tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6114692022712263869..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: சொந்த ஊர் என்றதுமே... மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1872182578251137832022-08-23T17:57:55.752+05:302022-08-23T17:57:55.752+05:30//சரியாகச் சொன்னீர்கள். நானும் உணர்ந்தது தான். ஒன்...//சரியாகச் சொன்னீர்கள். நானும் உணர்ந்தது தான். ஒன்றை வாசிப்பதினால் தனக்கேற்படும் சொந்த அனுபவத்தை வெளிப்படுத்தும் சந்தோஷமே வேறு மாதிரி தான். JC ஸார் இதைக் கவனத்தில் கொள்வார் என்று நினைக்கிறேன்.//என்னைத் தவிர்த்து. அல்லவா? எல்லோரும் அவங்க அவங்க சொந்த அனுபவங்களை நினைவு கூரலாம். நான் மட்டும் சொன்னால் அது தப்பு இல்லையோ? அதே போல் உண்மைக்கதைகளும் எல்லோரும் எழுதலாம்.என்னைத் தவிர்த்து. இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57060011327507956412022-08-22T10:51:07.931+05:302022-08-22T10:51:07.931+05:30உதவும் கரங்கள் என்றும் வாழ்க.
உதவும் கரங்கள் என்றும் வாழ்க.<br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64624394034456747722022-08-21T05:59:00.137+05:302022-08-21T05:59:00.137+05:30‘கதையை கதையிலிருந்து வெளியேற்றுவதே தன் அழகியல்’ என...‘கதையை கதையிலிருந்து வெளியேற்றுவதே தன் அழகியல்’ என்றுஅறிவித்துக்கொண்டவர் சா.கந்தசாமி.<br /><br /> நிகழ்ச்சிக்கோவைகளால் மட்டுமே ஒரு மைய உணர்வை அல்லது புரிதலை நோக்கி வாசகனைக் கொண்டுசெல்லும் தன்மை கொண்டவை அவருடைய ஆக்கங்கள்.” <br /> ஜெயமோகன்.<br /><br />“The beauty lies in removing the story from the story”. இந்த ஆங்கில வாக்கியம் கொஞ்சம் புரியவைக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கருத்தைக் கூறுபவர் கந்தசாமி அவர்கள். ஜெமோ அதைச் சொல்லி இக்கதையில் உட்கதையை நிகழ்வுகளால் மட்டுமே ஆசிரியர் கொண்டு செல்கிறார் என்கிறார். <br /><br />சிறுகதை வடிவங்கள் பல. இரண்டு உதாரணங்கள் மட்டும் கூறுகிறேன். ஒரு சிலர் நாடகம் போன்று கதாப் பாத்திரங்களின் உரையாடலிலேயே கதையை சொல்லி முடித்து விடுவர். பெரும்பாலும் துரை செல்வராஜூ அவர்களின் கதைகள் இது போன்றவை. மற்றொன்று நிகழ்வுகளின் கோர்வைகளாக (sequence of scenes), சார்லி சாப்ளின் சினிமா போன்று நிகழ்வுகளை தொகுத்து தரும் முறை.. இக்கதை அந்த வர்க்கத்தில் பட்டது. <br /><br />இக்கதையின் மையக் கருத்தாக நான் உணர்ந்தது தாத்தாவின் பொறாமையும், பேரனின் கற்கும் திறமையும் தான். மீன் பிடிக்கும் போட்டி அல்ல. இதைத் தான் கந்தசாமி கூறாமல் கூறுகிறார். இது என் கருத்து. <br /><br />கருத்துகள் கூறியமைக்கு நன்றி. <br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75950830637513451202022-08-20T22:00:10.933+05:302022-08-20T22:00:10.933+05:30கதைகளாகச் சொல்லப்படும் ஜெயமோகனின் 'யானை டாக்டர...கதைகளாகச் சொல்லப்படும் ஜெயமோகனின் 'யானை டாக்டர்', 'அறம்' போன்றவை உண்மை நிகழ்வுகளின் அடிப்படையானவை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44400277673024417292022-08-20T21:31:52.672+05:302022-08-20T21:31:52.672+05:30இருவருமே பாராட்டப்பட வேண்டுயவர்கள். பாராட்டுவோம்இருவருமே பாராட்டப்பட வேண்டுயவர்கள். பாராட்டுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15547167726140015862022-08-20T21:31:21.180+05:302022-08-20T21:31:21.180+05:30இதனால் நாளாவட்டத்தில் கற்பனை கலக்காத நிகழ்வுகளை அப...