tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6142292167129027426..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: புதன் 190424 :: பொன்னியின் திரை செல்வன் எடுபடுமா? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger168125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79055725316845669662019-04-25T09:12:21.701+05:302019-04-25T09:12:21.701+05:30பொன்னியின் செல்வன் மேடை நாடகமாகப் பிரபலமான நாடகக்க...பொன்னியின் செல்வன் மேடை நாடகமாகப் பிரபலமான நாடகக்குழு ஒன்றினால் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்று, இங்கே திருச்சியிலும் வந்து போட்டார்கள். பிரம்மாண்டமான செட் எனக் கேள்வி. ஆனால் அப்போ நாங்க எங்கோ யாத்திரையில் இருந்ததால் திருச்சியில் வந்தப்போப் போக முடியலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44541604827994673032019-04-25T09:08:33.792+05:302019-04-25T09:08:33.792+05:30நீங்க வேறே கௌதமன் சார், அந்த முழ நீள வசனங்களை ஜிவா...நீங்க வேறே கௌதமன் சார், அந்த முழ நீள வசனங்களை ஜிவாஜி உணர்ச்சிகரமாகப் புருவங்களை நெளித்துக் கொண்டும், உதடுகளைச் சுழித்துக் கொண்டும், தொண்டையின் "ஆடம்ஸ் ஆப்பிள்" அங்கும் இங்கும் ஏறி இறங்குவதைக் காட்டிக் கொண்டும் கைகளை ஆட்டிக் கொண்டும் பேசுவதைக் கண்டு ரசித்து சிப்புச் சிப்பாய்ச் சிரிச்சிருக்கலாமே என்னும் வருத்தத்தில் நான் இருக்கேன்! நீங்க வேறே! உண்மையில் இப்படி ஒரு படத்தில் நடிக்காமல் இருந்ததுக்கு ஜிவாஜிக்குத் தான் நாம் நன்றி சொல்லணும்!இல்லைனா சினிமா தியேட்டர்கள் அதிர்ந்து போயிருக்கும்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46190400777562613502019-04-25T07:35:47.323+05:302019-04-25T07:35:47.323+05:30சிம்மக்குரலோன் சார்பில், நன்றி! சிம்மக்குரலோன் சார்பில், நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30051651827011525092019-04-25T07:34:05.620+05:302019-04-25T07:34:05.620+05:30அதுவும் சரிதான்.அதுவும் சரிதான்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63972793069580686632019-04-25T07:30:55.166+05:302019-04-25T07:30:55.166+05:30உங்கள் கருத்து சரிதான். ஆனால் நாவலில் இருந்த நயம்,...உங்கள் கருத்து சரிதான். ஆனால் நாவலில் இருந்த நயம், சினிமாவில் வருவதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை. குழந்தைகள் சினிமாக்களிலிருந்து கற்றுக்கொள்வார்களா என்பதும் சந்தேகம்தான். நன்றி உண்மையானவரே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55518476695160512192019-04-25T07:15:09.685+05:302019-04-25T07:15:09.685+05:30கேள்வி பதில்கள் அருமை.
பொன்னியின் செல்வன் - என்னை...கேள்வி பதில்கள் அருமை. <br />பொன்னியின் செல்வன் - என்னை பொறுத்தவரையில் படிப்பதில் இருக்கும் சுவாரசியம் பார்ப்பதில் இருக்காது என்று நினைக்கிறவன். <br />ஆனால் இந்த கால குழந்தைகளுக்கு (வாசிப்பில் ஆர்வமில்லாத குழந்தைகளுக்கு) இந்த புதினம் ஒரு படமாக வந்தால், அந்த கால வாழ்க்கை முறை,அரசியல் சதுரங்கம் எல்லாம் தெரிந்து கொள்ள முடியும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19088077193850907882019-04-25T06:15:48.091+05:302019-04-25T06:15:48.091+05:30எரிவாயுவுக்கான மானியம் சரியாக வங்கிக் கணக்கில் செல...