tag:blogger.com,1999:blog-1788649157671288584.post614148739913213943..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஜனவரி எதிர்பார்ப்புகள் - சக பதிவர்களின் கருத்துகள்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68641011117663635452017-01-12T22:51:03.317+05:302017-01-12T22:51:03.317+05:30நோஓஓஓஓஒ நா மாட்டேன்ன், மாட்டேன்ன் இப்போ தேம்ஸ் ரொம...நோஓஓஓஓஒ நா மாட்டேன்ன், மாட்டேன்ன் இப்போ தேம்ஸ் ரொம்ப குளிருது:), முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66128347915145296992017-01-12T14:36:37.985+05:302017-01-12T14:36:37.985+05:30@ATHIRA எவ்ளோ நாளா சான்ஸ் பார்த்திட்டிருந்திங்க மி...@ATHIRA எவ்ளோ நாளா சான்ஸ் பார்த்திட்டிருந்திங்க மியாவ் ..இதான் சாக்குன்னு என்னை பூதம் என்று சொன்னதற்கு உங்களை தேம்ஸ் ரிவர்ல முக்கி எடுத்துட்டு பார்ட்டி கொடுப்பேன் எல்லாருக்கும் <br /><br />இது கோபு அண்ணா வச்சிருக்க தங்க வெள்ளி நாணயங்கள் நீங்க போட்டிருக்க வைர நெக்லஸ் மேலே சத்தியம் :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20992555584427321822017-01-12T09:48:58.947+05:302017-01-12T09:48:58.947+05:30//athira said...
அஞ்சூஊஊஊ கொஞ்சம் கெதியா ஓடி கம்:)...//athira said...<br />அஞ்சூஊஊஊ கொஞ்சம் கெதியா ஓடி கம்:), பூதம் கிணறு வெட்ட, அணில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டுபோய் சொல்லிச்சுதாம் நான் தான் கிணறு வெட்டினேன் என:) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக் கதை :) ஹாஅ ஹா ஹா.//<br /><br />அஞ்சூஊஊஊஊ, நீங்க அதிரஸம் ஆஃபர் செய்திருந்தீர்களே .... அந்த அதிரடி அதிரஸ அதிரா உங்களைப்போய் ’பூதம்’ எனச்சொல்லி, பூசாராகிய தன்னை அணில் என்று சொல்லி, உடம்பெல்லாம் சேற்றைப் பூசிக்கொண்டு வம்பு இழுத்திருக்கிறாள். <br /><br />அதனால் கெதியாக ஓடியாந்து, என்னான்னு கேட்டு, தேம்ஸ் இல் ஒரே அமுக்கா அமுக்குங்கோ .... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :))))) <br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... எங்கிட்டயேவா ! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36728880566407433832017-01-11T22:58:09.927+05:302017-01-11T22:58:09.927+05:30//////பிறகு என்னால் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடி...//////பிறகு என்னால் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவரும், ////// அஞ்சூஊஊஊ கொஞ்சம் கெதியா ஓடி கம்:), பூதம் கிணறு வெட்ட, அணில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டுபோய் சொல்லிச்சுதாம் நான் தான் கிணறு வெட்டினேன் என:) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக் கதை :) ஹாஅ ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27992230336135182852017-01-11T08:48:16.119+05:302017-01-11T08:48:16.119+05:30//athira said...
கோபு அண்ணன் யதார்த்தத்தை அழகா தெள...//athira said...<br />கோபு அண்ணன் யதார்த்தத்தை அழகா தெளிவா சொல்லியிருக்கிறீங்க.//<br /><br />ஏற்கனவே ஒருமுறை எங்கோ காணாமல் போய் பிறகு என்னால் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவரும், ஒரே பிரஸவத்தில் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானவருமான http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html<br /><br />எங்கட<br /><br />அதிரடி, <br />அலம்பல், <br />அட்டகாச, <br />அழும்பு,<br />ஸ்வீட் சிக்ஸ்டீன் +++++<br />பிரித்தானிய மஹாராணியாரின் ஒரே செல்லப்பேத்தி<br />’அதிரா’வின் அபூர்வ + அதிசய வருகைக்கும் <br />கருத்துக்களுக்கும் என் நன்றிகள். :)<br /><br />அன்புடன் கோபு அண்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36440114611783308122017-01-10T22:14:49.058+05:302017-01-10T22:14:49.058+05:30கோபு அண்ணன் யதார்த்தத்தை அழகா தெளிவா சொல்லியிருக்க...கோபு அண்ணன் யதார்த்தத்தை அழகா தெளிவா சொல்லியிருக்கிறீங்க.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68581005445303461332017-01-10T22:13:25.555+05:302017-01-10T22:13:25.555+05:30அழகாக சொல்லிட்டீங்க வல்லிம்மா... அழகாக சொல்லிட்டீங்க வல்லிம்மா... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65375649392890004432017-01-06T21:55:29.500+05:302017-01-06T21:55:29.500+05:30Thulasidharan V Thillaiakathu said...