இதனால் நாளாவட்டத்தில் கற்பனை கலக்காத நிகழ்வுகளை அப்படி அப்படியே கதைகள் என்ற பெயரில் சொல்லும் போக்கு அதிகரிக்க ஆரம்பித்து அதுவே இன்றைய கதைக்களம் ஆகிவிட்டது.<br /><br />இந்த வெற்று கதை பண்ணும் வேலையைத் தான், கதையிலிருந்து கதையை வெளியேற்றும் வேலை என்று ஜெயமோகன் சொல்கிறார் போலும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24720782168625224922022-08-20T21:24:20.910+05:302022-08-20T21:24:20.910+05:30கற்பனை என்பது மனத்தில் விளைவது. அந்த மனோவியல் ரசவா...கற்பனை என்பது மனத்தில் விளைவது. அந்த மனோவியல் ரசவாதம் வாய்க்கப் பெறாதவர்கள் மனம் சம்பந்தப்படாத எழுத்துக் குவியலாக தமக்கு அனுபவப்பட்டவைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். அதற்கேற்றவாறு எழுத்தாளர் என்பதைக் கதைசொல்லி என்றும் மாற்றிக் கொண்டனர். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88540656728480287502022-08-20T21:17:44.721+05:302022-08-20T21:17:44.721+05:30கதை என்பது தான் பெற்ற அனுபவம் ஒன்றில் வேண்டிய அளவு...கதை என்பது தான் பெற்ற அனுபவம் ஒன்றில் வேண்டிய அளவுக்கு கற்பனை சேர்த்து மெருகூட்டி வாசிப்போரின் உணர்வுகளை தான் பெற்ற அனுபவத்தோடு கலக்கச் செய்வது. இது உண்மையிலேயே திறமையான ஒரு கலானுபவம். தன் மனதில் விளைந்த அந்த அனுபவத்தை எழுத்தில் எழுதி வெளிப்படுத்திய கலைஞர்களை அதனாலேயே எழுத்தாளர் என்றோம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36337094420088833632022-08-20T21:08:46.911+05:302022-08-20T21:08:46.911+05:30ஹஹ்ஹ்ஹா. அதனால் பெற்ப்படுவது அது தான். ஜெஸி ஸார் ...ஹஹ்ஹ்ஹா. அதனால் பெற்ப்படுவது அது தான். ஜெஸி ஸார் இது பற்றி ஏதாவது சொன்னால் அது பற்றித் தெரிந்து கொள்ளலாமே என்பதற்காகத் தான் கேட்டேன். ;))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31974193606710317162022-08-20T20:44:34.854+05:302022-08-20T20:44:34.854+05:30கதையைக் கதையிலிருந்து வெளியேறி விட்டால் மிச்சம் எத...கதையைக் கதையிலிருந்து வெளியேறி விட்டால் மிச்சம் எதுவும் இருக்காதே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63010153462777033122022-08-20T20:38:45.022+05:302022-08-20T20:38:45.022+05:30ஜீவி அண்ணா அவர்களுக்கு
//கதையைக் கதையிலிருந்து வெ...ஜீவி அண்ணா அவர்களுக்கு<br /><br />//கதையைக் கதையிலிருந்து வெளியேற்றுதல்..//<br /><br />இதெல்லாம் அறிவு சால் அன்பர்களுக்கானது.. உண்மையில் இந்த வித்தை என்னவென்று புரியவில்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59595142702192684652022-08-20T20:21:37.405+05:302022-08-20T20:21:37.405+05:30என்றைக்கோ யாரோ எழுதிய விவரங்களை அப்படியே எடுத்துப்...