எரிவாயுவுக்கான மானியம் சரியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடுகிறது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84889064902318897032019-04-25T06:14:46.746+05:302019-04-25T06:14:46.746+05:30ஆமாம், பத்திரிகைகள், வாராந்தரிகள் படித்த காலத்தில்...ஆமாம், பத்திரிகைகள், வாராந்தரிகள் படித்த காலத்தில் இவற்றை எல்லாம் படித்திருக்கிறேன். எனினும் அதையும் இங்கே சொல்லி இருந்திருக்கணுமோ? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26840811879138974102019-04-25T06:12:49.005+05:302019-04-25T06:12:49.005+05:30நெல்லைத் தமிழர் சொன்னாப்போல் எல்லாம் கற்பனைகளைக் க...நெல்லைத் தமிழர் சொன்னாப்போல் எல்லாம் கற்பனைகளைக் காட்சியாகக் கொண்டு வரவே வேண்டாம். பொன்னியின் செல்வனிலேயே அத்தகைய காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணமாக நாலாம் பாகம் முடிவில் புலியைத் தேடிக் கொண்டு செல்லும் நந்தினியும், மணிமேகலையும் ஏரியில் மூழ்குவார்கள். ஆதித்தகரிகாலனும், வந்தியத் தேவனும் தான் காப்பாற்றுவார்கள். நந்தினியிடம் வந்தியத் தேவனை ஆதித்த கரிகாலர் அனுப்பி வைப்பார். நந்தினியைத் தனியாகச் சந்திக்கணுமேனு பயத்தில்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31330403197117411312019-04-25T06:09:27.981+05:302019-04-25T06:09:27.981+05:30Valli is right! Thank You Valli.Valli is right! Thank You Valli.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39317248250393302922019-04-25T06:08:00.241+05:302019-04-25T06:08:00.241+05:30இருவருமே சொல்லணும். எல்லோர் வாழ்க்கையிலும் ஓர் நாள...இருவருமே சொல்லணும். எல்லோர் வாழ்க்கையிலும் ஓர் நாள் தான் திருமண நாள். அந்த நாளைத் திரும்பக் கொண்டு வருவது என்பது அதை நினைத்து மகிழ மட்டுமே இருக்கணும். இல்லையா? நான் சொல்லி இருக்கும் நாள் செய்த தப்பைத் திருத்திக்க! ஆனால் லாஜிகலாகப் பார்த்தால் அதுவும் முடியாது. நீ அந்தத் தப்பைத் திருத்திக்கலாம், அதற்காக உனக்கு எந்த நாள் வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள் என்று சொன்னால் நான் தேர்ந்தெடுப்பது எங்க பெண்ணைச் சென்னையிலேயே விட்டுவிட்டு வந்ததைத் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32197052540796918542019-04-25T06:04:14.207+05:302019-04-25T06:04:14.207+05:30அதோடு முழ நீள வசனங்கள் எல்லாம் பேச வேண்டாமா? அதுக்...அதோடு முழ நீள வசனங்கள் எல்லாம் பேச வேண்டாமா? அதுக்கெல்லாம் ஜிவாஜி தான் சரி! இப்போ உள்ள நடிகர்களைப் போட்டால், "நந்தினி" என்பதற்கு "நந்திணி" என்பார்கள். "ழ" "ள" "ல" வுக்கு வித்தியாசமோ "ண" "ன" "ந" வுக்கு வித்தியாசமோ தெரியாது. கேட்க மாட்டேன் என்று சொல்கிறாளே என்பதற்குக் "கேட்க மாட்றாளே!" என்று சொல்லி மாட்டி விடுவாங்க! இப்போதைய நடிகர்கள் யாருமே இந்தக் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58211912030286500622019-04-25T06:04:02.389+05:302019-04-25T06:04:02.389+05:30இஃகி,இஃகி, இஃகி, கௌதமன் சார், பானுமதி! நான் ஜிவாஜி...