tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6198367913122744449..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : சிட்டு முகம் கொண்ட பொட்டுக் குலமகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1812465306763896522019-09-12T19:51:50.345+05:302019-09-12T19:51:50.345+05:30கிர்ர்ர்ர்.....
கிசுகிசுல்லாம் விடுங்க... பாட்ட...கிர்ர்ர்ர்.....<br /><br />கிசுகிசுல்லாம் விடுங்க... பாட்டு? அல்லது பாட்டுகள்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51929155834192611772019-09-12T15:39:52.273+05:302019-09-12T15:39:52.273+05:30அந்தப் பெண் ஹீரா அதிரடி, (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...அந்தப் பெண் ஹீரா அதிரடி, (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போ சரித்திர நாயகி?:P) ஹீரா தான் அஜித்தை மூர்க்கமாய்க் காதலித்தார் என்பார்கள். ஆனால் அஜித் ஷாலினியைப் பார்த்ததுமே அவர் வாழ்க்கையின் திசையும் குறிக்கோளும் மாறி விட்டன. இந்த ஹீரா பின்னர் சரத்குமாரைக் கல்யாணம் செய்துக்கப் போவதாய்க் கூட ஒரு பேச்சு இருந்தது. ஆனால் அது நக்மா என மாறிப் பின்னர் ராதிகாவில் முடிந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71297249055327580882019-09-08T14:57:17.277+05:302019-09-08T14:57:17.277+05:30விஷ்ணு ஜார்ஜ் கேட்டபெயர் பலபடங்களில் பார்த்தநினைவ...விஷ்ணு ஜார்ஜ் கேட்டபெயர் பலபடங்களில் பார்த்தநினைவு ஏனோ நிலைக்க வில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42284500750733990292019-09-07T11:49:57.226+05:302019-09-07T11:49:57.226+05:30பாடல்கள் இனிமை. கேட்டிருக்கிறேன்.பாடல்கள் இனிமை. கேட்டிருக்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57150661246888539912019-09-06T22:34:02.436+05:302019-09-06T22:34:02.436+05:30அந்தக் காலத்தில் பசும்பால் நல்ல அடர்த்தியாக இருக்க...அந்தக் காலத்தில் பசும்பால் நல்ல அடர்த்தியாக இருக்குமாம்..<br />அதிலும் காமதேனுவின் பால் கள்ளிச் சொட்டாக இருந்திருக்கும்..<br /><br />அதே போல நல்லதேன் நீரில் கரையாது.. அதை அடர்த்தியான பாலில் விட்டால்!?..<br />அமிழ்ந்து போகாமல் மிதந்திருக்கின்றது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88723818776679871672019-09-06T21:35:19.616+05:302019-09-06T21:35:19.616+05:30அப்படியென்றால் அதில் நடக்கவிட்டாளோ என்று தானே சொல்...அப்படியென்றால் அதில் நடக்கவிட்டாளோ என்று தானே சொல்லியிருக்க வேண்டும்?..<br /><br />அதற்கு அர்த்தம் வேறே. நான் தொலைபேசியில் சொல்கிறேன், ஸ்ரீராம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90240182864324474482019-09-06T19:50:25.058+05:302019-09-06T19:50:25.058+05:30நன்றி ஏகாந்தன் ஸார். நன்றி ஏகாந்தன் ஸார். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21893491833318011122019-09-06T19:49:56.360+05:302019-09-06T19:49:56.360+05:30வாங்க கமலா அக்கா...