என்றைக்கோ யாரோ எழுதிய விவரங்களை அப்படியே எடுத்துப் போடுதல் அதற்கான சுட்டி கொடுத்தல் -- இதெல்லாம் வாசிப்போர் ஆர்வத்தைக் குறைக்கும். பிறர் எழுதியது என்றாலும் அது பற்றிய தன் கருத்தைப் பதியும் போது அந்த விஷயமே வாசகர் ரசனையைக் கூட்டலாம். இந்தப் பகுதியில் ஜெமோவின் வாசகங்களை அந்த வழியில் உபயோகித்துக் கொண்டிருக்கலாம்.<br />'கதையைக் கதையிலிருந்து வெளியேற்றும் அழகியல்' பற்றிய உங்கள் புரிதலைச் சொல்லியிருந்தால் அது பற்றி எங்களுக்கும் புரிதல் கிடைத்திருக்கலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5231317928701614822022-08-20T19:34:43.033+05:302022-08-20T19:34:43.033+05:30சரியாகச் சொன்னீர்கள். நானும் உணர்ந்தது தான். ஒன்...சரியாகச் சொன்னீர்கள். நானும் உணர்ந்தது தான். ஒன்றை வாசிப்பதினால் தனக்கேற்படும் சொந்த அனுபவத்தை வெளிப்படுத்தும் சந்தோஷமே வேறு மாதிரி தான். JC ஸார் இதைக் கவனத்தில் கொள்வார் என்று நினைக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50360421039377584532022-08-20T15:46:59.404+05:302022-08-20T15:46:59.404+05:30கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.
//முனைவர் பழனி. கந...கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.<br /><br />//முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் நினைவில் வந்தார். அவருக்கு என்னுடைய நினைவு அஞ்சலிகள்.//<br /><br />இந்த வரிகளை படித்தவுடன் பழனி. கந்தசாமி ஐயா அவர்களின் தோற்றம் கண்முன் தெரிந்தது., அவரின் பதிவுகளும் நினைவுக்கு வந்தது.<br />அவருக்கு வணக்கங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38382271681290621112022-08-20T15:43:23.105+05:302022-08-20T15:43:23.105+05:30செய்திகள் இரண்டும் சமூக பொறுப்புகள் உள்ள நல்ல மனித...செய்திகள் இரண்டும் சமூக பொறுப்புகள் உள்ள நல்ல மனிதர்களை பற்றிய செய்தி. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் இருவருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31219833913584884442022-08-20T15:40:18.105+05:302022-08-20T15:40:18.105+05:30
//மறைந்த முதிய பதிவர் முனைவர் பழனி. கந்தசாமி அவர்...<br />//மறைந்த முதிய பதிவர் முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள்//<br /><br />அன்னார் மறைந்த செய்தி இப்போது தான் அறிந்து கொண்டேன். அதிர்ச்சியாக இருக்கிறது. அசப்பில் நடிகர் சத்யராஜ் போல் இருப்பதாக தோன்றும். அவருடைய கட்டுரைகள் அறிவார்ந்தும் நகைச்சுவையாகவும் இருக்கும். எப்போது மறைந்தார்? என்ன ஆயிற்று? <br /><br />வைஷ்ணவி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50931195857766251462022-08-20T11:01:25.750+05:302022-08-20T11:01:25.750+05:30கதைக்கான கருத்து போட்டது வரவில்லையே...ஸ்பாமில் இரு...கதைக்கான கருத்து போட்டது வரவில்லையே...ஸ்பாமில் இருக்கானு பாருங்க ஸ்ரீராம். வழக்கமாக வேர்டில் அடித்து காப்பி பேஸ்ட் செய்வேன் இன்று அவசரம் என்பதால் இங்கு நேரடியாகத் தட்டினென்...எனவே அடித்த கருத்தின் காப்பியும் இல்லையே....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24276774131672043482022-08-20T10:59:46.198+05:302022-08-20T10:59:46.198+05:30ஜெகே அண்ணா சொல்லியிருக்கும் இந்தக் கதையை வாசித்திர...