இஃகி,இஃகி, இஃகி, கௌதமன் சார், பானுமதி! நான் ஜிவாஜி நடிச்சதே இல்லைனு எங்கேயானும் சொல்லி இருக்கேனா என்ன? மிகை நடிப்பு என்று தானே சொல்லி வருகிறேன். ஐந்தாம் பாகத்தில் ஆதித்த கரிகாலனும், நந்தினியும் சந்திக்கும் காட்சிகள் மிக உணர்ச்சிகரமானது! அதை அடக்கி வாசிக்கும் நடிகர், நடிகையர் நடித்தால் எடுபடாது! ஜிவாஜியும், பத்மினியும் ஓவர் ஆக்டிங்கில் பயங்கரப் போட்டி! அதான் அவங்களைத் தேர்வு செய்தேன். அதோடு அதெல்லாம் தேர்வு செய்தது நாங்கல்லாம் குழந்தைங்களா இருக்கையில். சுமார் 10,12 வயசு வரைக்கும், நானும் நேருமாமா என்னோட தலைவர், ஜிவாஜி மாதிரி யாரும் நடிப்பாங்களானு சொல்லிக் கொண்டிருந்தேன் தானே! அந்தச் சமயத்துத் தேர்வுகள் என்றாலும் இன்னி வரை மாத்திக்கலை என்பதைத் தாழ்மையுடன் தெரிவிச்சுக்கறேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64691365799907391852019-04-24T20:26:36.253+05:302019-04-24T20:26:36.253+05:30நானும் அதைத்தான் நினைத்தேன்! நானும் அதைத்தான் நினைத்தேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79733834128210799972019-04-24T20:17:23.237+05:302019-04-24T20:17:23.237+05:30பயங்கரக் கற்பனையா இருக்கே! பயங்கரக் கற்பனையா இருக்கே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91788922985381256692019-04-24T20:15:11.798+05:302019-04-24T20:15:11.798+05:30நன்றி ! நன்றி ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84563862704176206062019-04-24T19:58:36.790+05:302019-04-24T19:58:36.790+05:30ஆஹா! தன்னையும் அறியாமல் சிவாஜியும், பத்மினியும் நல...ஆஹா! தன்னையும் அறியாமல் சிவாஜியும், பத்மினியும் நல்ல கலைஞர்கள் எனறு கீதா அக்கா ஒப்புக் கொண்டு விட்டார். வெற்றி வெற்றி!😊😊Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55188097907230189562019-04-24T19:52:21.892+05:302019-04-24T19:52:21.892+05:30சிவகுமாரின் அக்கா மகள் அவரை மணந்து கொள்ள வேண்டும் ...சிவகுமாரின் அக்கா மகள் அவரை மணந்து கொள்ள வேண்டும் என்று தன் மனதிற்குள் ஆசையை வளர்த்துக் கொண்டதாகவும், தான் தூக்கி வளர்த்த குழந்தையை தன்னால் மணந்து கொள்ள முடியாது என்று சிவகுமார் மறுத்து விட, அந்தப் பெண்ணால் அவருடைய மண வாழ்க்கையில் பிரச்சனை வந்ததாம். சூர்யா பிறந்த பிறகு பிறந்த வீட்டுக்கு சென்ற சிவகுமாரின் மனைவி மறுபடியும் சென்னை வர மறுத்து விட்டாராம். சிவகுமார் மனைவியிடம் இனிமேல் பிரச்சினை வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவருக்கு உத்தரவாதம் அளித்து அழைத்து வந்தாராம். இந்த செய்தி சிவகுமாரின் மனைவி ஒரு பத்திரிகையில் சொல்லியிருந்தது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59251124453540169072019-04-24T19:38:14.321+05:302019-04-24T19:38:14.321+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் ...வணக்கம் சகோதரரே<br /><br />இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் சூப்பர். பின்னூட்ட அலசல்கள் அதை விட அருமை. பொன் மொழிகளும் அருமை. தாமதமானலும் அனைத்தையும் படித்து மிகவும் ரசித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66442341325721070202019-04-24T19:17:43.636+05:302019-04-24T19:17:43.636+05:30பொன்னியின் செல்வன் நாடகம் போட்டு வசூல் பண்ணறாங்க. ...