07T12:43:49.380+05:30ஶ்ரீராம் காசி எப்பூடி இருக்குதூஊஊஊ?:)...
கதை படிப்...ஶ்ரீராம் காசி எப்பூடி இருக்குதூஊஊஊ?:)...<br />கதை படிப்பேன் பின்பு வந்து....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64840578980323917862019-04-07T12:36:17.468+05:302019-04-07T12:36:17.468+05:30படங்கள் நன்று. படங்களை விட அதற்கான ஒன் லைனர்கள்......படங்கள் நன்று. படங்களை விட அதற்கான ஒன் லைனர்கள்....<br /><br />கதையும் நன்றாகவே நகர்கிறது. யு.எஸ்.ஸிலிருந்து திரும்பும் ஸ்ருதி வேறு விதமாக யோசித்து இருப்பாரோ எனத் தோன்றுகிறது. பார்க்கலாம்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16283964064059868832019-04-07T11:49:07.217+05:302019-04-07T11:49:07.217+05:30கதை ரொம்ப அருமையாகப் போய்க்கொண்டிருக்கு. இந்த மனஉள...கதை ரொம்ப அருமையாகப் போய்க்கொண்டிருக்கு. இந்த மனஉளைச்சல் மாறிமாறி வராது இருக்கணும். நிஜமாகவே பெண்கள் கணவர்,பிள்ளைகள் உயர்வைப்பார்த்து அது எதுவாக இருந்தாலும் ஸந்தோஷப்படுமளவு பிறரால் முடிவதில்லை. ஸ்ருதி எந்த மனநிலையில் எப்படி மாற்றம் என்பது தொடரும் என்றுந்னைக்கிறேன்.<br /> அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49548668834229377732019-04-07T11:45:56.018+05:302019-04-07T11:45:56.018+05:30காமராவில் சிக்கிய ரம்யமான காட்சிகள். அறியாத இடங்க...காமராவில் சிக்கிய ரம்யமான காட்சிகள். அறியாத இடங்களின் படங்களை -- குறிப்பாக சாலைகள் அமைப்பு, வாகனங்கள், ஜன சந்தடி இதெல்லாம்-- பார்ப்பதில் எனக்கு ஆர்வமுண்டு. ஊர் எப்படி என்பதை உள்ளங்கை நெல்லிக் கனி போல இவைத் தெரியப்படுத்தும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38407270976207009552019-04-07T10:54:14.275+05:302019-04-07T10:54:14.275+05:30இதான் ஷில்லாங்கா?!இதான் ஷில்லாங்கா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22565332251441590892019-04-07T10:42:12.406+05:302019-04-07T10:42:12.406+05:30டிடி செம பாட்டு வரிகள்! இந்த 4 வரியுமே செம இல்ல?!!...டிடி செம பாட்டு வரிகள்! இந்த 4 வரியுமே செம இல்ல?!! அதுவும் கடைசி வரி ரொம்ப சரி...!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1113086614691980792019-04-07T10:06:35.464+05:302019-04-07T10:06:35.464+05:30"//"பாட்டு பாடுவது சந்தோஷத்திற்காக” என்ற..."//"பாட்டு பாடுவது சந்தோஷத்திற்காக” என்று அப்பா சொன்னது புரிந்தது. பாடுகிறவர்களுக்கு மட்டுமல்ல, கேட்பவர்களுக்குமான சந்தோஷம்.//" - உண்மை <br /><br />நானும் விமானம் தரையிரங்கக் காத்திருக்கிறேன்....<br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58651156566655598542019-04-07T09:29:00.312+05:302019-04-07T09:29:00.312+05:30ஶ்ரீராம்... நாக்பூர் ஆரஞ்சா?ஶ்ரீராம்... நாக்பூர் ஆரஞ்சா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29797616942437840562019-04-07T09:26:31.763+05:302019-04-07T09:26:31.763+05:30மனமாற்றம் அடைவதுமோல் கதை போனாலும் அப்படி இருக்காது...மனமாற்றம் அடைவதுமோல் கதை போனாலும் அப்படி இருக்காது. அவள் வந்தவுடன் பழைய குருடி கதவைத் திறடி கதைதான்.<br /><br />கதாசிரியர் கேஜிஜி நல்லா எழுதறார்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3616152537311109702019-04-07T09:00:36.938+05:302019-04-07T09:00:36.938+05:30மன மாற்றத்திற்கான கதையும் அருமை...
சேர்ந்து செல்ல...மன மாற்றத்திற்கான கதையும் அருமை...<br /><br />சேர்ந்து செல்லும் நேரம் வந்தால் நலம்...<br /><br />சில பாடல்கள் மகிழ்ச்சி, உத்வேகம், ஆறுதல் என பலவற்றை கொடுக்கும் மருந்தாக இருக்கும்...<br /><br /> <br />பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை...<br />காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை...<br />மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை...<br />சேர்ந்து வாழும் அனைவருமே <b>சேர்ந்து போவதில்லை...!</b><br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18584013985794658522019-04-07T08:31:42.342+05:302019-04-07T08:31:42.342+05:30சோன்பப்டி வரும் நாக்பூர் ஸ்பெஷல்சோன்பப்டி வரும் நாக்பூர் ஸ்பெஷல்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com