கீதா: வைகோ ...Thulasidharan V Thillaiakathu said...<br /><br />கீதா: வைகோ சார் ஒவ்வொன்றையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். நல்ல கருத்துகள்!!! //<br /><br />தங்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20713377218024787012017-01-06T21:52:01.800+05:302017-01-06T21:52:01.800+05:30என்னுடைய நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் கேட்டு...என்னுடைய நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் கேட்டு வாங்கி பதிவாக இங்கு வெளியிட்டுள்ள ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களுக்கு என் நன்றிகள். <br /><br />இங்கு வருகை தந்து கருத்திட்டுள்ள அனைவருக்கும் என் நன்றிகள்.<br /><br />திரு. நெல்லைத்தமிழன், திரு. ஜீவி ஸார் மற்றும் சகோதரி திருமதி. ஏஞ்சலின் மேடம் ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27713926066281717212017-01-06T21:44:34.078+05:302017-01-06T21:44:34.078+05:30//பணபலம் மட்டும் பேசும் காலம் ஒழிந்து, மனசாட்சி சொ...//பணபலம் மட்டும் பேசும் காலம் ஒழிந்து, மனசாட்சி சொல் கேட்டு நடக்கும் தலைவர்கள் வரவேண்டும். - வல்லிம்மா என்கிற திருமதி. ரேவதி நரசிம்மன் :// <br /><br />நல்லதொரு விருப்பம்தான். <br /><br />இருப்பினும் என் கண்களுக்கு எட்டியவரை மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள் அரசியலில் யாரும் இருப்பதாகவே தெரியவில்லை. :(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21266933358861713332017-01-06T17:58:30.143+05:302017-01-06T17:58:30.143+05:30
சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்<br />சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44655348607002860092017-01-06T15:54:54.441+05:302017-01-06T15:54:54.441+05:30நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளார்கள். நம் எல்லோர் ...நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளார்கள். நம் எல்லோர் மனதிலும் ஓடும் எண்ணங்களின் பிரதிபலிப்பு. என்னால் எழுத இயலாத நிலை அப்போது. அதனால் மன்னிக்கவும் ஸ்ரீராம். <br /><br />கீதா: ஸ்ரீராம் நான் உங்களுக்கு அனுப்பிவிட்டு இதோ வந்துவிட்டேன் வாசிக்க...கிட்டத்தட்ட வல்லிம்மா சொல்லியிருப்பதை நான் நீட்டி முழக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். வைகோ சார் ஒவ்வொன்றையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். நல்ல கருத்துகள்!!! அதிலும் சில நான் சொல்லியிருப்பது போலத்தான்.....இன்னும் பலரது கருத்துகளையும் அறிய ஆவலுடன் தொடர்கிறோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9174025666717294422017-01-06T01:19:33.901+05:302017-01-06T01:19:33.901+05:30என்னையும் கேட்டிருந்தீங்க! :( மறந்தே போயிட்டேன். ஆ...என்னையும் கேட்டிருந்தீங்க! :( மறந்தே போயிட்டேன். ஆனாலும் இங்கே வல்லி சிம்ஹனும், வைகோவும் சொல்லி இருப்பவை தான் என் கருத்துகளும். கலை, இலக்கியம் குறித்து எனக்கும் ஒன்றும் தெரியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72783365482445787422017-01-05T19:45:18.895+05:302017-01-05T19:45:18.895+05:30//பணபலம் மட்டும் பேசும் காலம் ஒழிந்து மன சாட்சி சொ...//பணபலம் மட்டும் பேசும் காலம் ஒழிந்து மன சாட்சி சொல் கேட்டு நடக்கும் தலைவர்கள் வரவேண்டும். மிகப் பெரிய ஆசை. //<br /><br />-- வல்லிம்மா<br /><br />//யார் ஆட்சிக்கு வந்தாலும், யார் ஆட்சி செய்தாலும், ஏழை எளிய மக்களின் நலனே கருத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கும்.//<br /><br />-- கோபு சார்.<br /><br />நல்ல மனங்கள் வாழ்க்!<br /><br />இதெல்லாம் நடந்தால் பொற்காலம் தான்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27705769368448580622017-01-05T15:32:47.265+05:302017-01-05T15:32:47.265+05:30மூத்த பதிவர்கள் எதிர்காலம் குறித்து சிறப்பாகவே சிந...மூத்த பதிவர்கள் எதிர்காலம் குறித்து சிறப்பாகவே சிந்தித்து பதில் அளித்துள்ளனர்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76613747050160817652017-01-05T15:20:46.610+05:302017-01-05T15:20:46.610+05:30கோபு சாரின் சீரிய காலத்துக்கேற்ற கருத்துக்கள் அட்ட...கோபு சாரின் சீரிய காலத்துக்கேற்ற கருத்துக்கள் அட்டகாசமான முன்னுரையுடன் மிக அருமை ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34950770812927306952017-01-05T15:16:24.541+05:302017-01-05T15:16:24.541+05:30ஹை.. வல்லிம்மா ..