ஜெகே அண்ணா சொல்லியிருக்கும் இந்தக் கதையை வாசித்திருக்கிறேன்.. இதில் அந்தத் தாத்தாவுக்கு அகந்தை இருக்கிறதுதான்...யதார்த்தம் என்னவென்றால், நம் வீட்டிலும் கூட நம் பெரியவர்களில் சிலர் சிறியவர்களை ரொம்பவே அதட்டிஉருட்டி ஒன்றும் செய்ய இயலாது தனக்குத்தான் தெரியும் என்று சொல்லும் பெரிசுகளை சிறியவர்கள் ஒவர் டேக் செய்வது இயல்பு,<br /><br />அடுத்து பொதுவாகவே அடுத்த தலைமுறை வித்தியாசமாகச் சிந்தித்து, பெரியவர்கள் செய்த விஷயங்களில் வித்தியாசமாகச்சிந்தித்துச் செய்து வெற்றி காண்பது என்பதும் உண்டு. தாத்தா, அப்பா எட்டடி பாய்ந்தால் அடுத்த தலைமுறை பல அடிகள் பாயும் என்பதும் கதையில் உள்ளதாக நான் காண்கிறேன்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59602706890229775472022-08-20T10:54:46.364+05:302022-08-20T10:54:46.364+05:30ஒரு வேளை, ஆள்பவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் மக்கள் ...ஒரு வேளை, ஆள்பவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் மக்கள் நலப்பணித் திட்டங்கள் எதுவும் செய்வதில்லை என்பதால் இனி இப்படி பிரகதீஸ்குமார் போன்றவர்கள்தான் முன்னெடுத்துச் செய்ய வேண்டும் போல...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30621124618254359652022-08-20T10:52:03.648+05:302022-08-20T10:52:03.648+05:30இரண்டு செய்திகளுமே பாசிட்டிவ் முதல் செய்தி பிரகதீஸ...இரண்டு செய்திகளுமே பாசிட்டிவ் முதல் செய்தி பிரகதீஸ்குமார் போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டும். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58148782657002699322022-08-20T08:30:57.202+05:302022-08-20T08:30:57.202+05:30JC அவர்கள் அறிமுகம் செய்கின்ற கதைகளில் காணப்படும் ...JC அவர்கள் அறிமுகம் செய்கின்ற கதைகளில் காணப்படும் மற்றவர்களது விமர்சனங்கள் மனதை மிகவும் கலவரப்படுத்துகின்றன...<br /><br />இந்தத் தமிழை அர்த்தம் செய்து கொள்ள முடிய வில்லையே என்று...<br /><br />இதற்காகத் தான் இந்தப் பக்கம் வருவதில்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10683960348364493092022-08-20T08:27:49.066+05:302022-08-20T08:27:49.066+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22205486524285764242022-08-20T08:22:07.551+05:302022-08-20T08:22:07.551+05:30பிரகதீஸ்குமாருக்கு ரொம்பவும் தான் நெஞ்சழுத்தம்..பிரகதீஸ்குமாருக்கு ரொம்பவும் தான் நெஞ்சழுத்தம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39109143788968023792022-08-20T08:21:12.392+05:302022-08-20T08:21:12.392+05:30மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியில் க...மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியில் கை வைக்கின்ற அரசு அலுவலர்கள் பிரகதீஸ்குமாருடைய பெருந்தன்மையைக் கண்டு நாக்கைப் பிடுங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76790063870658552892022-08-20T08:14:05.150+05:302022-08-20T08:14:05.150+05:30இனிய காலைப் பொழுதில் அன்பின் வணக்கங்களுடன்..
வாழ்...இனிய காலைப் பொழுதில் அன்பின் வணக்கங்களுடன்..<br /><br />வாழ்க தமிழ் வாழ்க வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com