ரவிச்சந்திரனின் அழகு அவர் மகனி...வாங்க கமலா அக்கா...<br />ரவிச்சந்திரனின் அழகு அவர் மகனிடம் கம்மியா? ம்ம்ம்... அதனால்தான் அவருக்கு மார்க்கெட் வரவில்லை போல!<br /><br />//ஆகா.. நேற்று காணமல் பூக்களுக்குள் ஒளிந்து கொண்ட சிட்டு இன்று கே. ஆர் விஜயாவிடம்தான் உள்ளதா? ஹா. ஹா. ஹா. //<br /><br />அடடே... அசத்திட்டீங்க கமலா அக்கா.<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85348457550942347332019-09-06T19:48:07.977+05:302019-09-06T19:48:07.977+05:30வல்லிம்மாவை வழிமொழிகிறேன்!வல்லிம்மாவை வழிமொழிகிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66283685318067134642019-09-06T19:36:44.474+05:302019-09-06T19:36:44.474+05:30ஆகா.. நேற்று காணமல் பூக்களுக்குள் ஒளிந்து கொண்ட சி...ஆகா.. நேற்று காணமல் பூக்களுக்குள் ஒளிந்து கொண்ட சிட்டு இன்று கே. ஆர் விஜயாவிடம்தான் உள்ளதா? ஹா. ஹா. ஹா. முதல் பாடல் வரிகளும், இரண்டாவது பாடல் வரிகளும் தந்து பகிர்ந்தமைக்கு நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35280228236135125722019-09-06T19:00:24.943+05:302019-09-06T19:00:24.943+05:30தொடுவதென்ன.. அந்தக்காலத்தில் கேட்டு மயங்கிய பாடல்....தொடுவதென்ன.. அந்தக்காலத்தில் கேட்டு மயங்கிய பாடல். எஸ்பிபி அழகாகப் பாட, ஜிகே வெங்கடேஷ் இதமாக இசையமைத்திருக்கிறார். உங்கள் புண்ணியத்தில் வெகுகாலத்துக்குப்பின், இந்த மாலையில் இதைக் கேட்டேன்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18221238744738893532019-09-06T17:59:38.880+05:302019-09-06T17:59:38.880+05:30ஸ்ரீராம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்ஸ்ரீராம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67879700867054213822019-09-06T17:40:28.204+05:302019-09-06T17:40:28.204+05:30ஜீவி சார்,
அந்த காமதேனு பால் கறக்க ,அதில் மங்கை தே...ஜீவி சார்,<br />அந்த காமதேனு பால் கறக்க ,அதில் மங்கை தேன் கலந்து<br /><br />மிதக்க விட்டாள்.<br />அந்தப் பாலும் தேனும் ஆறாக ஓட நம்ம ரவிச்சந்திரன் நடந்து மிதக்கிறார்.<br />அது அவர்களின் காதல் நதியாக இருக்கலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6303727237836892562019-09-06T17:16:45.548+05:302019-09-06T17:16:45.548+05:30மறந்து விட்டொம் மறந்துவிட்டோம்.
டொடைங்க்,என்று இரு...மறந்து விட்டொம் மறந்துவிட்டோம்.<br />டொடைங்க்,என்று இருதயம் துடிப்பது போல ஆரம்பிக்கும் அந்த <br />இடம் மிகப் பிடித்தமானது ஸ்ரீராம்.அது சிதாரோ,கிடாரோ.<br />ஆனால் மாய இசை.இந்த நடிகைகள் மட்டும் பருமனாகமல் இங்கிருக்கும் 80 வயது ஜேன் ஃபோண்டா மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். விஜயாவின் முகபாவங்களும் நடிப்பும் <br />அழகு.ரவிச்சந்திரன் இதில் ஆட்டம் போடாமல் நடித்திருப்பார்.<br />மகன்,தந்தை என்று வந்தது போல அன்னை,மகள் என்று படங்கள் குறைவுதான்.<br /><br />மேனகா ,கீர்த்தி சுரேஷ் தவிர்த்து. மீண்டும் நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10138383786510363492019-09-06T17:15:34.223+05:302019-09-06T17:15:34.223+05:30அதை நடக்க விட்டாளோ என்று எதையோ அந்த தேவதை செய்த மா...அதை நடக்க விட்டாளோ என்று எதையோ அந்த தேவதை செய்த மாதிரி அல்லவா பாடல் வரி வருகிறது! அப்பட்யிருக்க 'அதை' எப்படி தேவதையைக் குறிக்கும், ஸ்ரீராம்?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33992027912255341842019-09-06T16:53:10.387+05:302019-09-06T16:53:10.387+05:30வணக்கம் சகோதரரே