வல்லிம்மா எதை சொன்னாலும் அதில் அ...ஹை.. வல்லிம்மா ..<br />வல்லிம்மா எதை சொன்னாலும் அதில் அன்பு அன்பு அன்பு மேலும் அனைவரின் பொது நலம் மட்டுமே நிறைந்திருக்கும் அவர்களின் விருப்பம் நிறைவேறணும் என்பதே எனது ஆசையும் <br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62641736061153402092017-01-05T10:54:38.248+05:302017-01-05T10:54:38.248+05:30மூத்த பதிவர்களின் கருத்தை வாங்கிப் பிரசுரித்தமைக்க...மூத்த பதிவர்களின் கருத்தை வாங்கிப் பிரசுரித்தமைக்குப் பாராட்டுக்கள் எங்கள் பிளாக் ஸ்ரீராம்.<br /><br />ரேவதி நரசிம்ஹன் அவர்களின் ஆசை, எங்கள் எல்லோருடையதும். இது நிறைவேறுவது மிகவும் கடினம்.<br /><br />கோபு சார், சுருக்கமாக 'மாற்றம் ஒன்றே மாறாதது', 'மாற்றம் என்பது மானிடத் தத்துவம்' என்பதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார். என்னைப் பொருத்தவரையில், பிளாக் எழுத்துக்கள் ஒரு காலத்தில் குறைந்த அளவில் பத்திரிகைகள் செய்துகொண்டிருந்ததை விரிவாகச் செய்கின்றன. நிறைய பல்சுவை இடுகைகள், பயணங்கள், இலக்கியச் சுவை, கதைகள், அனுபவங்கள் என்று பரந்துபட்ட தளங்களில் பயணிக்கின்றன. உடனுக்குடன் அவற்றுக்கு வரும் நல்ல பின்னூட்டங்களும், இடுகைகளின் தரத்தை உயர்த்துகின்றன. படிப்பதற்கும் நன்றாக இருக்கின்றன. மற்றபடி, நீங்கள் சொல்லியபடி, மற்ற சமூக ஊடகங்கள், வெறும் 'லைக்ஸ்'ஸிலேயே காலத்தை ஓட்டுகின்றன. <br /><br />ஒரு பானைச் சோற்றுக்கு இரு சோறு பதம் என்பதோடு நிறுத்திவிடாமல், இன்னும் பல மூத்த பதிவர்களிடம், வித்தியாசமான தலைப்புகளில் அவர்கள் கருத்தை வாங்கிப் பிரசுரியுங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90116359781638100502017-01-05T10:33:12.334+05:302017-01-05T10:33:12.334+05:30good expectations/predictions....good expectations/predictions....middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76203291852659638502017-01-05T09:30:42.728+05:302017-01-05T09:30:42.728+05:30நல்ல கருத்துகள்.நல்ல கருத்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7190546468922781282017-01-05T08:43:47.461+05:302017-01-05T08:43:47.461+05:30மூத்தவர்களின் கருத்துகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள...மூத்தவர்களின் கருத்துகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40726484119450725902017-01-05T07:51:37.326+05:302017-01-05T07:51:37.326+05:30உயரிய எண்ணங்கள் வாழ்க உயரிய எண்ணங்கள் வாழ்க KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68453210174663472792017-01-05T07:40:08.288+05:302017-01-05T07:40:08.288+05:30நல்ல கருத்துகள்.... அடுத்து வரப் போகும் கருத்துகள...நல்ல கருத்துகள்.... அடுத்து வரப் போகும் கருத்துகளையும் படிக்க ஆவலுடன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60066638781513108352017-01-05T07:32:34.395+05:302017-01-05T07:32:34.395+05:30புத்தாண்டில் மனிதம் தழைக்கட்டும்
தம +1புத்தாண்டில் மனிதம் தழைக்கட்டும்<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74872352922614080902017-01-05T06:33:53.223+05:302017-01-05T06:33:53.223+05:30நல்ல எதிர்பார்ப்புகளோடு 2018க்கு வரவேற்பு தருவோம்....நல்ல எதிர்பார்ப்புகளோடு 2018க்கு வரவேற்பு தருவோம். மூத்த வலைப்பதிவர்களின் கருத்து உற்று நோக்கத்தக்கனவாகும். பகிர்ந்தமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com