பொன்னியின் செல்வன் நாடகம் போட்டு வசூல் பண்ணறாங்க. டிக்கெட் விலை மிக அதிகம். மேல்தட்டு மக்கள் மட்டும் பார்க்கறாங்கன்னு நினைக்கறேன்.<br /><br />பொன்னியின் செல்வன் போன்ற கதையைப் படித்து நாம் நிறைய கற்பனை செய்வோம். அதெல்லாம் படத்தில் கொண்டுவர முடியாது. அந்தப் படம் எடுப்பது வீண் வேலை. ஏதேனும் ஏமாந்த தயாரிப்பாளரை போண்டியாக்கும் வேலை. A, B ரசிகர்கள் நாவலைப் படித்திருப்பார்கள்... ஏமாற்றம் பெறுவார்கள். அந்தப் பேச்சிலேயே நிறையபேர் தியேட்டருக்கு வரமாட்டார்கள். C ரசிகர்கள்தான் தியேட்டர் வசூலுக்குக் காரணம். அதனால் ஆதித்தகரிகாலன் ஆபாசமான நடனம் நந்தினியோடு ஆடணும், முத்தக் காட்சிகள் வைக்கணும், நந்தினி குளிக்கும்போது ஆற்றில் ஆடை போய்விடுவதாகவும் ஆதித்த கரிகாலன் தன் உடையை அவருக்குக் கொடுத்து மீட்பதாகவும் கிளைக்கதைகள் வைக்கணும். சிரிப்புக்கு ஆழ்வார்க்கடியானை ஜோக்கராக சித்தரிக்கணும், உசிலைமணிபோல அசட்டுச் சிரிப்புடன். படம் ஓடணும் என்று பெரிய நடிகர்களை கதாநாயகனாக்கினால், பஞ்ச்ச்ச்ச்ச்ச் டயலாக் எழுதணும்.<br /><br />பா.வெ. சொல்லுவதுபோல் சுந்தரச் சோழர் பிக்.பி யாம். ஸ்ரீவித்யா செம்பியன் மாதேவியாம்...அப்புறம் கீர்த்தி சுரேஷாம். ஒவ்வொருவருக்கும் கனவுக் காட்சி, பாடல் காட்சிலாம் வைக்கவேண்டும். கதைக்கு இடம் இருக்காது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9737544082173510162019-04-24T19:11:44.850+05:302019-04-24T19:11:44.850+05:30முந்திரி த அக்கா; திராட்சை பா ...... என்று அடக்கத்...முந்திரி த அக்கா; திராட்சை பா ...... என்று அடக்கத்தோடு கூறி விடைபெறுகிறேன். மீண்டும் வருவேன் (நெ த கருத்து கூறினால் ..... :)) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58253418034774556322019-04-24T19:07:25.110+05:302019-04-24T19:07:25.110+05:30நானும் அப்படித்தான் நினைக்கிறேன். திருமணநாள் சந்தோ...நானும் அப்படித்தான் நினைக்கிறேன். திருமணநாள் சந்தோஷமான நாள்தான். அதை முழுமனதுடன் சொல்பவர் மனைவியா அல்லது கணவனா என்ற சந்தேகம் இன்னமும் தீரவில்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64121112827518220152019-04-24T18:51:21.288+05:302019-04-24T18:51:21.288+05:30DD தனது இந்தக் கேள்விக்கு பதிலை இப்போது யாரும் எழு...DD தனது இந்தக் கேள்விக்கு பதிலை இப்போது யாரும் எழுதவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். அவர் வியாபாரப் பயணத்தில் இருக்கிறார். அடுத்த வாரமே எல்லோரது பதில்களும் வரவேண்டும் என்று விரும்புகிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73616626751371723602019-04-24T18:48:05.318+05:302019-04-24T18:48:05.318+05:30நன்றி, நன்றி, நன்றி வல்லிசிம்ஹன்! நன்றி, நன்றி, நன்றி வல்லிசிம்ஹன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9052815224537428222019-04-24T18:45:22.642+05:302019-04-24T18:45:22.642+05:30நெனச்சேன்! நெனச்சேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com