நல்ல பாடல்கள் பகிர்வு. அப்பா, மகன...வணக்கம் சகோதரரே<br /><br />நல்ல பாடல்கள் பகிர்வு. அப்பா, மகனின் இருவரின் பாட்டும் சேர்ந்து இனிமையான வெள்ளி.. ரவிச்சந்திரனின் அழகு அவர் மகனிடம் கம்மி தான். ஒரு வேளை சோகத்தினால் இருக்குமோ? படங்கள் பற்றிய விபரங்கள் தெரித்து கொண்டேன்.<br /><br />"தொடுவதென்ன" பாடல் எத்தனை வாட்டி கேட்டாலும், மனதை தொடாமல் போகாது.அந்தளவிற்கு எஸ்.பி. பியின் காந்த குரல் கட்டிப் போட்டு விடும். அப்போதும் கேட்டு ரசித்துள்ளேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். முதல் பாடல் அவ்வளவாக கேட்டதில்லை. இருப்பினும் இப்போது அதையும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12405303979597596902019-09-06T16:40:30.731+05:302019-09-06T16:40:30.731+05:30விடுங்கோ விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போயிடுறேன்ன்ன்...விடுங்கோ விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போயிடுறேன்ன்ன்ன்ன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31003081408540504532019-09-06T15:09:00.832+05:302019-09-06T15:09:00.832+05:30அப்படி ஒன்றும் நான் கதை கேள்விப்பட்டதில்லை!அப்படி ஒன்றும் நான் கதை கேள்விப்பட்டதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1025217289742376822019-09-06T15:08:36.740+05:302019-09-06T15:08:36.740+05:30இளவேனில் நல்ல பாடல்தான். ஆனால் அதற்கு என்னால் முத...இளவேனில் நல்ல பாடல்தான். ஆனால் அதற்கு என்னால் முதலிடம் கொடுக்க முடியாது அதிரா! இரண்டாம் இடம்தான்! நீங்கள் இன்னும் தொடுவதென்ன பாடலை சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51260168391412402072019-09-06T15:07:07.089+05:302019-09-06T15:07:07.089+05:30அந்த விவரம் எனக்கு தெரியவில்லை. சூதாட்டம் படத்தில...அந்த விவரம் எனக்கு தெரியவில்லை. சூதாட்டம் படத்தில் எதுவும் எஸ் பி பி பாடல் இல்லை என்று நினைக்கிறேன்! இருந்திருந்தால் படம் பற்றி அறிந்திருப்பேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31383583230691551322019-09-06T14:18:27.359+05:302019-09-06T14:18:27.359+05:30இந்த பூஜாவுக்கும் அஜித்துக்கும் இடையில் தானே ஆரம்ப...இந்த பூஜாவுக்கும் அஜித்துக்கும் இடையில் தானே ஆரம்பம் காதல் மலர்ந்து பின்னர் அது திசைமாறியது????முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40920255397561524222019-09-06T14:17:11.745+05:302019-09-06T14:17:11.745+05:30///முதலில் பகிர்ந்திருந்தாலும் அதை இரண்டாவதாகக் கொ...///முதலில் பகிர்ந்திருந்தாலும் அதை இரண்டாவதாகக் கொள்ளுங்கள்.<br />//<br />நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ இதுதான் ஃபேவரிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் பாட்டூஊஊஊஊ.. என் பூஸ் ரேடியோவில் அடிக்கு அடி:)) போடுவார்கள்.. கேட்டு நெஞ்சுருகிப்போவேன்ன்ன்..<br /><br />2ம் பாட்ட்டு நான் கேட்டதாக நினைவில்லை... அதுவும் நல்லாத்தான் இருகு ஆனாலும் என்னிடம் அவருக்கு 2ம் இடமே:)).. நீங்க போட்ட ஓடர் கரீட்டூ:)) ஆனா கீழே இருந்து மேலே வரிசைப்படுத்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4919514553279640122019-09-06T14:14:38.515+05:302019-09-06T14:14:38.515+05:30சே..சே... மீ நித்திரையாகிட்டனே:))சே..சே... மீ நித்திரையாகிட்டனே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1878232407640096912019-09-06T13:34:40.760+05:302019-09-06T13:34:40.760+05:30சூதாட்டம், சபதம் இரண்டும் ஒரே சமயத்தில் 1971 என்று...சூதாட்டம், சபதம் இரண்டும் ஒரே சமயத்தில் 1971 என்று நினைக்கிறேன்.<br />அடுத்து அடுத்து பார்த்த நினைவு இருக்கிறது. அப்பாவிற்கு சினிமா பாஸ் வரும். ஊரிலிருந்து உறவினர் வந்த சமயம் மாட்டு வண்டியில் போய் பார்த்த படம். அப்போது தேனியில் இருந்தோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25364862746508991242019-09-06T11:36:59.782+05:302019-09-06T11:36:59.782+05:30தேன் கலந்த பாலாய் இனிக்கும் அந்த தேவதையை...! ஆனால...தேன் கலந்த பாலாய் இனிக்கும் அந்த தேவதையை...! ஆனால் அந்த இடத்தில் கே ஆர் விஜயாவைதான் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை!!!! திட்டாதீர்கள்... என் ரசனையைச் சொன்னேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com